புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
44 Posts - 44%
heezulia
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
43 Posts - 43%
prajai
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
3 Posts - 3%
Jenila
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 2%
jairam
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
86 Posts - 55%
ayyasamy ram
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
44 Posts - 28%
mohamed nizamudeen
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
7 Posts - 4%
prajai
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
6 Posts - 4%
Jenila
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
4 Posts - 3%
Rutu
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%
jairam
வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_m10வினையாகிப் போன விருந்தினர்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வினையாகிப் போன விருந்தினர்கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 08, 2013 2:09 pm

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டிய கதையாக... விருந்தினர்களாக வந்து மண்ணின் ஈரப்பதத்தையும் வளத்தையும் ஒருங்கே அழித்து விடுகின்றன அந்நிய நாட்டு செடிகள். மெதுவே வியாபாரத்துக்கென வந்து நம்மை அடிமைப்படுத்திய ஆங்கிலேய அரசு போல் அழகுக்காக என்று கொண்டு வரப்பட்ட ஆபத்துக்கள் இவை. நம் நாட்டுத் தாவர வகைகளை வளர அனுமதிப்பதில்லை. மண்ணின் வளத்தை உறிஞ்சி மலடாக்குகின்றன. அவற்றை பார்க்கலாமா?

* சீமைக்கருவேலம்
தாயகம்: தென் மற்றும் மத்திய அமெரிக்கா.
வறட்சியான மாவட்டங்களில் விறகுக்காக அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இது. உச்சக்கட்ட வறட்சியையும் தாங்கும். வேர்கள் ஆழமாக ஊடுருவிச் செல்லக் கூடியவை. அதனால் ஆழத்திலுள்ள நீரையும் உறிஞ்சிவிடும். காற்றின் ஈரப்பதத்தை வெகுவாகக் குறைத்து விடும். அதிக அளவு கரியமிலவாயுவை வெளியிடும். இது இருக்கும் இடம் பாலைவனமாய் வறண்டுவிடும். இதன் இலைகளோ, காய்களோ கால்நடைகளுக்கு உணவாவதில்லை. மழையின் அளவைப் பெருமளவு குறைத்து விடும். துரதிஷ்டவசமாக தமிழகம் முழுவதும் சாலைகளில் இரு பக்கங்களிலும் காலியிடங்களிலும் வை ஆக்ரமித்துள்ளன. வேரோடு அழித்து எரிப்பதே இவற்றை அழிக்கும் வழி.

* நெய்வேலி காட்டாமணக்கு:
தாயகம்: தென் அமெரிக்கா
ஆகாயத் தாமரை போன்றே நீர் நிலைகளுக்கருகே வளரும். நீண்ட தண்டுகளையும் ஊதா நிறப் பூக்களையும் கொண்டவை. இவை நீரை உறிஞ்சி நீர் நிலையை வற்றச் செய்து விடும். வறட்சியை உண்டாக்க வல்லன. உள்நாட்டு நீர்த் தாவரங்களை அழித்துவிடும். ஆணி வேரோடு முற்றிலுமாக அடியோடு பிடுங்கி எரிப்பதே இதை அழிக்கும் முறையாகும்.

* யூகலிப்டஸ்
தாயகம்: ஆஸ்திரேலியா
மிகக்குறுகிய காலம் போதும் இது வளர, நிலத்தடி நீருக்கு இதுதான் வில்லன். கிடுகிடுவென நீரை உறிஞ்சி விடும். மருத்துவ குணமுடைய எண்ணெய், காகிதம் இவற்றுக்காகப் பயன்பட்டாலும் இது வளரும் மண் மலடாகிப் போகிறது. நம் நாட்டுத் தாவரங்கள் எதுவுமே இதன் நிழலில் வளர்வதில்லை. இது வளர்ந்த மண் பிறகு பயனற்றதாகி விடும்.

* ஆகாயத்தாமரை
தாயகம்: தென் அமெரிக்கா
இதன் இலைகள் தடித்து பச்சை நிறத்தில் நீரில் மிதக்க வசதியாய் உருண்டிருக்கும். "ஐகோர்னியா' எனும் பெயரில் அழகான நீல வண்ணப் பூக்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டவை. இவை அதிக நீர் வேட்கை உடைய தாவரம். ஏற்கெனவே இருந்த நீர்த்தாவரங்களை விரட்டி அழித்து விடும். இவைகளால் நீர்ப் பரப்பினுள் சூரியஒளி புகுதல் மிகவும் கடினமாகிறது. நீர்ப் போக்குவரத்துப் பாதிப்பு. நீர் நிலைகளில் உள்ள பிராணிகளுக்கு ஆக்ஸிஜன் எனும் பிராண வாயு கிடைப்பது கடினமாகிறது. அவை அழிந்து நீர் மாசுடையதாகிறது. இவை உள்ள இடங்கள் கொசுக்கள் தரைக்கு வந்த மேகக் கூட்டம் போல் காணப்படுகின்றன. ஒருவிதை இருந்தாலும் பெருகிவிடும். இவற்றை அடியோடு வாரி வெயிலில் இட்டு உலர்த்தி எரிக்க வேண்டும். அடிக்கடி களை நீக்கம் செய்ய வேண்டும்.

* பார்த்தீனியம்
தாயகம்: வட அமெரிக்கா
கோதுமை இறக்குமதியோடு சேர்ந்து வந்து விட்ட விஷச்செடி. சாலையோரங்கள், காலியிடங்களில் மெல்லிய குத்துச் செடிகளாகக் காணப்படுகின்றன. புல்பூண்டுடன் சேர்ந்து வளர்வதால் வித்தியாசம் தெரியாது. கொத்துக் கொத்தான சிறு வெண்பூக்களை வைத்தே அடையாளம் காண முடியும். நம் கால்நடைகள் இவற்றை நெருங்காது. இதன் மகரந்தப் பொடி சுவாசக் கோளாறுகள், அலர்ஜி, தோல் நோய்கள், கண் நோய்கள் முதலிய பலநோய்களைத் தோற்றுவிக்க வல்லன. பூத்த செடிகளை தகுந்த பாதுகாப்புடன் வேரோடு பிடுங்கி எரித்து அழிக்க வேண்டும்.

* லாண்டானாகேமரா (உணாப்பூ)
தாயகம்: தென் அமெரிக்கா
1930ல் தெரிந்தே அறிமுகப்படுத்தப்பட்ட தாவரம். அழகிய சிவப்பு ஆரஞ்சு நிற பூக்கொத்துக்களை உடையது. வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் தன்மை உடையது. ஆனால் மண்ணிலுள்ள சத்துக்களை உறிஞ்சி மண்ணை விரைவில் மலடாக்கும் தன்மையுடையது. காடுகளில் தீ ஏற்பட இவையும் ஒரு காரணம்.

"பசுமைப்புரட்சி வேண்டும். மழை வேண்டும். மரம் நடுங்கள்' என்பதால் மட்டும் வளம் பெருகிவிடாது. நம் தாவரங்களை வளரவிடாமல் தடுக்கும் அந்நியத் தாவரங்களை அழிப்பதன் மூலமே நாம் வளம் பெற முடியும். நம் நாட்டுப் பறவைகளோ கால்நடைகளோ இவற்றின் தேனை, பழங்களை இலைகளை நாடுவதேயில்லை. இதனால் நம்நாட்டு சூழலியல் மண்டலம் பாதிக்கப்படகிறது. ஓர் மரம் நடுவதை விட அளவற்ற உள்நாட்டு இனங்களை அழிக்கும் அந்நிய வினைகளை அழிப்பது முக்கியம்.

உலகின் எந்த நாடாக இருப்பினும் 30% காடுகளாக பல்லுயிர் பெருக்கும் உடையதாக இருக்க வேண்டும். இன்னுமோர் விந்தை! இந்த அந்நியத் தாவரங்கள் உள்ளூர் தாவரங்களைத்தான் அழிக்கின்றனவே தவிர அவை ஒன்றுக்கொன்று விட்டுக் கொடுத்து பெருகி வளர்கின்றன. பகைப்பூச்சிகள் ஏதும் இல்லாததால் தடையின்றி வளர முடிகிறது. இத்தாவரங்களுக்கு ஆக்ஸிஜனும் அதிகம் தேவைப்படுவதால் சுற்றுச் சூழலில் பிராணவாயுவின் அளவு குறைகிறது.

இவைகள் அழிக்கப்பட்ட பின்பு சிறிது வளம் சேர்த்து நம் தேசிய மரங்களை நட்டால் நம் நாடு வளம் பெற்ற நாடாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியனாக இருப்போம். இந்தியத் தாவரங்களை காப்போம்.

- சாமளி, திருச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 08, 2013 3:53 pm

பகிர்வுக்கு நன்றி தம்பி...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக