Latest topics
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பாby ayyasamy ram Today at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
4 posters
Page 1 of 1
அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
சீடன் ஒருவன் வேறு இடத்தை நோக்கிப் பயணம் கிளம்பினான். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் அவனுடன் படித்தவர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒவவொருவராகப் பார்த்துப் பேசி விடைபெற்று வந்தான்."இனிமே நாம் எப்போ பார்க்கப் போறோம்' என்றனர் சிலர்."பரவாயில்லை இங்கே இருந்து விடுதலை கெடச்சிது' என்றனர் வேறு சில சீடர்கள்."எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தினர் சிலர்.
இப்படியாக ஒவ்வொருவரிடமும் அவன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தான்.அந்த மத்தில் இல்லாத குருமார்களையும், சீடர்களையும் தான் ரொம்பவும் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதை அவர்களிடம் தெரிந்து விடும்படியாகவும் அவன் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாகக் காலையில் இருந்து நடுப்பகலும் ஆகிவிட்டது. இன்னும் இவன் கிளம்பவில்லை. இறுதியாக அவன் மடாலயத்தின் தலைமைக் குருவைப் பார்த்து அவருடைய ஆசிகளை வாங்கிக் கொண்டு புறப்பட நினைத்து, குருவின் தலைமைச் சீடனிடம் தெரிவித்தான். அவன் உள்ளே சென்று குருவிடம் தெரிவித்தான். அவரும் அந்த சீடனை அழைத்து வரச் சொன்னார்.
சீடன் அளவற்ற மகிழ்ச்சியோடு குரு இருக்கின்ற இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அவனுடன் ஏராளமான சீடர்களும் சென்றனர். உள்ளே நுழைந்த சீடன், குருவை பலமுறை நிலத்தில் விழுந்து பணிந்து வணங்கினான். பிறகு சிறிது தொலைவில் கைகட்டி, வாய்பொத்தி அவருடைய வார்த்தைகளுக்காக காத்து நின்றான்.
குரு அவனை அருகே வரச்சொல்லி அழைத்தார். அங்கே வந்திருந்த அத்தனை சீடர்களும் அந்த மடத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் சக சீடனுக்குத் தங்களுடைய குரு, மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொடுப்பார் என்று ஆவலில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகே வந்து சீடனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சீடனின் கண்கள் கலங்கிவிட்டன. அதோடு அவனது கன்னம் வீங்கியும் விட்டது. சிவந்து எரிந்த கன்னத்தைத் தடவிக் கொண்டு அழுவதைப்போல நின்றான் அவன்.
அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். பரிசுப்பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு வந்த அவர்கள், இப்படி ஒரு பளார் அறை பரிசாகக் கிடைக்கும் என்பது கனவில் கூட நினைத்தப் பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். கதி கலங்கிவிட்ட சீடன், சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு "குருவே நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்தத் தண்டனை?' என்று பணிவான குரலில் கேட்டான்.
.......................
இப்படியாக ஒவ்வொருவரிடமும் அவன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தான்.அந்த மத்தில் இல்லாத குருமார்களையும், சீடர்களையும் தான் ரொம்பவும் பெருமதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், அதை அவர்களிடம் தெரிந்து விடும்படியாகவும் அவன் பலரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான்.
ஒரு வழியாகக் காலையில் இருந்து நடுப்பகலும் ஆகிவிட்டது. இன்னும் இவன் கிளம்பவில்லை. இறுதியாக அவன் மடாலயத்தின் தலைமைக் குருவைப் பார்த்து அவருடைய ஆசிகளை வாங்கிக் கொண்டு புறப்பட நினைத்து, குருவின் தலைமைச் சீடனிடம் தெரிவித்தான். அவன் உள்ளே சென்று குருவிடம் தெரிவித்தான். அவரும் அந்த சீடனை அழைத்து வரச் சொன்னார்.
சீடன் அளவற்ற மகிழ்ச்சியோடு குரு இருக்கின்ற இடத்தை நோக்கி விரைந்து சென்றான். அவனுடன் ஏராளமான சீடர்களும் சென்றனர். உள்ளே நுழைந்த சீடன், குருவை பலமுறை நிலத்தில் விழுந்து பணிந்து வணங்கினான். பிறகு சிறிது தொலைவில் கைகட்டி, வாய்பொத்தி அவருடைய வார்த்தைகளுக்காக காத்து நின்றான்.
குரு அவனை அருகே வரச்சொல்லி அழைத்தார். அங்கே வந்திருந்த அத்தனை சீடர்களும் அந்த மடத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் சக சீடனுக்குத் தங்களுடைய குரு, மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொடுப்பார் என்று ஆவலில் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அருகே வந்து சீடனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை கொடுத்தார்.இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சீடனின் கண்கள் கலங்கிவிட்டன. அதோடு அவனது கன்னம் வீங்கியும் விட்டது. சிவந்து எரிந்த கன்னத்தைத் தடவிக் கொண்டு அழுவதைப்போல நின்றான் அவன்.
அனைவரும் திகைத்துப் போய் நின்றனர். பரிசுப்பொருள் கிடைக்கும் என்று நம்பிக்கொண்டு வந்த அவர்கள், இப்படி ஒரு பளார் அறை பரிசாகக் கிடைக்கும் என்பது கனவில் கூட நினைத்தப் பார்க்கவில்லை. அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். கதி கலங்கிவிட்ட சீடன், சிறிது நேரத்திற்குப் பிறகு தன்னைச் சுதாரித்துக் கொண்டு "குருவே நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்தத் தண்டனை?' என்று பணிவான குரலில் கேட்டான்.
.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
இது தண்டனை இல்லை. நீ ஒரு தவறும் செய்யவில்லை. நீண்ட பிரயாணம் போகும் உனக்கு ஞாபகார்த்தமாக எதையாவது கொடுக்க வேண்டும். நான் துறவி. என்னிடம் எதுவும் இல்லை. ஆகவே ஓங்கி ஓர் அறை கொடுத்தேன். அதோடு நீ பலமாதங்கள் கழித்துத் திரும்பி வரும்போது மிகப்பெரிய ஞானியாக இருப்பாய். அப்போது உன்னை அடிக்க முடியுமா? அதுதான் இப்போதே கொடுத்து அனுப்புகிறேன்' என்றார் குரு புன்னகையுடன்.
இந்தக் கதையின் மூலமாக நாம் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேலைக்காகப் பயணம் தொடங்கிவிட்டால், அதைவிட்டுப் பல சிந்தனைகளில் நேரத்தை வீணாக்கக்கூடாது. அப்படிச் செய்தால் புறப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.
மற்றொன்று அதிர்ச்சியால் ஞானவைத்தியம் பெறுவது, ஜென்னில் ஒருவகை. இப்படித் திடீரென்று விழிப்புணர்வு பெற்ற ஜென் குருமார்கள் ஏராளம். அதிர்ச்சியால் பழைய நினைவு வருவதும், சிலருக்கு அதீத ஆற்றல்கள் கைவருவதும் கூட நடந்திருக்கிறது.
மலர் மலர்வது படிப்படியாக நடப்பதில்லை; அது ஒரு கணநேர நிகழ்ச்சி. நாம் ஞானம் அடைவதும் அப்படித்தான். ஜென் என்பது படிப்படியாக நிகழ்வது அல்ல. அது ஐந்து வினாடிக்கும் குழைவான நேரத்தில் மின்னல் மின்னுவதைப் போலப் பெறப்படும் ஞான ஒளி.
இதைப்போன்ற திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக ஞானம் மட்டும் அல்ல, சிலருக்கு அமானுஷ்யமான சக்திகள் கிடைத்திருக்கின்றன.இவற்றை ஈ எஸ்பி சக்திகள் என்பார்கள். இருக்கும் இடத்தில் இருந்தபடியே தொலைவில் நடப்பதை அறிவது, கண்பாற்வையினாலே பொருட்களை நகர்த்துவது, மற்றவர்கள் மனத்தில் எண்ணுவதை அறிந்து சொல்லுவது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபத்தை அறிந்து எச்ரிக்கை செய்வது, காணாமல் போன மனிதர்களை, கப்பலை, பொருட்களை, கண்டுபிடித்துத் தருவது போன்ற சில அசாதாரண செயல்கள் இதில் அடங்கும்.
நன்றி - மஞ்சரி - வேணு சீனிவாசன்
இந்தக் கதையின் மூலமாக நாம் உண்மைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. வேலைக்காகப் பயணம் தொடங்கிவிட்டால், அதைவிட்டுப் பல சிந்தனைகளில் நேரத்தை வீணாக்கக்கூடாது. அப்படிச் செய்தால் புறப்பட்ட இடத்திலேயே இருக்க வேண்டியதுதான்.
மற்றொன்று அதிர்ச்சியால் ஞானவைத்தியம் பெறுவது, ஜென்னில் ஒருவகை. இப்படித் திடீரென்று விழிப்புணர்வு பெற்ற ஜென் குருமார்கள் ஏராளம். அதிர்ச்சியால் பழைய நினைவு வருவதும், சிலருக்கு அதீத ஆற்றல்கள் கைவருவதும் கூட நடந்திருக்கிறது.
மலர் மலர்வது படிப்படியாக நடப்பதில்லை; அது ஒரு கணநேர நிகழ்ச்சி. நாம் ஞானம் அடைவதும் அப்படித்தான். ஜென் என்பது படிப்படியாக நிகழ்வது அல்ல. அது ஐந்து வினாடிக்கும் குழைவான நேரத்தில் மின்னல் மின்னுவதைப் போலப் பெறப்படும் ஞான ஒளி.
இதைப்போன்ற திடீரென்று ஏற்படும் அதிர்ச்சியின் காரணமாக ஞானம் மட்டும் அல்ல, சிலருக்கு அமானுஷ்யமான சக்திகள் கிடைத்திருக்கின்றன.இவற்றை ஈ எஸ்பி சக்திகள் என்பார்கள். இருக்கும் இடத்தில் இருந்தபடியே தொலைவில் நடப்பதை அறிவது, கண்பாற்வையினாலே பொருட்களை நகர்த்துவது, மற்றவர்கள் மனத்தில் எண்ணுவதை அறிந்து சொல்லுவது, எதிர்காலத்தில் நடக்கப்போகும் விபத்தை அறிந்து எச்ரிக்கை செய்வது, காணாமல் போன மனிதர்களை, கப்பலை, பொருட்களை, கண்டுபிடித்துத் தருவது போன்ற சில அசாதாரண செயல்கள் இதில் அடங்கும்.
நன்றி - மஞ்சரி - வேணு சீனிவாசன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
பையனுக்கு ரிசல்ட் வர்ற அன்னைக்கு வீட்டில்
இருக்க முடியாம கேம்ப் போகும் அப்பா , முன்னதாகவே
பையனுக்கு ஒரு அறை விட்ட கதைதான்...!!
இருக்க முடியாம கேம்ப் போகும் அப்பா , முன்னதாகவே
பையனுக்கு ஒரு அறை விட்ட கதைதான்...!!
Re: அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
ஹா.........ஹா.........ஹா...........ayyasamy ram wrote:பையனுக்கு ரிசல்ட் வர்ற அன்னைக்கு வீட்டில்
இருக்க முடியாம கேம்ப் போகும் அப்பா , முன்னதாகவே
பையனுக்கு ஒரு அறை விட்ட கதைதான்...!!
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011
Re: அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !
அதிர்ச்சி கதை ![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி ! D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி
» முதிர்ச்சி
» அறியாமையின் முதிர்ச்சி…
» இதுதான் அறிவின் முதிர்ச்சி
» இதுதான் அறிவின் முதிர்ச்சி.
» முதிர்ச்சி
» அறியாமையின் முதிர்ச்சி…
» இதுதான் அறிவின் முதிர்ச்சி
» இதுதான் அறிவின் முதிர்ச்சி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|