புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!
Page 1 of 1 •
சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன்.
முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய அனைவரும் கிறித்தவர்களும் அல்ல. தமக்கு தெரிந்தவர்களில் பலர் முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் உண்மையில் கிறித்தவர்களே என்கிறார் துணைமுதலமைச்சர். சாபா மக்களின் உடை அணிவதில்கூட வித்தியாசம் இருப்பதைக் காணலாம். அது பழக்கம் இல்லாதவர்களுக்கு குழப்பத்தைத் தரலாம். பெரும் தொலைவில் இருக்கின்ற கிராமங்களில் வாழ்பவர்கள் குல்லாய் அணிவது வழக்கம் ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.
மேலும் இதைப்பற்றி குறிப்பிடுகையில்: “சாபா மக்கள் மட்டும்தான் இந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இனமத பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறோம். இதனாலேயே சாபா மக்கள் அன்னியோன்யமாக வாழ முடிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் சில சமயங்களில் ஒரே இனமெனத் தவறுதலாக நினைக்கிறோம்.
வெளி மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாததால் அவர்களின் குழப்பமான எண்ணங்களை மன்னித்துவிட வேண்டும். சாபாவின் இணையற்ற தனிப்பண்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் இருந்தது. இதனாலேயே பிறரை தூற்றாமல் கவனமாக இருக்கிறோம்– உன் முன் நிற்கும் எல்லாரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே உன் முன் நிற்கும் அனைவரும் கிறித்தவர்களும் அல்ல என்கிறார் துணை முதலமைச்சர்
மலேசியாவின் ஓர் அங்கமான சாபாவில் இப்படிப்பட்டதொரு கலாச்சாரம் காலம்காலமாக வாழ்ந்து வருவதை உணர வெகு நேரம் பிடிக்காது. இது உலகறிந்த உண்மை. ஆனால் இதை எல்லாம் மறந்து செயல்படுவோரின் நிலமையை என்ன வென்பது. இந்த குல்லா அணியும் பண்பு முஸ்லிம் அல்லாதார் மத்தியிலும் பல நாடுகளில் உண்டு.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மலாயாவில் இருந்த கலாச்சார ஒற்றுமையை பெரும்பான்மையினர் மறந்திருக்கமாட்டார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் எவ்வித இனமத வேறுபாடின்றி பழகியதும், ஒற்றுமை உணர்வை வளர்த்ததையும் நாம் மறக்க முடியாது. அந்த ஒற்றுமை உணர்வு தேய்ந்து போனதற்கு காரணம் என்ன?
கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதில் காட்டிய ஆர்வம் மேலோங்கி இருந்தபோது சமய வேறுபாடுகள் அவ்வளவாகக் கண்ணுக்குப் படவில்லை. இனசமய வேறுபாடுகள் வளர்க்கப்படவில்லை எனலாம்.
ஆனால் எண்பதாம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாற்றத்தைக் காணமுடிகிறது. அதுதான் மதத்தின் மீது வளர்க்கபட்ட வேறுபட்ட உணர்வுகள். “நாம்” ; “அவர்கள்” என்ற கலாச்சாரம். அதாவது மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள். இந்த வேறுபடுத்தும் கலாச்சாரம் பல்லின மலேசியாவில் வேற்றுமை உணர்வை வளர்த்ததே அன்றி மனித நேயத்தை மதிக்கும் மலேசிய சமுதாயமாக மலர வழிகேலத் தவறியதைத்தான் காணமுடிகிறது. அதை இக்காலகட்டத்தில் சிந்தித்துப் பார்க்கும் போது மலேசிய ஒற்றுமைக்குப் பதிலாக இனமத வேறுபாட்டை பெரிதுப்படுத்தும் கலாச்சாரத்தைத்தான் காண்கிறோம்.
சாபாவில் காணப்படும் முதிர்ந்த கலாச்சார ஒற்றுமை தீபகற்ப மலாயாவில் ஒரு காலகட்டத்தில் தழைத்தோங்க விளங்கிய தலைமுறைகளைச் சார்ந்தவன் என்ற முறையில் இன்று, இந்த வட்டாரத்தில் காணப்படும் அரசியல் நாகரிகமும், அரசியல் கலாச்சாரமும், பிற இனங்களயும், மதங்களையும் கொச்சைப்படுத்தும் கலாச்சாரம் வளர்வதைக் கண்டு கவலையுறும் பல்லாயிரக்கணக்கான மலேசியர்களில் நானும் ஒருவன்.
தீபகற்ப மலேசியர்களான நாம்,நம் கலாச்சாரம் பலமானது என்று நம்பியிருந்த நமக்கு சாபா, சரவாக் மாநிலங்களைப் பார்த்து பழைய நல்ல நினைவுகளை புதுப்பிக்கத் தூண்டுகிறது.
கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
-
கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது...
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
-
கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது...
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|