புதிய பதிவுகள்
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
55 Posts - 63%
heezulia
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
17 Posts - 20%
dhilipdsp
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
3 Posts - 3%
D. sivatharan
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%
kavithasankar
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
50 Posts - 63%
heezulia
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
15 Posts - 19%
mohamed nizamudeen
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%
Guna.D
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 10:40 pm


சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன்.

முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய அனைவரும் கிறித்தவர்களும் அல்ல. தமக்கு தெரிந்தவர்களில் பலர் முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் உண்மையில் கிறித்தவர்களே என்கிறார் துணைமுதலமைச்சர். சாபா மக்களின் உடை அணிவதில்கூட வித்தியாசம் இருப்பதைக் காணலாம். அது பழக்கம் இல்லாதவர்களுக்கு குழப்பத்தைத் தரலாம். பெரும் தொலைவில் இருக்கின்ற கிராமங்களில் வாழ்பவர்கள் குல்லாய் அணிவது வழக்கம் ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.

மேலும் இதைப்பற்றி குறிப்பிடுகையில்: “சாபா மக்கள் மட்டும்தான் இந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இனமத பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறோம். இதனாலேயே சாபா மக்கள் அன்னியோன்யமாக வாழ முடிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் சில சமயங்களில் ஒரே இனமெனத் தவறுதலாக நினைக்கிறோம்.

வெளி மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாததால் அவர்களின் குழப்பமான எண்ணங்களை மன்னித்துவிட வேண்டும். சாபாவின் இணையற்ற தனிப்பண்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் இருந்தது. இதனாலேயே பிறரை தூற்றாமல் கவனமாக இருக்கிறோம்– உன் முன் நிற்கும் எல்லாரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே உன் முன் நிற்கும் அனைவரும் கிறித்தவர்களும் அல்ல என்கிறார் துணை முதலமைச்சர்

மலேசியாவின் ஓர் அங்கமான சாபாவில் இப்படிப்பட்டதொரு கலாச்சாரம் காலம்காலமாக வாழ்ந்து வருவதை உணர வெகு நேரம் பிடிக்காது. இது உலகறிந்த உண்மை. ஆனால் இதை எல்லாம் மறந்து செயல்படுவோரின் நிலமையை என்ன வென்பது. இந்த குல்லா அணியும் பண்பு முஸ்லிம் அல்லாதார் மத்தியிலும் பல நாடுகளில் உண்டு.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மலாயாவில் இருந்த கலாச்சார ஒற்றுமையை பெரும்பான்மையினர் மறந்திருக்கமாட்டார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் எவ்வித இனமத வேறுபாடின்றி பழகியதும், ஒற்றுமை உணர்வை வளர்த்ததையும் நாம் மறக்க முடியாது. அந்த ஒற்றுமை உணர்வு தேய்ந்து போனதற்கு காரணம் என்ன?

கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதில் காட்டிய ஆர்வம் மேலோங்கி இருந்தபோது சமய வேறுபாடுகள் அவ்வளவாகக் கண்ணுக்குப் படவில்லை. இனசமய வேறுபாடுகள் வளர்க்கப்படவில்லை எனலாம்.

ஆனால் எண்பதாம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாற்றத்தைக் காணமுடிகிறது. அதுதான் மதத்தின் மீது வளர்க்கபட்ட வேறுபட்ட உணர்வுகள். “நாம்” ; “அவர்கள்” என்ற கலாச்சாரம். அதாவது மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள். இந்த வேறுபடுத்தும் கலாச்சாரம் பல்லின மலேசியாவில் வேற்றுமை உணர்வை வளர்த்ததே அன்றி மனித நேயத்தை மதிக்கும் மலேசிய சமுதாயமாக மலர வழிகேலத் தவறியதைத்தான் காணமுடிகிறது. அதை இக்காலகட்டத்தில் சிந்தித்துப் பார்க்கும் போது மலேசிய ஒற்றுமைக்குப் பதிலாக இனமத வேறுபாட்டை பெரிதுப்படுத்தும் கலாச்சாரத்தைத்தான் காண்கிறோம்.

சாபாவில் காணப்படும் முதிர்ந்த கலாச்சார ஒற்றுமை தீபகற்ப மலாயாவில் ஒரு காலகட்டத்தில் தழைத்தோங்க விளங்கிய தலைமுறைகளைச் சார்ந்தவன் என்ற முறையில் இன்று, இந்த வட்டாரத்தில் காணப்படும் அரசியல் நாகரிகமும், அரசியல் கலாச்சாரமும், பிற இனங்களயும், மதங்களையும் கொச்சைப்படுத்தும் கலாச்சாரம் வளர்வதைக் கண்டு கவலையுறும் பல்லாயிரக்கணக்கான மலேசியர்களில் நானும் ஒருவன்.

தீபகற்ப மலேசியர்களான நாம்,நம் கலாச்சாரம் பலமானது என்று நம்பியிருந்த நமக்கு சாபா, சரவாக் மாநிலங்களைப் பார்த்து பழைய நல்ல நினைவுகளை புதுப்பிக்கத் தூண்டுகிறது.

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84193
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 11:00 pm

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

-
கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக