புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
284 Posts - 45%
heezulia
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
19 Posts - 3%
prajai
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_m10மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 5:55 pm

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 1388606_1394003874171528_1652626285_n

ஒரு மனிதன் ஒரு நாளைக்கு மூன்று சிலிண்டர்கள் அளவு ஆக்ஸிஜனை சுவாசிக்கிறான்.

ஒரு ஆக்ஸிஜன் சிலிண்டரின் விலை 700 ரூபாய்.,

மூன்று சிலிண்டரின்விலை2100 ரூபாய்., ஒரு வருடத்திற்கு 7,66,000 ரூபாய்க்கு மேல் போகிறது.,

ஒரு மனிதனின் சராசரி ஆயுள் காலம் 65 வருடம் என்றால் 5 கோடி ரூபாய்க்கு மேல் எட்டுகிறது.

இவ்வளவு விலையுயர்ந்த, மதிப்பு மிகுந்த சுவாசக்காற்றை நமக்காக இலவசமாக மரங்கள் தருகிறது...அப்படி என்றால் நாம் மரங்களுக்கு எந்த அளவிற்கு மரியாதை கொடுக்க வேண்டும்., மரங்கள், இயற்கை மனிதனுக்கு தந்த பொக்கிஷம்....,

இனியேனும் மரங்கள் என்னும் அட்சயபத்திரத்தை அழிக்கவிடாமல் தடுத்து காக்க உறுதி எடுப்போம்.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 5:58 pm

நல்ல விழிப்புணர்வு பதிவு ...


அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 6:01 pm

பாலாஜி wrote:
அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்
ஆனால் இன்றைய கிராமங்கள், நகர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, கிராம வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ரெண்டுங்கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது!

கிராமத்திலுள்ள வீடுகளில் வயதானவர்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள்!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 6:02 pm

சிவா wrote:
பாலாஜி wrote:
அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்
ஆனால் இன்றைய கிராமங்கள், நகர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, கிராம வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ரெண்டுங்கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது!

கிராமத்திலுள்ள வீடுகளில் வயதானவர்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள்!
ஆமா தல, அதனால முன்பு கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்று போட்டுகொள்வோம்



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 6:06 pm

பாலாஜி wrote:
சிவா wrote:
பாலாஜி wrote:
அதனால்தான் கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள்
ஆனால் இன்றைய கிராமங்கள், நகர வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு, கிராம வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு ரெண்டுங்கெட்டான் நிலையில் அல்லவா இருக்கிறது!

கிராமத்திலுள்ள வீடுகளில் வயதானவர்கள் மட்டுமே குடியிருக்கிறார்கள்!
ஆமா தல, அதனால முன்பு கிராம மக்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்று போட்டுகொள்வோம்
உண்மைதானே தல!

ஆரோக்கியமான உணவு, உழைப்பு, இயற்கைச் சூழல் - இவைகளால அவர்கள் அதிக நாட்கள் வாழ்ந்தார்கள் என்பது உண்மைதானே!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Nov 06, 2013 6:14 pm

வீடுகள் இப்போ மிக நெருக்கமாக உள்ளன ..

பக்கத்து வீட்டு மரத்தின் சருகுகள் அடுத்த வீட்டில் விழுந்தாலே உலக போர் துவங்கிவிடுகின்றது.அதனால் சிலர் மரம் வளர்க்கவே பயபடுகின்றனர்

எனவே மரத்தின் பயனை அனைவரும் அறியவேண்டும் . மரம் வளர முதலில் மனிதம் வளர வேண்டும் .


பாலாஜி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பாலாஜி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Nov 06, 2013 11:48 pm

பாலாஜி wrote:வீடுகள் இப்போ மிக நெருக்கமாக உள்ளன ..

பக்கத்து வீட்டு மரத்தின் சருகுகள் அடுத்த வீட்டில் விழுந்தாலே உலக போர் துவங்கிவிடுகின்றது.அதனால் சிலர் மரம் வளர்க்கவே பயபடுகின்றனர்

எனவே மரத்தின் பயனை அனைவரும் அறியவேண்டும் . மரம் வளர முதலில் மனிதம் வளர வேண்டும் .

 

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்




மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Uமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Tமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Hமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Uமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Oமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Hமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Aமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Eமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Thu Nov 07, 2013 9:41 am

மிகவும் அருமையான பதிவு மரத்திற்கு இவ்வளவு மதிப்பு இருப்பதை இன்று தெரிந்து கொண்டேன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Nov 07, 2013 10:20 am

திர்மணத்திற்கு வருபவர்களுக்கு இலவச பூஞ்செடி கன்று
மற்றும் மரக்கன்று
தருவதன் மூலம் மரம் வளர்க்கும் ஆசையை
வளர்க்கலாம்.!!

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Nov 07, 2013 3:04 pm

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834 மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! 3838410834



அன்புடன் அமிர்தா

மரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Aமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Mமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Iமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Rமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Tமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! Hமரத்தின் மதிப்பு ரூ.5 கோடி..! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக