புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
கணவரை மயக்க யோசனைகள்
Page 1 of 1 •
பாராட்டோ, விமர்சனமோ சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட உடனடியாக ரியாக்ட் செய்து விடுவார்கள் பெண்கள் என்பது பொதுவான கருத்து. ஆனால் ஆண்கள் அப்படியில்லை. அவர்களை அத்தனை சுலபத்தில் யாராலும் எந்த விஷயத்திலும் திருப்திப் படுத்திவிட முடியாது என்பது பல பெண்களின் நினைப்பு. உண்மையில் அவர்களை வீழ்த்த அப்படியொன்றும் பிரமப் பிரயத்தனங்கள் தேவையில்லை. உங்களவரை வெறும் பேச்சாலேயே வசப்படுத்தி விழ வைக்க இதோ சில யோசனைகள்...
@ படுக்கையறையே உங்களுக்கான முதல் களம். கணவனின் விருப்பங்களுக்கு ஈடு கொடுப்பவளாக மட்டுமே இருப்பது அங்கே முக்கியமில்லை. அவரது சின்னச்சின்ன ஸ்பரிசங்களில் உங்களுக்குப் பிடித்ததை வெளிப்படையாகச் சொல்லலாம். அவரிடம் உங்களுக்குப் பிடித்த சின்னச் சின்ன சில் மிஷங்களை உடனுக்குடன் பாராட்டலாம். கல்யாணமானால் என்ன? தினம் ஒரு முறையாவது, அதுவும் அந்தரங்க நேரத்தில் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிப் பாருங்கள். மனிதர் ஃபிளாட்!
@ ஒவ்வொரு வீட்டு ஆம்பிளைங்களும் என்னென்னவோ செய்யறாங்க. உங்களுக்கு சுவத்துல ஆணி அடிக்கக் கூடத் துப்பில்லை என்கிற ரிதியில் கணவரைக் கரித்துக் கொட்டும் மனைவிகள் பலர். நீங்களும் அந்த ரகமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். அவருடைய திறமைகளை மனமாரப் பாராட்டுங்கள். சின்ன சாதனையாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசி அவரைக் குஷிப் படுத்துங்கள். அப்படிப் பாராட்ட உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவாவது செய்யுங்கள். அவராக உங்களிடம் தன் சாதனைகளைப் பற்றிப் பேச வரும்போது கூட வீட்டு வரவு, செலவு கணக்கு பற்றிப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். காய்கறி வெட்டிக் கொடுத்தால்கூட ஐயே இப்படித்தான் வெட்டறதா? என்று முகம் சுளிக்காமல் எப்படிங்க உங்களால மட்டும் இப்படி புது ஷேப்ல எல்லாம் வெட்டி அசத்த முடியுது? என்று ஒரு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி அவர் தலையில் வைத்து விடுங்கள்.
@ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மேனரிசம் இருக்கும். பிடிக்காத பட்சத்தில் அவற்றை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்ற வேண்டும்.
உங்களைத் தேடி வீட்டிற்கு யாராவது பெண்கள் வந்தால் உங்கள் கணவரும் உங்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டு வாயைப் பார்க்கிறாரா? அதை அப்போதே அவரிடம் சொல்லித் திருத்தப் பார்த்தால் ஆபத்துதான். அப்போது விட்டு விடுங்கள். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது பக்குவமாகச் சொல்லுங்கள். நேத்து என் ஃப்ரெண்ட் மாலினியைப் பார்க்கப் போனேங்க. அவகிட்டக் கொஞ்ச நேரம் தனியா உட்கார்ந்து பேசிட்டு வராலாம்னு பார்த்தா அவ புருஷனும் அவ பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கிட்டார். ரெண்டு பேருக்குமே தர்ம சங்கடமாப் போச்சுங்க. என்னதான் சொல்லுங்க, உங்க நாகரிகம் யாருக்கு வரும்? என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை உங்களைத் தேடி யாராவது வீட்டிற்கு வந்தால் எங்க உன் புருஷனைக் கண்ல காட்ட மாட்டேங்கிறியே என்று கேட்குமளவுக்கு மாறியிருப்பார் அவர். அவரைத் திருத்தும் விஷயங்களில் உங்களது அணுகுமுறை இப்படியே இருக்கட்டும்.
@ அமீர்கானையும், அஜீத்தையும் திரையில் பார்த்துப் பார்த்து வியந்து நமக்கு இப்படி ஒரு புருஷன் அமையலியே என்று ஏங்கும் பெண்கள் பலர் உண்டு. தன் எதிர்பார்ப்பிற்குக் கொஞ்சமும் பொருத்த மில்லாத கணவன் அமையும் போது அவனிடம் மனம் ஒன்றி வாழ முடியாமல் வாழ்க் கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள். எல்லாரிடமும் பிளஸ்சும் உண்டு.மைனஸும் உண்டு. மைனஸை விட்டு, பிளஸ்சைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் கணவர் கருப்பாக இருக்கலாம். ஆனால் அவரது சிரிப்பு வசீகரமானதாக இருக்கலாம். யப்பா, இந்த சிரிப்புலதான் நான் மயங்கிட்டேன் என்று சொல்லுங்கள். அதே மாதிரி அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.
@ படுக்கையறையே உங்களுக்கான முதல் களம். கணவனின் விருப்பங்களுக்கு ஈடு கொடுப்பவளாக மட்டுமே இருப்பது அங்கே முக்கியமில்லை. அவரது சின்னச்சின்ன ஸ்பரிசங்களில் உங்களுக்குப் பிடித்ததை வெளிப்படையாகச் சொல்லலாம். அவரிடம் உங்களுக்குப் பிடித்த சின்னச் சின்ன சில் மிஷங்களை உடனுக்குடன் பாராட்டலாம். கல்யாணமானால் என்ன? தினம் ஒரு முறையாவது, அதுவும் அந்தரங்க நேரத்தில் அவரிடம் ஐ லவ் யூ சொல்லிப் பாருங்கள். மனிதர் ஃபிளாட்!
@ ஒவ்வொரு வீட்டு ஆம்பிளைங்களும் என்னென்னவோ செய்யறாங்க. உங்களுக்கு சுவத்துல ஆணி அடிக்கக் கூடத் துப்பில்லை என்கிற ரிதியில் கணவரைக் கரித்துக் கொட்டும் மனைவிகள் பலர். நீங்களும் அந்த ரகமாக இருந்தால் உடனே மாற்றிக் கொள்ளுங்கள். அவருடைய திறமைகளை மனமாரப் பாராட்டுங்கள். சின்ன சாதனையாக இருந்தாலும் அதைப் பற்றிப் பேசி அவரைக் குஷிப் படுத்துங்கள். அப்படிப் பாராட்ட உங்களுக்குத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. அவர் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்கவாவது செய்யுங்கள். அவராக உங்களிடம் தன் சாதனைகளைப் பற்றிப் பேச வரும்போது கூட வீட்டு வரவு, செலவு கணக்கு பற்றிப் பேசிக் கொண்டிருக்காதீர்கள். காய்கறி வெட்டிக் கொடுத்தால்கூட ஐயே இப்படித்தான் வெட்டறதா? என்று முகம் சுளிக்காமல் எப்படிங்க உங்களால மட்டும் இப்படி புது ஷேப்ல எல்லாம் வெட்டி அசத்த முடியுது? என்று ஒரு பெரிய ஐஸ் கட்டியைத் தூக்கி அவர் தலையில் வைத்து விடுங்கள்.
@ ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மேனரிசம் இருக்கும். பிடிக்காத பட்சத்தில் அவற்றை உடனடியாக மாற்றிக்கொள்ள முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்ற வேண்டும்.
உங்களைத் தேடி வீட்டிற்கு யாராவது பெண்கள் வந்தால் உங்கள் கணவரும் உங்களோடு சேர்ந்து உட்கார்ந்து கொண்டு வாயைப் பார்க்கிறாரா? அதை அப்போதே அவரிடம் சொல்லித் திருத்தப் பார்த்தால் ஆபத்துதான். அப்போது விட்டு விடுங்கள். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது பக்குவமாகச் சொல்லுங்கள். நேத்து என் ஃப்ரெண்ட் மாலினியைப் பார்க்கப் போனேங்க. அவகிட்டக் கொஞ்ச நேரம் தனியா உட்கார்ந்து பேசிட்டு வராலாம்னு பார்த்தா அவ புருஷனும் அவ பக்கத்துல வந்து உட்கார்ந்துக்கிட்டார். ரெண்டு பேருக்குமே தர்ம சங்கடமாப் போச்சுங்க. என்னதான் சொல்லுங்க, உங்க நாகரிகம் யாருக்கு வரும்? என்று சொல்லிப் பாருங்கள். அடுத்த முறை உங்களைத் தேடி யாராவது வீட்டிற்கு வந்தால் எங்க உன் புருஷனைக் கண்ல காட்ட மாட்டேங்கிறியே என்று கேட்குமளவுக்கு மாறியிருப்பார் அவர். அவரைத் திருத்தும் விஷயங்களில் உங்களது அணுகுமுறை இப்படியே இருக்கட்டும்.
@ அமீர்கானையும், அஜீத்தையும் திரையில் பார்த்துப் பார்த்து வியந்து நமக்கு இப்படி ஒரு புருஷன் அமையலியே என்று ஏங்கும் பெண்கள் பலர் உண்டு. தன் எதிர்பார்ப்பிற்குக் கொஞ்சமும் பொருத்த மில்லாத கணவன் அமையும் போது அவனிடம் மனம் ஒன்றி வாழ முடியாமல் வாழ்க் கையைத் தொலைத்துக் கொள்கிறார்கள். எல்லாரிடமும் பிளஸ்சும் உண்டு.மைனஸும் உண்டு. மைனஸை விட்டு, பிளஸ்சைப் பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள். உதாரணத்திற்கு உங்கள் கணவர் கருப்பாக இருக்கலாம். ஆனால் அவரது சிரிப்பு வசீகரமானதாக இருக்கலாம். யப்பா, இந்த சிரிப்புலதான் நான் மயங்கிட்டேன் என்று சொல்லுங்கள். அதே மாதிரி அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.
- Halfmoonபண்பாளர்
- பதிவுகள் : 184
இணைந்தது : 07/08/2010
சபீர் wrote:நல்ல யோசனை சொன்னாருயாய்யா நம்ம சிவா அண்ணன்
அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.
இப்பவும் இதுதான் நடந்திட்டுருக்கோ ?!
Halfmoon wrote:சபீர் wrote:நல்ல யோசனை சொன்னாருயாய்யா நம்ம சிவா அண்ணன்
அவருக்குத் தலை வழுக்கையாக இருக்கலாம். அதை நினைத்துக் கவலைப் படாமல் இந்த வழுக்கை தாங்க உங்களுக்கு அழகே என்று சும்மா சொல்லி வையுங்கள். அப்புறம் பாருங்கள் அவரது ரியாக்ஷனை, மனிதர் உங்களையே சுற்றிச்சுற்றி வருவார் எப்போதும்.
இப்பவும் இதுதான் நடந்திட்டுருக்கோ ?!
பப்லிக் பப்லிக்
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|