புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
3 Posts - 7%
heezulia
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_m10மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியா: மதவாதம் அநாகரிகத்தை எட்டுகிறது!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 06, 2013 10:40 pm


சாபா மக்களின் இணையற்ற தனிப்பண்பை பிறர் தெரிந்துகொண்டும், ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களின் பெயர் தங்களின் சமயத்தை வெளிப்படுத்தாது என்கிறார் சாபாவின் துணை முதலமைச்சர் டத்தோ யஹ்யா ஹூசேன்.

முகம்மது என்ற பெயருடைய அனைவரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே தாவீது (டேவிட்) என்ற பெயருடைய அனைவரும் கிறித்தவர்களும் அல்ல. தமக்கு தெரிந்தவர்களில் பலர் முஸ்லிம் பெயர்களைக் கொண்டிருந்தபோதிலும் அவர்கள் உண்மையில் கிறித்தவர்களே என்கிறார் துணைமுதலமைச்சர். சாபா மக்களின் உடை அணிவதில்கூட வித்தியாசம் இருப்பதைக் காணலாம். அது பழக்கம் இல்லாதவர்களுக்கு குழப்பத்தைத் தரலாம். பெரும் தொலைவில் இருக்கின்ற கிராமங்களில் வாழ்பவர்கள் குல்லாய் அணிவது வழக்கம் ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் அல்ல.

மேலும் இதைப்பற்றி குறிப்பிடுகையில்: “சாபா மக்கள் மட்டும்தான் இந்த கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். இது எங்கள் கலாச்சாரம், நாங்கள் இனமத பேதமின்றி ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்கிறோம். இதனாலேயே சாபா மக்கள் அன்னியோன்யமாக வாழ முடிகிறது. ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகும் சில சமயங்களில் ஒரே இனமெனத் தவறுதலாக நினைக்கிறோம்.

வெளி மாநிலங்களில் வாழ்பவர்களுக்கு இது புரியாததால் அவர்களின் குழப்பமான எண்ணங்களை மன்னித்துவிட வேண்டும். சாபாவின் இணையற்ற தனிப்பண்பை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றார் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் இருந்தது. இதனாலேயே பிறரை தூற்றாமல் கவனமாக இருக்கிறோம்– உன் முன் நிற்கும் எல்லாரும் முஸ்லிம்கள் அல்ல, அதுபோலவே உன் முன் நிற்கும் அனைவரும் கிறித்தவர்களும் அல்ல என்கிறார் துணை முதலமைச்சர்

மலேசியாவின் ஓர் அங்கமான சாபாவில் இப்படிப்பட்டதொரு கலாச்சாரம் காலம்காலமாக வாழ்ந்து வருவதை உணர வெகு நேரம் பிடிக்காது. இது உலகறிந்த உண்மை. ஆனால் இதை எல்லாம் மறந்து செயல்படுவோரின் நிலமையை என்ன வென்பது. இந்த குல்லா அணியும் பண்பு முஸ்லிம் அல்லாதார் மத்தியிலும் பல நாடுகளில் உண்டு.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மலாயாவில் இருந்த கலாச்சார ஒற்றுமையை பெரும்பான்மையினர் மறந்திருக்கமாட்டார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் எவ்வித இனமத வேறுபாடின்றி பழகியதும், ஒற்றுமை உணர்வை வளர்த்ததையும் நாம் மறக்க முடியாது. அந்த ஒற்றுமை உணர்வு தேய்ந்து போனதற்கு காரணம் என்ன?

கம்யூனிஸ்டுகளை எதிர்ப்பதில் காட்டிய ஆர்வம் மேலோங்கி இருந்தபோது சமய வேறுபாடுகள் அவ்வளவாகக் கண்ணுக்குப் படவில்லை. இனசமய வேறுபாடுகள் வளர்க்கப்படவில்லை எனலாம்.

ஆனால் எண்பதாம் ஆண்டுக்குப் பிறகு ஒரு மாற்றத்தைக் காணமுடிகிறது. அதுதான் மதத்தின் மீது வளர்க்கபட்ட வேறுபட்ட உணர்வுகள். “நாம்” ; “அவர்கள்” என்ற கலாச்சாரம். அதாவது மலாய்க்காரர்கள், மலாய்க்காரர் அல்லாதவர்கள். இந்த வேறுபடுத்தும் கலாச்சாரம் பல்லின மலேசியாவில் வேற்றுமை உணர்வை வளர்த்ததே அன்றி மனித நேயத்தை மதிக்கும் மலேசிய சமுதாயமாக மலர வழிகேலத் தவறியதைத்தான் காணமுடிகிறது. அதை இக்காலகட்டத்தில் சிந்தித்துப் பார்க்கும் போது மலேசிய ஒற்றுமைக்குப் பதிலாக இனமத வேறுபாட்டை பெரிதுப்படுத்தும் கலாச்சாரத்தைத்தான் காண்கிறோம்.

சாபாவில் காணப்படும் முதிர்ந்த கலாச்சார ஒற்றுமை தீபகற்ப மலாயாவில் ஒரு காலகட்டத்தில் தழைத்தோங்க விளங்கிய தலைமுறைகளைச் சார்ந்தவன் என்ற முறையில் இன்று, இந்த வட்டாரத்தில் காணப்படும் அரசியல் நாகரிகமும், அரசியல் கலாச்சாரமும், பிற இனங்களயும், மதங்களையும் கொச்சைப்படுத்தும் கலாச்சாரம் வளர்வதைக் கண்டு கவலையுறும் பல்லாயிரக்கணக்கான மலேசியர்களில் நானும் ஒருவன்.

தீபகற்ப மலேசியர்களான நாம்,நம் கலாச்சாரம் பலமானது என்று நம்பியிருந்த நமக்கு சாபா, சரவாக் மாநிலங்களைப் பார்த்து பழைய நல்ல நினைவுகளை புதுப்பிக்கத் தூண்டுகிறது.

கி. சீலதாஸ், செம்பருத்தி.காம்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Nov 06, 2013 11:00 pm

வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்

நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்

-
கண்ணதாசனின் பாடல் வரிகள்தான் நினைவுக்கு
வருகிறது...
ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக