புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Today at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Today at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Today at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Today at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
காசிஆனந்தன் கதைகள் I_vote_lcapகாசிஆனந்தன் கதைகள் I_voting_barகாசிஆனந்தன் கதைகள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காசிஆனந்தன் கதைகள்


   
   
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Oct 30, 2009 1:39 am




முகவரி

காசிஆனந்தன் கதைகள் Scan0008மழை.
'வழங்கும் வானமே நீ வாழ்க' என்று நான்கு திசைகளும் வானத்தை வாழ்த்தின.

காற்றுக்கு சினம் பொங்கியது.
'என்ன கொடுமை ! வானமா வழங்கியது?'

பூமிக்காகக் காற்று பொருமியது:-

'நீர் கொடுப்பதோ பூமி
பேர் எடுப்பதோ வானம்'

ஒழுங்கு

காசிஆனந்தன் கதைகள் Scan0006
தலைமை எறும்பு கூறியது :-
'ஒழுங்காகச் செல்லுங்கள்... பரிசு உங்களுக்குக் காத்திருக்கிறது.'

ஓர் எறும்பு -

'என்பாட்டில் நான் போவேன்...' என்று வரிசையை உடைத்துக் கொண்டு தனிவழி போனது.

கொஞ்ச நேரத்தில் -

வரிசை குலையாமல் போன எறும்புகளெல்லாம் வாயில் அரிசியோடு திரும்பி வந்தன.

ஒற்றை எறும்பின் முகம் ஒடுங்கியது.

நிரை குழம்பாத எறும்புகளில் ஒன்று சொன்னது:-

'வரிசை பிளப்பான்
பரிசை இழப்பான்'

நடப்பு

காசிஆனந்தன் கதைகள் Scan0005
சேவல் கூவியது.

'நான் எழும்போது இந்தச் சேவல் எத்தனை பெரிய அன்போடு என்னை வாழ்த்துகிறது...' என்று கதிரவன் பூரித்துப் போனான்.

மாலை வந்தது.

கதிரவன் மேற்குத் திசையின் மூலையில் கவிழ்ந்தான்.

சாயும் பொது -

'நான் விழுகிறேனே... என்னைத் தாங்க யாருமே வரமாட்டார்களா' என்று ஏங்கினான்.

சேவலை அவன் எதிர்பார்த்தான்.

வரவில்லை.

விழுந்துகொண்டே கதிரவன் சொன்னான் :-

'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'
காசிஆனந்தன் கதைகள் Blank



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:03 am

"'எழும்போது தாங்க வருகிறவனெல்லாம்
விழும்போது தாங்க வருவதில்லை'"

காசிஆனந்தன் கதைகள் 677196 காசிஆனந்தன் கதைகள் 677196 காசிஆனந்தன் கதைகள் 677196

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக