புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
3 Posts - 8%
heezulia
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_m10 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 3:19 pm

 இரட்டை சதங்களும்... சாதித்த இந்தியர்களும்! 522007_577420202331081_2015675940_n

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி 1971–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. ஒரு நாள் கிரிக்கெட்டில் இரட்டை செஞ்சுரி ‘கட்டாக்கனியே’ என்பது தான் ஒரு காலத்தில் அனைத்து தரப்பினரின் வாதமாக இருந்து வந்தது.

ஆனால் 20 ஓவர் கிரிக்கெட் அறிமுகம் ஆன பிறகு நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. ‘அதிரடி...சரவெடி..’ என்ற 20 ஓவர் கிரிக்கெட்டின் ‘வேகம்’ ஒரு நாள் போட்டியிலும் முழுமையாக ஊடுருவி விட்டது.

விளைவு...ஒரு நாள் கிரிக்கெட்டில் முடியாதது என்று சொல்லப்பட்ட இரட்டை சதமும் ஒன்றல்ல...இரண்டல்ல...மூன்று முறை இப்போது நிகழ்த்தப்பட்டு விட்டது. அதுவும் இந்திய வீரர்களாலேயே அந்த மூன்று சாதனைகளும் அரங்கேற்றப்பட்டுள்ளது.

2010–ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சச்சின் தெண்டுல்கரும்(200 ரன், 147 பந்து, 25 பவுண்டரி, 3 சிக்சர்)

2011–ம் ஆண்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ஷேவாக்கும் (219 ரன், 149 பந்து, 25 பவுண்டரி, 7 சிக்சர்),

இப்போது ரோகித் ஷர்மாவும் (209 ரன், 158 பந்து, 12 பவுண்டரி, 16 சிக்சர்) இரட்டை சத நாயகர்களாக ஜொலித்துள்ளனர்.

இதில் இன்னும் சில அதிசயமான ஒற்றுமைகளும் உள்ளன. மூன்று இரட்டை சதங்களும் இந்திய மண்ணிலேயே நிகழ்ந்துள்ளது. மூவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கியவர்கள். மூன்று சாதனைகளும் மூன்று அணிகளுக்கு எதிராக மூன்று ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த டாப்–5 வீரர்கள் விவரம் வருமாறு:–


ஷேவாக் இந்தியா 219 வெஸ்ட் இண்டீஸ் இந்தூர் 2011

ரோகித் ஷர்மா இந்தியா 209 ஆஸ்திரேலியா பெங்களூர் 2013

தெண்டுல்கர் இந்தியா 200 தென்ஆப்பிரிக்கா குவாலியர் 2010

கவன்ட்ரி ஜிம்பாப்வே 194* வங்காளதேசம் புலவாயோ 2009

சயீத் அன்வர் பாகிஸ்தான் 194 இந்தியா சென்னை 1997

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Nov 04, 2013 3:22 pm

விவரமான பதிவுக்கு நன்றி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக