புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
284 Posts - 45%
heezulia
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
19 Posts - 3%
prajai
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
7 Posts - 1%
mruthun
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_m10அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Nov 08, 2013 7:12 am

அனுஷ்கா பிறந்த நாள்: November 7, 1981
------
அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! Vk3RyLnrRmSUmXiobOno+anushka-0017
-
அனுஷ்கா ப‌க்தி முற்றிப் போய் ஒரு ரசிகர்
இவ்வாறு பாடுகிறார் ஃபேஸ்புக்கில்

அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா
உன் அருளன்றி உலகிலே பொருளேது அனுஷ்கா!
அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா


இன்னொரு ர‌சிக‌ர் ஒரு ப‌டி மேலே போய் இவ்வாறு
தொட‌ர்கின்றார்

செருப்பானாலும் அனுஷ்கா காலில் செருப்பாவேன்....
ஜாக்கெட் ஊக்கானாலும் அனுஷ்கா முதுகில் ஊக்காவேன்...
ஹேர் பின்னானாலும் அனுஷ்கா தலையில் பின்னாவேன்...
தெரு மண்ணானாலுமவள் வாக்கிங் போகும் தெரு மண்ணாவேன்... நான்....


இப்ப‌டிப்ப‌ட்ட‌ ர‌சிக‌ர்க‌ள் இருக்கும்வ‌ரை அனுஷ்காவின்
புக‌ழ் ம‌ங்காது.
அனுஷ்கா நீடுழி வாழும்வ‌ரை இவ்வுல‌க‌மும் அழியாது.


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Nov 08, 2013 11:42 am

தலைப்பே ரணகளம் .... வேறு என்ன சொல்லுவது ....

இருங்க ரா.ரா வந்து வேற மாதிரி கவிதை சொல்லுவாரு



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Postடார்வின் Fri Nov 08, 2013 2:34 pm

அனுஷ்கா ப‌க்தி முற்றி கோயில் கட்டினாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை,,,,,,,,,,,,,:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Nov 08, 2013 3:58 pm

அய்யோ, நான் இல்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Nov 08, 2013 9:03 pm

ச்சே பாவம் அனுஷ்காபுன்னகை எனக்குரொம்ப பிடிக்கும்!


அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! UC8uxtgIT2WQMbZS6qu8+images

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அவருக்கு........ .தாமதமாக புன்னகை

அனுஷ்காவை வாழ்த்த‌ வ‌ய‌தில்லை. ர‌சித்துக் கொள்கிறோம்..! MODJfmvaS9i5wFoBbcGE+001



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Nov 08, 2013 9:56 pm

தேசிய தலைவர்கள், மரியாதை செய்யப்பட்ட கலைஞர்கள் (பத்மஸ்ரீ ,பாரத் ரத்னா போன்ற விருது ) நோபல் பரிசு பெற்றவர்கள் , உலக அளவில் அறியப்பட்டவர்கள் , ஈகரை உறுப்பினராக இல்லாவிட்டாலும் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் அர்த்தம் உள்ளது. 
அனுஷ்காவிற்கும், நமீதாவிற்கும் ,நயன்தாராவிற்கும் , பிறந்த தின வாழ்த்துக்கள் கூறத்தான் வேண்டுமா? சிறிது சிந்திக்கலாமா? 
யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னிக்க.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Sat Nov 09, 2013 8:06 am

T.N.Balasubramanian wrote:தேசிய தலைவர்கள், மரியாதை செய்யப்பட்ட கலைஞர்கள் (பத்மஸ்ரீ ,பாரத் ரத்னா போன்ற விருது ) நோபல் பரிசு பெற்றவர்கள் , உலக அளவில் அறியப்பட்டவர்கள் , ஈகரை உறுப்பினராக இல்லாவிட்டாலும் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் அர்த்தம் உள்ளது. 
அனுஷ்காவிற்கும், நமீதாவிற்கும் ,நயன்தாராவிற்கும் , பிறந்த தின வாழ்த்துக்கள் கூறத்தான் வேண்டுமா? சிறிது சிந்திக்கலாமா? 
யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னிக்க.
ரமணியன்
உங்கள் கருத்துக்கு நான் வழிமொழிகிறேன் அய்யா
இது யாரையும் புண்படுத்துவதாகாது எந்தக் கருத்துக்கும் இரு வேறு பிம்பங்களுண்டு நாமிருவரும் வேறொரு பிம்பத்தைப் பார்க்கிறோம் அவ்வளவுதான் .




இசைப் பிரியாவிற்கு இரங்கல் தெரிவிக்கப் பயப்படும் உலகு ,அதனை பெரிதாக்கிப் போராடத் தெரியாத மனது ,


சமகாலத்தில் ஆசைகளுடனும் கனவுகளுடனும் கருகிப்போன எத்தனையோ மொட்டுக்கள்,காதல்கள்...
பிறந்த மண்ணைவிட்டு பரதேசியாய் கண்ணீருடன் பயணிக்கும் பிஞ்சுகள்
சிதறிக் கிடக்கும் கர்ப்பிணிகளும் வளராத சிசுக்களும்

ஒருநாள் குண்டுச் சத்தம் கேட்காவிட்டால் மிகப்பெரிய ஆச்சர்யம் என்ற வாழ்க்கைச் சூழல்

சாப்பிட்டு விட்டுப் போராட்டம் ....போராடி பின்னர் சாப்பாடு




இதுபோன்ற உலகில் தான் இந்த நமியும் நயனும் வாழ்கிறார்கள் என்பதுதான் உண்மை அய்யா .அதற்காக இந்தப் பதிவை விரும்பவில்லை என்றாகாது .இணைந்து செயல்படுவோம் இன்னும் பல சாதிப்போம் .சக்தியை ஒன்று கூட்டி சட்டத்தின் வழி போராடுவோம் .



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 09, 2013 1:00 pm

T.N.Balasubramanian wrote:தேசிய தலைவர்கள், மரியாதை செய்யப்பட்ட கலைஞர்கள் (பத்மஸ்ரீ ,பாரத் ரத்னா போன்ற விருது ) நோபல் பரிசு பெற்றவர்கள் , உலக அளவில் அறியப்பட்டவர்கள் , ஈகரை உறுப்பினராக இல்லாவிட்டாலும் பிறந்த நாள் வாழ்த்து கூறுவதில் அர்த்தம் உள்ளது. 
அனுஷ்காவிற்கும், நமீதாவிற்கும் ,நயன்தாராவிற்கும் , பிறந்த தின வாழ்த்துக்கள் கூறத்தான் வேண்டுமா? சிறிது சிந்திக்கலாமா? 
யாருடைய மனமாவது புண்பட்டு இருந்தால் மன்னிக்க.
ரமணியன்
சரியாகக் கூறியுள்ளீர்கள் ஐயா!

இனிமேல் தங்களின் வழிமொழிதலை நம் உறவுகள் கடைபிடிப்பார்கள் என்றே நம்புவோம்!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 09, 2013 1:35 pm

மிக்க நன்றி சிவா, செ பா அவர்களே.நன்றி நன்றி 
மனதில் ஓர் ஆதங்கம். ஈகரை மேன்பட ,ஈகரையில் வழக்கமாக பதிவு செய்கின்ற பதிவர்கள் சிலரது பிறந்த தினங்களில் அவர்களை  வாழ்த்த 
மறந்து விடுகிறோம். அதன் தாக்கம் தான் எந்தன் பின்னூட்டம் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 09, 2013 2:05 pm

T.N.Balasubramanian wrote:மிக்க நன்றி சிவா, செ பா அவர்களே.நன்றி நன்றி 
மனதில் ஓர் ஆதங்கம். ஈகரை மேன்பட ,ஈகரையில் வழக்கமாக பதிவு செய்கின்ற பதிவர்கள் சிலரது பிறந்த தினங்களில் அவர்களை  வாழ்த்த 
மறந்து விடுகிறோம். அதன் தாக்கம் தான் எந்தன் பின்னூட்டம் .
ரமணியன்
சூப்பருங்க சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக