புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
3 Posts - 7%
dhilipdsp
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
2 Posts - 4%
heezulia
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
2 Posts - 4%
mohamed nizamudeen
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
32 Posts - 86%
dhilipdsp
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
தங்கச் சிறகு! I_vote_lcapதங்கச் சிறகு! I_voting_barதங்கச் சிறகு! I_vote_rcap 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கச் சிறகு!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Nov 03, 2013 7:28 pm

தங்கச் சிறகு! Dl68oxfqQGCSTCH28Krr+E_1383218773

ஒரு நாட்டை அரசன் ஒருவன் ஆண்டு வந்தான். அவன் அரண்மனையை அடுத்துச் சோலை ஒன்று இருந்தது. அதன் நடுவில் பெரிய ஏரி இருந்தது. அந்த ஏரியில் அன்னப் பறவைகள் பல வாழ்ந்து வந்தன. அவற்றிற்குப் பொன்நிறமான சிறகுகள் இருந்தன. அவைகள், அரசனுக்கு ஆண்டு தோறும் தங்கச் சிறகு ஒன்றை அன்பளிப்பாகத் தந்தன. அவற்றிற்கு எந்தத் துன்பமும் ஏற்படாமல் பாதுகாத்து வந்தான் அரசன்.
ஒருநாள்-

முழுமையும் பொன்னிறமான பறவை ஒன்று அந்த ஏரிக்கு வந்தது. அதன் அழகைப் பார்த்து அன்னப் பறவைகள் பொறாமை கொண்டன.""நண்பர்களே! இந்த ஏரியில் சிறிது காலம் தங்க விரும்புகிறேன். என்னை அனுமதியுங்கள்,'' என்று வேண்டியது அந்த பறவை.""இங்கே யாரையும் அனுமதிக்க மாட்டோம். இங்கிருந்து சென்றுவிடு. இல்லையேல், உன்னை விரட்டி அடிப்போம்,'' என்று அன்னப் பறவைகள் மிரட்டின.அந்தப் பொன்னிறப் பறவை அரசனிடம் சென்றது.

""அரசே! நீங்கள் எனக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்று வேண்டியது.""அழகிய பறவையே! உனக்கு என்ன குறை? சொல், உடனே தீர்த்து வைக்கிறேன்,'' என்றான்.நடந்ததை எல்லாம் சொன்னது.""நீ எங்கு வேண்டுமானாலும் சென்று முறையிடு. எங்களை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அன்னப் பறவைகள் என்னை விரட்டி விட்டன,'' என்றது.கோபம் கொண்ட அரசன் வீரர்களை அழைத்தான்.

""நம் பாதுகாப்பில் உள்ள அன்னப் பறவைகளுக்கு இவ்வளவு ஆணவமா? நீங்கள் ஏரிக்குச் சென்று அவற்றைக் கொன்று விட்டு வாருங்கள்,'' என்று கட்டளை இட்டான்.வில் அம்புகளுடன் அந்த வீரர்கள் ஏரியை நோக்கிச் சென்றனர்.அவர்கள் வருவதைப் பார்த்தது ஒரு பறவை.""நம்மைக் கொல்ல வீரர்கள் வருகின்றனர். இனி இங்கே இருந்தால் ஆபத்து. எங்காவது பறந்து செல்ல வேண்டும்,'' என்றது.

எல்லாப் பறவைகளும் அங்கிருந்து பறந்து சென்றன. தங்குவதற்கு நல்ல இடம் கிடைக்காமல் அவை தவித்தன.
""நாம் அந்தப் பொன்னிறப் பறவைக்கு இடம் கொடுத்திருக்க வேண்டும். பெருந்தன்மை இல்லாததால் வளமான இடத்தை விட்டு விட்டு, இப்படித் துன்பப்படுகிறோம்,'' என்றது ஒரு பறவை.
மற்ற பறவைகளும், ""ஆமாம்! நாம் பெரிய தவறு செய்து விட்டோம்... வாழ்க்கையில் அட்ஜெஸ்ட் மென்ட் எப்போதும் தேவை,'' என்று கூறி வருந்தின.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக