புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
59 Posts - 55%
heezulia
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
kavithasankar
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
54 Posts - 55%
heezulia
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
Guna.D
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
அகம்பாவம் கூடாது Poll_c10அகம்பாவம் கூடாது Poll_m10அகம்பாவம் கூடாது Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அகம்பாவம் கூடாது


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 04, 2013 1:07 pm


பரமபத சோபபான கட்டத்தில், ஒரு நீளமான பாம்பு படம் போட்டிருக்கும். அதன் தலை, மேல் கட்டத்தின் கடைசியிலும், வால், கீழேயுள்ள முதல் கட்டத்திலும் இருக்கும். இந்தப் பாம்பின் பெயர் நகுஷன். இவன் ஒரு ரிஷி. ஆயிரம் அசுவமேத யாகங்கள் செய்து, இந்திரலோக பதவியைப் பெற்றவன். இவனுக்கு, இந்திரனின் மனைவி இந்திராணியை அடைய வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அதனால், இந்திரலோக பதவியை பெறப்போகிறோம் என்று ஆனதுமே தன் வருகையை, இந்திராணிக்குச் ெசால்லியனுப்பினான். அவள் மனம் கலங்கி, அகஸ்தியரிடம் ஆலோசனை கேட்டாள்.

அவரும், 'கவலைப்படாதே... நான் பார்த்துக் கொள்கிறேன்...' என்றார். இந்திராணி இருக்குமிடத்துக்குப் போக ஆயத்தமான நகுஷன், தான் ஒரு பல்லக்கில் அமர்ந்து கொள்ள, அந்தப் பல்லக்கை ஆயிரம் ரிஷிகள் சுமக்க வேண்டும் என்று, உத்தரவு போட்டான்.

அதன்படி, பல்லக்கில் ஏறி உட்கார்ந்தான் நகுஷன். முன்னால், மேள தாளங்கள் முழங்க, ரிஷிகள், பல்லக்கைச் சுமந்து சென்றனர். அவர்களில், அகஸ்தியரும் ஒருவர். பல்லக்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது.

நகுஷனுக்கு, உடனே இந்திராணியை அடைய வேண்டும் என்ற ஆவல். அதனால், பல்லக்கு மெதுவாகப் போகிறதே என்று நினைத்து, கையிலிருந்த பிரம்பால், அகஸ்தியரை, 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லியபடியே, அடித்து விட்டான். 'சர்ப்ப' என்றால், சீக்கிரம் என்றும், 'சர்ப்பம்' - பாம்பு என்றும், இரு வேறு அர்த்தம் வரும். நகுஷன் அடித்ததும் அகஸ்தியருக்கு, கோபம் வந்து விட்டது...

'அட துஷ்டா... இந்திர பதவி கிடைக்கப் போகிறது என்ற அகம்பாவத்தில், பதவி கிடைப்பதற்கு முன்பே, ரிஷிகளை பல்லக்கு தூக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், 'சர்ப்ப சர்ப்ப' என்று சொல்லி அடிக்கவா செய்கிறாய்... இக்கணம் முதல், நீ, பூலோகத்தில் ஒரு மலைப் பாம்பாக விழுந்து கிடப்பாயாக...' என்று, சபித்து விட்டார்.

அகஸ்தியரின் சாபத்தால், நடுநடுங்கிய நகுஷன், மன்னிப்புக் கேட்டு, விமோசனமும் வேண்டினான். அகஸ்தியரும் மனமிரங்கி, 'நீ பூலோகத்தில் மலைப் பாம்பாக கிடக்கும் போது, யுதிஷ்டிரரால், சாப விமோசனம் பெறுவாய்...' என்று, அருள் செய்தார்.

ஒருவனுக்கு பதவி, பணம், அதிகாரம் வந்து விட்டால், அகம்பாவமும், அலட்சிய புத்தியும் வந்து விடுகிறது; இது கூடாது. அவைகளே அவனுக்குக் கெடுதலாக முடியும் என்பதை, இதன் மூலம் அறியலாம்.

கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம்!

செஞ்சோற்றுக் கடன் தீர்க்க, சேராத இடம் சேர்ந்தான் கர்ணன்; அப்படியானால், விபீஷணனுக்கு செஞ்சோற்றுக் கடனில்லையா?

இல்லை. அவன் உண்ட சோற்றில், அவனுக்குப் பங்குண்டு. அவன், ராவணனின் சொத்தை அனுபவிக்கவில்லை. தன் தகப்பன் வைத்து விட்டுப் போன பூர்வீகச் சொத்தில், தன் பகுதியை அனுபவித்தான். அவன், தகப்பனுக்கு வேண்டுமானால் கடன் பட்டிருக்கலாமே தவிர, ராவணனுக்கு கடன்பட நியாய மில்லை.

வைரம் ராஜகோபால்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக