புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
61 Posts - 46%
heezulia
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
40 Posts - 30%
mohamed nizamudeen
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 5%
T.N.Balasubramanian
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
5 Posts - 4%
Raji@123
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 3%
prajai
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
3 Posts - 2%
kavithasankar
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 2%
Saravananj
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
176 Posts - 40%
heezulia
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
176 Posts - 40%
mohamed nizamudeen
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
21 Posts - 5%
prajai
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
6 Posts - 1%
Guna.D
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
5 Posts - 1%
Raji@123
தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_lcapதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_voting_barதீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:38 am


கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது நாள் தீபாவளி வருகிறது. வீட்டிற்கு வரும் லட்சுமியை வரவேற்கவே விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். செல்வத்திற்கு கடவுள் லட்சுமி. திருப்பாற்கடலில் அவதரித்தவள். விஷ்ணுவிற்கு மாலை அணிவித்து அவர் மார்பில் இடம் பிடித்தவள். இந்த நிகழ்ச்சிகள் நடந்த நாள் தான் தீபாவளி. எனவே தான் தீபாவளியன்று லட்சுமி பூஜை செய்கின்றனர்.

நெய் தீபங்கள்: தீபாவளி அன்று வீடுகளில் நெய் தீபங்கள் ஏற்றி வைக்க வேண்டும். இதனால் அகால மிருத்யு தோஷம் ஏற்படாதிருக்கும். சம்பந்தப்பட்டவர்கள் நீண்ட ஆயுளுடன் வாழ்வர்.

அகல் விளக்கு தீபம்: அகல் விளக்கில் தீபம் ஏற்றினால், சக்தி தரும் என்பது ஐதிகம். அத்துடன் தீபசரஸ்வதி என்று 3 முறையும், தீப லட்சுமி என்று 3 முறையும், குல தெய்வத்தை நினைத்து 3 முறையும் ஆக மொத்தம் 9 முறை தீப்ததை நமஸ்காரம் செய்ய வேண்டும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:39 am

பட்டாசு வெடிப்பது ஏன்?

திபாவளியன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசு வெடித்தும் மகிழ்கின்றனர்.

அன்றைய தினம் பட்டாசு வெடிக்க காரணம் என்ன தெரியுமா? நம்மிடம் உள்ள காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சரியங்கள் போன்ற தீய குணங்கள், இறைவனுடைய நாமங்களால் தூள் தூளாக வேண்டும். இதை குறிப்பதற்காகவே தீபாவளியன்று பட்டாசு வெடிக்கின்றோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:39 am

புத்தாடை அணிவது ஏன்?

நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய எண்ணங்களை நம் உள்ளத்தில் அணிந்து கொள்ள வேண்டும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ளும் விதமாகவே புத்தாடை அணிகிறோம்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 02, 2013 2:40 am

தீபாவளியன்று சுவையான உணவு உண்பது ஏன்?

தீபாவளியன்று சுவையான உணவு வகைகளை நாம் சாப்பிட்டு மகிழ்கிறோம். இதற்குக் கூட காரணம் இருக்கிறது. நமக்கு உணவு கிடைக்க காரணமாக இருப்பவள் அன்னை அன்னபூரணி. இவள் காசி விஸ்வநாதர் கோயிலில் குடிகொண்டிருக்கிறாள். காசியில் கங்கா ஸ்நானமும், விஸ்வநாதரின் தரிசனமும் எவ்வளவு முக்கியமோ,அதே அளவுக்கு அன்னபூரணி தரிசனமும் சிறப்புமிக்கது. ஆதிசங்கரர் காசி சென்று அன்னபூரணி மீது ஸ்தோத்திரம் பாடினார். கருணையின் பற்றுக்கோடான தாயே!அன்னபூரணியே!பிச்சைபோடு! எனக்கு உலக அன்னையான பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! உ லகமே வீடு!உலக உயிர்கள் அனைத்தும் சொந்தங்கள்!என்று குறிப்பிட்டுள்ளார்.நாம் ஒவ்வொருவரும் நலமாக உணவு பெற்று வாழவேண்டும் என்பதே சங்கரரின் நோக்கம் என்பதை இந்த ஸ்தோத்திரம் எடுத்துக் காட்டுகிறது.

அந்த அம்பிகையிடம் அன்னத்தை கேட்டுப் பெறுவதுடன், இன்னொன்றையும் அவர் வேண்டுகிறார். வெறும் உணவைத் தின்று உடலை வளர்ப்பதால் பயனில்லை. அவளின் அருளைப் பெற்று ஞானம் வளர்ப்பதே பிறவிப்பயன்.அதனால்,சங்கரர் அன்னபூரணியிடம் இறுதியாக,அன்னபூர்ண ஸதாபூர்ணே சங்கரப்ராண வல்லபே! ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷõம் தேஹி சபார்வதி! என்று அன்னத்தோடு,ஞானவை ராக்கியத்தையும் பிச்சையிடும்படி வேண்டுகிறார். காசியில் அன்னபூரணி தீபாவளியன்று லட்டு சப்பரத்தில் பவனி வருவாள். இது நமக்கெல்லாம் இனிமையான வாழ்வு கிடைக்கவேண்டுமென அவள் ஆசைப்படுவதைக் குறிக்கிறது.இதனால் தான் நாம் ருசியான பதார்த்தங்களைச் சாப்பிடுகிறோம்.

தினமலர்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 02, 2013 1:39 pm

தீபாவளியன்று ஏன் விளக்கு ஏற்ற வேண்டும்? 103459460 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Nov 02, 2013 1:52 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக