புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
63 Posts - 57%
heezulia
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
31 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Guna.D
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Abiraj_26
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
58 Posts - 56%
heezulia
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
29 Posts - 28%
mohamed nizamudeen
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
5 Posts - 5%
dhilipdsp
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
D. sivatharan
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
kavithasankar
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Sathiyarajan
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_lcapஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_voting_barஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Oct 29, 2009 11:38 pm

First topic message reminder :

மீனுவின் ரங்கோலி...!

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 32368491


ராஜாவின் ரங்கோலி..!

ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 13609651





அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 1:40 pm

Tamilzhan wrote:
Kraja29 wrote:போனா போகுது விடுவோம் மீனு , நான் வந்த உடனே தனி மடல் போட்டு ஒரே அழுகை தெரியாம செய்திட்டேன் விட்டுடுங்கள் அப்படின்னு. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 572280

லஞ்சமா ஒரு பாட்டில் கேட்டார் அத மட்டும் சொல்லவேயில்ல.... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 440806
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 705463

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Oct 30, 2009 1:41 pm

சார் , பழைய பாட்டில் வாங்குறது.................. ,, பழைய பேப்பர் வாங்குறது .........




தோடா....... பழைய பாட்டில் வந்குறவர் வந்துட்டாரு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 677196

யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Postயமுனாஸ் Fri Oct 30, 2009 2:50 pm

மீனு ரங்கோலி கொள்ளை அழகு.. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 154550
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 56667
super super meenu kutty

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 2:52 pm

யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol



VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Fri Oct 30, 2009 2:53 pm

Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

என்னது சரக்கா?? ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:00 pm

கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?



ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Skirupairajahblackjh18
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Fri Oct 30, 2009 3:08 pm

VIJAY wrote:
Tamilzhan wrote:யமுனா இது சரியில்ல ராஜாணா வின் ரங்கோலி பார்த்துதான் மீனு போட்டா அத மறக்ககூடாது... ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol

என்னது சரக்கா?? ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Icon_lol
ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 649524 ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 649524

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Oct 30, 2009 3:10 pm

yamuna wrote:மீனு ரங்கோலி கொள்ளை அழகு.. ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 154550
ராஜா அண்ணாவின் ரங்கோலி..போதை அழகு ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 56667
super super meenu kutty

யமுனா நல்லாவே பாடுறீங்கள் பக்கப்பாட்டு அதுசரி எல்லோருமே பொன்னுங்கல்தானே

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Oct 30, 2009 3:11 pm

kirupairajah wrote:கோலத்திற்கு ரங்கோலி என்றும் அழைப்பார்களா?

திராவிட இனத்தாருக்கே உரிய அற்புதக் கலை கோலம். தெற்கு ஆசியாவிலோ, உலகின் பிற பகுதி களிலோ திராவிடரல்லாதோர் வாழையடி வாழையாகக் கோலம் வரைதலில்லை. ரங்கோலி, ஆலாபன என்ற இந்தியக் கலை வடிவங்களெல்லாம் வெறும் தரைப் படங்களே. கோலத்தின் கணிதத் தன்மை இவற்றிற்குக் கிடையாது. இதைக் கொஞ்சம் விளக்கமாகப் பார்த்து விடலாம். சதுர வடிவில் உள்ள ஒரு காகிதத்தை எடுத்துக் கொள்ளுங் கள். அதன் எதிர் மூலைகள் இரண்டை ஒரு கோட்டால் இணைத்துக் கொள்ளுங்கள். வரைந்த கோட்டின் மீது கத்தரிக் கோலைப் பிரயோகித்து, சதுரத்தை இரண்டு துண்டுகளாக வெட்டுங் கள். இரண்டும் ஒன்று போலிருக் கின்றன அல்லவா? இப்பண் பிற்குச் சமச்சீர்மை (Symmetry) என்று பெயர். ஒரு சதுரத்திற்கு நான்கு சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும். வட்டத்திற்கு எண்ணற்ற சமச்சீர்க் கோடுகள் வரைய முடியும்.

கோலத்திற்கு குறைந்தது ஒரு சமச்சீர்கோடாவது வரைய முடியும். வேறு வார்த்தைகளில் சொல்வதா னால் கோலங்கள் சமச்சீர்மை பெற்ற உருவங்கள். ரங்கோலி போன்ற கலை வடிவங்களுக்கு சமச்சீர்மை கட்டாயமுமல்ல, வழக்கமுமல்ல. கோலத்தின் வடஇந்தியப் பதிப்பு கள் எனத் தவறாகக் கருதப்படும் வடிவங்கள் புள்ளிகள் எனும் செங் கல்களை அடிப்படையாகக் கொண்டு எழுப்பப்படும் கட்டடங் கள் அல்ல.

சமீப காலமாக வண்ணக் கோலத்தினை ரங்கோலி என்று பிழையாக அழைக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது. ரங்கோலியும் கோலமும் தரையில் வரையப்படுகின்றன என்பதைத் தவிர அவற்றிடையே வேறு எந்த ஒற்றுமையுமில்லை.

ரங்கோலியைக் கைபோன போக்கில் வரையலாம். அது, ஒரு படத்தைச் சிறிய அலகு களாகப் பிரித்துப் பார்ப்பதில்லை. கோலத்தின் இலக்கணம் ரங்கோலிக்கு இல்லை. ரங்கோலி காட்டாறுப் பிரவாகம் என்றால் கோலம் திட்டமிட்டுக் கட்டப்பட்ட வாய்க்கால்கள் வழியே ஒழுங்குடன் நேர்த்தியாக நிகழும் பாய்வு.

கோலம் ஏன் வரையப்படு கிறது? எறும்புகளுக்கு தானம் வழங் கும் ஒரு முறையாக அதைச் சிலர் கருது கின்றனர். அது உண்மை யெனில் கல்மாப் பொடியால் கோலம் வரைவதேன்? பழங்காலத் தில் அரிசி மாவினால் மட்டுமே கோலமிடப்பட்டதாக எங்கும் குறிப் பில்லை. கொடையில் கலை எப்போதுமே புகுத்தப்பட்டதில்லை. எறும்புகளுக்கே கோல மாவு என்றால் அதைத் தூவினாலோ குவித்து வைத்தாலோ போது மானது. எறும்புகளை வளைத்து நெளித்து ஓட வைத்துப் பாடாய்ப் படுத்துதல் அவசியமா? காக்கைக்கு உணவு வைப்போர் எவரேனும் அதற்கென உருவம் எதுவும் உண்டாக்குகிறார்களா?

கோலம் புனிதத்தன்மை பெற்றுள்ள கலை வடிவம். நல்ல நாட்களுடனும், மங்கல விழாக் களுடன் கோலத்திற்கு உள்ள தொடர்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். எந்திரம் எனப்படும் செப்பு மந்திரத் தகடுகளில் நாம் பார்க்கும் உருவங்கள் கோலங்களி லிருந்து அதிகம் வேறுபட்டவை யல்ல. கோவில் சுவர்களிலும் கோலங்களைக் காணலாம். சென்னைக்கு அருகே உள்ள அச்சரப்பாக்கம் கோவிலின் கோபுரத்தில் கோலமொன்று காணப்படுகிறது. கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்திலுள்ள, பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப் பட்ட சமணக் கோவில்களின் தூண் களில் கோலங்கள் செதுக்கப் பட்டுள்ளன. கோலங்களை உடலில் பச்சை குத்திக் கொள்ளும் வழக்கமும் பரவ லாகக் காணப்படுகிறது. மிட்டாய்த்தட்டு, ஆசனப் பலகை என்ற பெயர்களு டைய மதத்தொடர்பற்ற கோலங்களும் ஏராளமாக உள்ளன. புனிதம், மந்திரம், தீமை விலக்கல் போன்ற வற்றுடன் கோலத்திற்கும் தொடர்பு உண்டென்றாலும் அது அழகுணர்ச்சியின் வெளிப்பாடே. மதரீதியான கலை அல்ல.

கற்றோர், கல்லாதோர், செல்வக் குடியினர், ஓட்டுக் குடியினர் என்றெல்லாம் கோலம் வரைவோரிடையே பாகுபாடு இல்லை. எந்த ஒரு சமுதாயப் பிரிவிற்கும் கோலம் ஏக போக உரிமையானதல்ல. செலவு மிகுந்த கலையுமல்ல அது. கோலம் எவ்வளவு பழமை யானது? உறுதியாகத் தெரிய வில்லை. சங்க இலக்கியங்கள் கோலத்தைப் பற்றிப் பேசுவ தில்லை. பிங்கல் நிகண்டு போன்ற நிகண்டுகளில் கோலம் பற்றிய குறிப்பு எதுவுமில்லை. கோலத் தைப் பற்றிப் பேசும் முதல் இலக்கியம் "மீனாட்சியம்மை குறம்' பதினாறாம் நூற்றாண்டில் எழுதப் பட்ட நூல்.""புழுகாலே தரைமெழுகு பிள்ளையார்வை பொற்கோல மிட்டுநிறை நாழிவையாய்!''

என்று வருகிறது. அடுத்த நூற்றாண்டில் திரிகூடராசப்பக் கவிராயர் "திருக்குற்றாலக் குறவஞ்சி'யில் ""குங்குமஞ் சந்தனக்குழம்பிற குழைத்துத்தரை மெழுகிக் கோலமிட்டுக் குங்கியக் கொழும்புகையுங் காட்டி'' என எழுதியுள்ளார்.

கோலம் பற்றிய பதினைந்தாம் நூற்றாண்டிற்கு முற்பட்ட இலக்கியக் குறிப்புகளோ இல்லாதது பெரும் வியப்புக்குரியதுதான். ஆனால் அக்காலத்திற்கு முன் கோலங்கள் தீட்டப்பட்டதில்லை என நிச்சயமாக அடித்துப் பேச முடியாது. பெண் களது கலையை ஆணாதிக்க இலக்கிய ஆசிரியர்கள் கண்டு கொள்ளாமல் போயிருக்கலாம். அல்லது, அவர்கள் எழுதிய குறிப்பு கள் நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அவுஸ்திரேலியாவிலிருந்து ஆயிரம் மைல்களுக்குள்ள வனுவாது தீவுக் கூட்டத்தில் வசிக்கும் மாலேகுலா எனும் மக்கள் மணல் வரையும் ஓவியங்களில் சில நமது கோலங்களுடன் பெருத்த ஒற்றுமைகள் கொண்டுள்ளன.



avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Oct 30, 2009 3:14 pm

தகவலுக்கு நன்றி தமிழன்! இங்கு கோலம் என்றுதான் அழைப்பார்கள்



ஈகரை ராஜா & மீனு வின் ரங்கோலி...! - Page 2 Skirupairajahblackjh18
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக