புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
30 வகை ஸ்வீட் - காரம்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
சாக்லேட் பாதுஷா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.
சாக்லேட் பாதுஷா
தேவையானவை: மைதா மாவு - 150 கிராம், சமையல் சோடா - ஒரு சிட்டிகை, உப்பு - அரை சிட்டிகை, சர்க்கரை - 250 கிராம், பால் - ஒரு டீஸ்பூன், சாக்லேட் துருவல் (கடைகளில் விற்கும் காபி சாக்லேட் போதுமானது) - 3 டீஸ்பூன், எண்ணெய் - கால் கிலோ, நெய் - 2 டீஸ்பூன், கலர் கொப்பரைத் துருவல் (டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், தயிர் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: சர்க்கரையில் ஒரு கரண்டி தண்ணீர் சேர்த்து, கொதிக்கவிட்டு ஒரு டீஸ்பூன் பால்விட்டு, மேலே படியும் அழுக்கை நீக்கவும். நன்கு கொதிக்கும்போது துருவிய சாக்லேட் சேர்த்து கரையவிட்டு இறக்கவும் (பிசுக்கு பதம் வரவேண்டும்). சமையல் சோடா, உப்பு, 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு நுரைக்க கையால் தேய்த்து... மைதா, தயிர், சிறிதளவு நீர் சேர்த்து பூரி மாவு போல் பிசையவும். மாவை பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைகளாக உருட்டி தட்டி, எண்ணெயில் பொரிக்கவும். பொரித்தவற்றை சாக்லேட் - சர்க்கரைப் பாகில் போட்டு எடுத்து, தாம்பளத்தில் வைத்து, மேலே கலர் கொப்பரை துருவல் தூவி பரிமாறவும்.
குறிப்பு: பொரித்த பாதுஷாவை சூடான சர்க்கரைப் பாகில் போட்டால் விரைவில் கெட்டுவிடும். பாகு சற்றே ஆறியபின் பாதுஷாவை சர்க்கரைப் பாகில் போட்டு எடுக்கவும்.
ஆரஞ்சு கேக்
தேவையானவை:
மைதா - 100 கிராம்,
கமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி,
சர்க்கரை - 100 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு.
செய்முறை:
நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.
தேவையானவை:
மைதா - 100 கிராம்,
கமலா ஆரஞ்சு சாறு - 50 மில்லி,
சர்க்கரை - 100 கிராம்,
நெய் - 50 கிராம்,
ஆரஞ்சு ஃபுட் கலர் - சிறிதளவு.
செய்முறை:
நெய்யை உருக்கி அதனுடன் மைதா, ஃபுட் கலர் சேர்க்கவும். சர்க்கரையில் கமலா ஆரஞ்சு சாறு சேர்த்து, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சி, மைதா கலவையை சேர்த்துக் கிளறவும். கலவை இறுகும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, சற்றே ஆறியபின் வில்லைகள் போடவும்.
பாதாம் மைசூர் பாக்
தேவையானவை:
பாதாம் - 4 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு - 100 கிராம்,
நெய் - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:
பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸியில் தூள் செய்யவும். இதை கடலை மாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையோடு சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வேறொரு கடாயில் நெய்யை உருகவிடவும். சர்க்கரைப் பாகு ஒற்றை கம்பி பதம் வரும்போது பாதாம் - கடலை மாவு கலவை சிறிதளவு, சூடான நெய் சிறிதளவு என்று மாற்றி மாற்றி சேர்த்து... கலவை ஒட்டாமல் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, விருப்பம்போல் வில்லைகள் போடவும்.
தேவையானவை:
பாதாம் - 4 டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு - 100 கிராம்,
நெய் - 200 கிராம்,
சர்க்கரை - 200 கிராம்
செய்முறை:
பாதாம் பருப்பை தோல் நீக்கி மிக்ஸியில் தூள் செய்யவும். இதை கடலை மாவுடன் நன்கு கலக்கவும். அடுப்பில் கடாயை வைத்து சர்க்கரையோடு சிறிதளவு நீர் சேர்த்து பாகு காய்ச்சவும். வேறொரு கடாயில் நெய்யை உருகவிடவும். சர்க்கரைப் பாகு ஒற்றை கம்பி பதம் வரும்போது பாதாம் - கடலை மாவு கலவை சிறிதளவு, சூடான நெய் சிறிதளவு என்று மாற்றி மாற்றி சேர்த்து... கலவை ஒட்டாமல் பொங்கி வரும்போது நெய் தடவிய தட்டுக்கு மாற்றி, விருப்பம்போல் வில்லைகள் போடவும்.
மிளகு மைதா சிப்ஸ்
தேவையானவை:
மைதா - 2 கப்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து, கனமான பூரிகளாக தேய்க்கவும். இதை டைமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் 'கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
தேவையானவை:
மைதா - 2 கப்,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், உப்பு - சிறிதளவு,
எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
மைதாவுடன் உப்பு, மிளகுத்தூள், சிறிதளவு எண்ணெய், பெருங்காயத்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து, கனமான பூரிகளாக தேய்க்கவும். இதை டைமண்ட், சதுரம் என்று விரும்பிய வடிவில் 'கட்’ செய்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பனீர் குலோப் ஜாமூன்
தேவையானவை:
துருவிய பனீர் - 50 கிராம்,
மைதா - 100 கிராம்,
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - 200 கிராம்,
எண்ணெய் - 200 கிராம்.
செய்முறை:
சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். மைதாவுடன் பனீர், ஆப்பசோடா, சிறிதளவு நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து (அடித்து / அழுத்தி பிசையக்கூடாது), சிறிய கோலி உருண்டைகள் போல் உருட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்த உருண்டை களைப் பொரித்தெடுத்து பாகில் போட்டு, கொஞ்சம் ஊறிய பின் சாப் பிடக் கொடுக்கவும்.
தேவையானவை:
துருவிய பனீர் - 50 கிராம்,
மைதா - 100 கிராம்,
ஆப்பசோடா - ஒரு சிட்டிகை,
சர்க்கரை - 200 கிராம்,
எண்ணெய் - 200 கிராம்.
செய்முறை:
சர்க்கரையுடன் சிறிதளவு நீர் சேர்த்து, ஒற்றைக் கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். மைதாவுடன் பனீர், ஆப்பசோடா, சிறிதளவு நீர் சேர்த்து மிகவும் மிருதுவாக பிசைந்து (அடித்து / அழுத்தி பிசையக்கூடாது), சிறிய கோலி உருண்டைகள் போல் உருட்டவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, செய்து வைத்த உருண்டை களைப் பொரித்தெடுத்து பாகில் போட்டு, கொஞ்சம் ஊறிய பின் சாப் பிடக் கொடுக்கவும்.
இஞ்சி எள் ரிப்பன் பக்கோடா
தேவையானவை:
அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்தது) - 150 கிராம்,
கடலை மாவு - 50 கிராம்,
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
பொடித்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இஞ்சிச் சாறு அஜீரணத்தை தடுக்கும் குணமுள்ளது.
தேவையானவை:
அரிசி மாவு (களைந்து, நிழலில் உலர்த்தி அரைத்தது) - 150 கிராம்,
கடலை மாவு - 50 கிராம்,
பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன்,
வெண்ணெய் - ஒரு டீஸ்பூன்,
பொடித்த வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன்,
இஞ்சிச் சாறு - ஒரு டீஸ்பூன்,
உப்பு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
எண்ணெயைத் தவிர மற்ற பொருட்களை நன்கு கலந்து, ரிப்பன் பக்கோடா அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
இஞ்சிச் சாறு அஜீரணத்தை தடுக்கும் குணமுள்ளது.
ஸ்வீட் காராசேவ்
தேவையானவை:
கடலை மாவு - 200 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்,
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு, பெருங் காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட... ஸ்வீட் காராசேவ் தயார்.
தேவையானவை:
கடலை மாவு - 200 கிராம்,
அரிசி மாவு - 50 கிராம்,
பொடித்த மிளகு - அரை டீஸ்பூன்,
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு,
உப்பு, பெருங் காயத்தூள் - சிறிதளவு.
செய்முறை:
கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மிளகு, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்றுசேர்த்து, சிறிதளவு நீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசையவும். கடாயில் எண்ணெயை சூடாக்கவும். மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி காராசேவ் தட்டு (அ) பெரிய கண் ணுள்ள கேரட் துருவி கொண்டு காயும் எண்ணெயில் நன்கு தேய்த்து போட்டு, காராசேவுகளாக பொரித்து எடுக்கவும். சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதிக்கவிட்டு, சர்க்கரை கரைந்து பாகு வரும்போது தொடர்ந்து வேகமாக கிளற, சர்க்கரை பனிபோல் பூத்து வரும். அப்போது பொரித்த காராசேவ், ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கலந்து நன்கு புரட்ட... ஸ்வீட் காராசேவ் தயார்.
மைதா கோகோ கேக்
தேவையானவை:
மைதா - 100 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
நெய் - 100 கிராம்,
கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய்யை உருக்கி மைதா சேர்த்து இட்லி மாவு போன்ற பதம் வந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை, கோகோ பவுடர் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் மைதா கலவையை சேர்த்து நன்கு கிளறி கெட்டியாகும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியபின் துண்டுகள் போடவும்.
தேவையானவை:
மைதா - 100 கிராம்,
சர்க்கரை - 150 கிராம்,
நெய் - 100 கிராம்,
கோகோ பவுடர் - ஒரு டீஸ்பூன்
செய்முறை:
வாணலியில் நெய்யை உருக்கி மைதா சேர்த்து இட்லி மாவு போன்ற பதம் வந்ததும் இறக்கவும். மற்றொரு வாணலியில் சர்க்கரை, கோகோ பவுடர் சேர்த்து, சிறிதளவு நீர் விட்டு, ஒற்றை கம்பி பதத்தில் பாகு காய்ச்சவும். இதனுடன் மைதா கலவையை சேர்த்து நன்கு கிளறி கெட்டியாகும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டி, ஆறியபின் துண்டுகள் போடவும்.
வெல்ல திரட்டுப் பால்
தேவையானவை:
ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர்,
பொடித்த பாகு வெல்லம் - 200 கிராம்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் ஏற்றி... பால் நன்கு சுண்டி, கெட்டி பதம் வரும் வரை அடிப்பிடிக்காதபடி கிளறி நன்றாக காய்ச்சவும். இதனுடன் துருவிய வெல்லம், நெய் சேர்த்து மணல் மணலாக வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
வெல்லம் சேர்ப்பதனால், நிறைய இரும்புச் சத்து உடலில் சேரும். சுவை... சொல்லி மாளாது!
தேவையானவை:
ஃபுல் க்ரீம் பால் - ஒரு லிட்டர்,
பொடித்த பாகு வெல்லம் - 200 கிராம்,
நெய் - ஒரு டீஸ்பூன்,
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
செய்முறை:
அடி கனமான பாத்திரத்தில் பாலை விட்டு, அடுப்பில் ஏற்றி... பால் நன்கு சுண்டி, கெட்டி பதம் வரும் வரை அடிப்பிடிக்காதபடி கிளறி நன்றாக காய்ச்சவும். இதனுடன் துருவிய வெல்லம், நெய் சேர்த்து மணல் மணலாக வரும்போது இறக்கி ஏலக்காய்த்தூள் சேர்க்கவும்.
வெல்லம் சேர்ப்பதனால், நிறைய இரும்புச் சத்து உடலில் சேரும். சுவை... சொல்லி மாளாது!
பொட்டேட்டோ ஃபிங்கர் ஃப்ரை ஸ்நாக்ஸ்
தேவையானவை:
ஊட்டி உருளைக்கிழங்கு (செம்மண்ணில் விளைந்தது. கிழங்கில் செம்மண் ஒட்டியிருக்கும்) - 250 கிராம்,
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்,
முந்திரி - 25 கிராம்,
உலர் திராட்சை - 25 கிராம்,
பாதாம் - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
எண் ணெய் - 200 கிராம்
செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி, தோல் நீக்கி, பெரிய துளையுள்ள கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் உலர விட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, வறுத்த பாதாம், வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள், சர்க் கரை ஆகியவற்றை பொரித்த உருளை யுடன் சேர்த்துப் பரிமாறவும்.
தேவையானவை:
ஊட்டி உருளைக்கிழங்கு (செம்மண்ணில் விளைந்தது. கிழங்கில் செம்மண் ஒட்டியிருக்கும்) - 250 கிராம்,
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்,
முந்திரி - 25 கிராம்,
உலர் திராட்சை - 25 கிராம்,
பாதாம் - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு,
சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
எண் ணெய் - 200 கிராம்
செய்முறை:
உருளைக்கிழங்கை தண்ணீரில் நன்கு கழுவி, தோல் நீக்கி, பெரிய துளையுள்ள கேரட் துருவியில் துருவிக்கொள்ளவும். அதை சிறிது நேரம் உலர விட்டு, எண்ணெயில் பொரித்தெடுக்கவும். வறுத்த முந்திரி, திராட்சை, வறுத்த பாதாம், வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய்த்தூள், சர்க் கரை ஆகியவற்றை பொரித்த உருளை யுடன் சேர்த்துப் பரிமாறவும்.
ஆப்பிள் ரவா கேக்
தேவையானவை:
துருவிய ஆப்பிள் - ஒரு கப்,
ரவை - அரை கப்,
சர்க்கரை - முக்கால் கப்,
நெய் - தேவையான அளவு,
கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
தேவையானவை:
துருவிய ஆப்பிள் - ஒரு கப்,
ரவை - அரை கப்,
சர்க்கரை - முக்கால் கப்,
நெய் - தேவையான அளவு,
கிரீன் ஃபுட் கலர் - ஒரு சிட்டிகை.
செய்முறை:
வாணலியில் நெய் ஊற்றி, ரவையை நன்கு வறுத்துக் கொள்ளவும். பின்னர், ரவையுடன் ஆப்பிள், சர்க்கரை மற்றும் ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாத பதம் வரும் வரை நன்கு கிளறவும். பிறகு அதை ஒரு தட்டில் கொட்டி துண்டுகளாக்கவும்.
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4
|
|