புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by வேல்முருகன் காசி Today at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மன்னித்தருள்க --தீபாவளி வாழ்த்துக்கள்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
திபாவளி வருகையின் உற்ச்சாகத்தால்
ஊரே உல்லாசத்தில் திளைத்திருந்தபோது,
எனைத்தேடி இருவர் எனது இல்லத்துக்கு,
அழையாமலேயேநேரேஉள்ளே புகுந்து விட்டனர்.
அத்தோடா விட்டனர் ? அவர்கள் எனது
நண்பர்கள் அனைவர் முகவரியும் ,
தட்டாமல் தருகவென கட்டாயமாகக் கேட்டனர்,
நானும் நண்பர்களின் அனுமதிபெற்று தருவதாக
நயமாகச் சொல்லிப்பார்த்தேன் ,
வந்த அந்த இருவரோ ,இந்த திபாவளிக்கு முன்
உங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தேத்
தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர் ,
தவிர்க்க இயலாமல் நானும் உங்கள்
அனைவரின் முகவரியும் உங்கள்
அனுமதி இன்றித் தந்துவிட்டேன்
மன்னித்தருள்க ,
அவசியம் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வரக்கூடும்
அவர்களின் பெயர்சொல்லமறந்துவிட்டேனே?
ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .
உங்கள் அனுமதி இன்றி அவர்களை அனுப்பியதை
தவறாக நினைக்கமாடீர்களே ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
ஊரே உல்லாசத்தில் திளைத்திருந்தபோது,
எனைத்தேடி இருவர் எனது இல்லத்துக்கு,
அழையாமலேயேநேரேஉள்ளே புகுந்து விட்டனர்.
அத்தோடா விட்டனர் ? அவர்கள் எனது
நண்பர்கள் அனைவர் முகவரியும் ,
தட்டாமல் தருகவென கட்டாயமாகக் கேட்டனர்,
நானும் நண்பர்களின் அனுமதிபெற்று தருவதாக
நயமாகச் சொல்லிப்பார்த்தேன் ,
வந்த அந்த இருவரோ ,இந்த திபாவளிக்கு முன்
உங்கள் நண்பர்கள் அனைவரையும் சந்தித்தேத்
தீரவேண்டும் என்று அடம் பிடித்தனர் ,
தவிர்க்க இயலாமல் நானும் உங்கள்
அனைவரின் முகவரியும் உங்கள்
அனுமதி இன்றித் தந்துவிட்டேன்
மன்னித்தருள்க ,
அவசியம் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வரக்கூடும்
அவர்களின் பெயர்சொல்லமறந்துவிட்டேனே?
ஒருவரின் பெயர் சந்தோசம்
அடுத்தவர் பெயர் சுபீட்சம்
இருவரையும் உங்கள் இல்லத்தில் இருத்திக்கொள்ளுங்கள் .
உங்கள் அனுமதி இன்றி அவர்களை அனுப்பியதை
தவறாக நினைக்கமாடீர்களே ?
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
வாவ்! அற்புதம் சுகுமாரன் அவர்களுடன் நீங்களும் எங்கள் விட்டுக்கு அவசியம் வாருங்கள்
அவர்களைப்போல உங்களையும் இருத்திக்கொள்கிறோம்
அவர்களைப்போல உங்களையும் இருத்திக்கொள்கிறோம்
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
ஐயா ,
என்
நேற்றைய முகவரி
" தாயின் கருவறை "
இன்றைய முகவரி
" தேடிக் கொண்டிருக்கிறேன் "
நாளைய முகவரி
" பிரேதப் பிணவறை "
இதில் தாங்கள் கொடுத்தது ... ?
என்
நேற்றைய முகவரி
" தாயின் கருவறை "
இன்றைய முகவரி
" தேடிக் கொண்டிருக்கிறேன் "
நாளைய முகவரி
" பிரேதப் பிணவறை "
இதில் தாங்கள் கொடுத்தது ... ?
பூர்ணகுரு
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
அன்புள்ள கிருஷ்ணம்மா அவர்களுக்கு ,
தீபாவளியில் இப்போதெல்லாம் தீபங்கள் இல்லை என்றாலும் ,
பரிவும் பலகாரமும் அன்று மிகுதியாக உண்டே !
தங்கள் அன்பிற்கு நன்றி ,
திருவிழாக்களே அன்பை வெளிப்படுத்தும் திரு நாட்களே ,
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
தீபாவளியில் இப்போதெல்லாம் தீபங்கள் இல்லை என்றாலும் ,
பரிவும் பலகாரமும் அன்று மிகுதியாக உண்டே !
தங்கள் அன்பிற்கு நன்றி ,
திருவிழாக்களே அன்பை வெளிப்படுத்தும் திரு நாட்களே ,
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
அன்புள்ள கிருஷ்ணம்மா அவர்களுக்கு ,
தீபாவளியில் இப்போதெல்லாம் தீபங்கள் இல்லை என்றாலும் ,
பரிவும் பலகாரமும் அன்று மிகுதியாக உண்டே !
தங்கள் அன்பிற்கு நன்றி ,
திருவிழாக்களே அன்பை வெளிப்படுத்தும் திரு நாட்களே ,
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
தீபாவளியில் இப்போதெல்லாம் தீபங்கள் இல்லை என்றாலும் ,
பரிவும் பலகாரமும் அன்று மிகுதியாக உண்டே !
தங்கள் அன்பிற்கு நன்றி ,
திருவிழாக்களே அன்பை வெளிப்படுத்தும் திரு நாட்களே ,
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
அன்புள்ள பார்த்திபன் ,
அவர்கள் இருவரும் எனது இல்லத்துக்கு வந்தபோதே ,
பார்த்திபனைப் பார்த்துவந்ததாகக் கூறினார்கள் .
எனக்குத்தான் அவர்கள் பார்த்துவந்த பார்த்திபனைத் தெரியவில்லை .
என்னிடம் மட்டும் அனுப்பிய அவர்கள் இருவரையும் நான்
அனைவருக்கும் அன்புடன் அனுப்பிவைத்தேன் .
இப்போது சந்தோசம் தானே பார்த்திபன் ,
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
அவர்கள் இருவரும் எனது இல்லத்துக்கு வந்தபோதே ,
பார்த்திபனைப் பார்த்துவந்ததாகக் கூறினார்கள் .
எனக்குத்தான் அவர்கள் பார்த்துவந்த பார்த்திபனைத் தெரியவில்லை .
என்னிடம் மட்டும் அனுப்பிய அவர்கள் இருவரையும் நான்
அனைவருக்கும் அன்புடன் அனுப்பிவைத்தேன் .
இப்போது சந்தோசம் தானே பார்த்திபன் ,
நன்றி
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- sugumaranஇளையநிலா
- பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010
நன்றி நண்பரே !
நீங்களோ பூரண குரு ,
உங்களுக்கு தெரியாததா ?
நீங்கள் கூறும் முகவரிகள் மூன்றுமே
தற்காலிகமானதுதான்,
முகவரிகள் என்றுமே நிரந்தனமானதும் அல்ல
நான் அனுப்பிய இருவரும் நீங்கள் எங்கே ,எப்படி இருக்கிறீர்களோ
அங்கேயே வந்து தேவையானதை அள்ளித்தருவார்கள் .
நன்றி நண்பரே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
நீங்களோ பூரண குரு ,
உங்களுக்கு தெரியாததா ?
நீங்கள் கூறும் முகவரிகள் மூன்றுமே
தற்காலிகமானதுதான்,
முகவரிகள் என்றுமே நிரந்தனமானதும் அல்ல
நான் அனுப்பிய இருவரும் நீங்கள் எங்கே ,எப்படி இருக்கிறீர்களோ
அங்கேயே வந்து தேவையானதை அள்ளித்தருவார்கள் .
நன்றி நண்பரே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
- பூர்ணகுருஇளையநிலா
- பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013
மிக்க நன்றி ஐயா !
நல்ல வாழ்த்துகள் உரைக்கும் உங்கள் கவிதைக்கு
புறம்பாக எழுதியதாக தவறாக எண்ண வேண்டாம் !
எதுவும் நிரந்தரம் இல்லை ... எல்லாம் கடந்து போகும்
என்பதை எடுத்துக் கூறவே அதனை எழுதினேன் - என்னையும் மன்னித்தருள்க !
நீங்கள் அனுப்பிய இருவரும் அனைவருடனும் நிலையாக இருப்பார்கள் என்றால்
முதலில் மகிழ்வது நானாகத்தானிருப்பேன் !
தங்கள் நல்வார்த்தைகளும் நல்லுள்ளமும் நலமாக வாழட்டும் ! வாழ்த்தட்டும் !!
மிக்க நன்றி ஐயா !
நல்ல வாழ்த்துகள் உரைக்கும் உங்கள் கவிதைக்கு
புறம்பாக எழுதியதாக தவறாக எண்ண வேண்டாம் !
எதுவும் நிரந்தரம் இல்லை ... எல்லாம் கடந்து போகும்
என்பதை எடுத்துக் கூறவே அதனை எழுதினேன் - என்னையும் மன்னித்தருள்க !
நீங்கள் அனுப்பிய இருவரும் அனைவருடனும் நிலையாக இருப்பார்கள் என்றால்
முதலில் மகிழ்வது நானாகத்தானிருப்பேன் !
தங்கள் நல்வார்த்தைகளும் நல்லுள்ளமும் நலமாக வாழட்டும் ! வாழ்த்தட்டும் !!
மிக்க நன்றி ஐயா !
பூர்ணகுரு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
sugumaran wrote:அன்புள்ள கிருஷ்ணம்மா அவர்களுக்கு ,
தீபாவளியில் இப்போதெல்லாம் தீபங்கள் இல்லை என்றாலும் ,
பரிவும் பலகாரமும் அன்று மிகுதியாக உண்டே !
தங்கள் அன்பிற்கு நன்றி ,
திருவிழாக்களே அன்பை வெளிப்படுத்தும் திரு நாட்களே ,
நன்றி கிருஷ்ணம்மா அவர்களே ,
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்
ரொம்ப நன்றி சுகுமாரன் அன்பு மிகுதியால் 2 முறை பதிவு போட்டுவிட்டிர்கள் போல இருக்கு
.
நாம் தமிழர்கள் கார்த்திகை இன் போது தானே தீபங்கள் ஏற்றுவது வழக்கம்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|