புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
21 Posts - 4%
prajai
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
8 Posts - 2%
Guna.D
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_m10ஆலோசனை அல்ல - கோரிக்கை ! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆலோசனை அல்ல - கோரிக்கை !


   
   
பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Oct 31, 2013 3:35 pm

ஆலோசனை அல்ல - கோரிக்கை!

ஒருவர் தன் அரிசி ஆலை உதவியுடன் நனவாழ்க்கையை நடத்தி வந்தார்.

அவர் தன் ஆலையில் மிகவும் ஈடுபாட்டுடன் வேலை செய்தார்.

ஒரு நாள் அவர் வேலை செய்கையில் கவனக்குறைவுடன் அரிசி அரைக்கும் இயந்திரத்தில் வழக்கத்துக்கு மாறாக அதிக அரிசியை அரைப்பதற்கு அதனுள் கொட்டி இயந்திரத்தை இயக்கி விட்டார்.

தனது இயந்திர சுமையில் அது தொடங்கியது.


திடீரென்று, பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது .


ஆரம்பத்தில் இயந்திரம் நின்றதின் காரணம் தெரியாமல் திகைத்து நின்ற அவர் இறுதியாக பெரும் சுமை காரணமாக இயந்திரம் நின்று என்பதைக் கண்டுபிடித்தார்.

உடனே அதன் சுமையைக் குறைத்து மீண்டும் இயந்திரத்தை ஓட விட்டார்.

மற்றொரு நாள் மீண்டும் தன் கவனக் குறைவால் இயந்திரத்திற்குள் எதையும் போடாமல் வெறுமனே ஓட விட்டு விட்டார்.


மீண்டும் பெரும் சத்தத்துடன் இயந்திரம் தானாகவே நின்று விட்டது.

பின்னர் அவர் சுதாரித்துக் கொண்டு இயந்திரம் நின்ற காரணத்தை அறிந்து அதை சரி செய்தார்.




அன்றிலிருந்து அவர் தனது இயந்திரத்தில் அளவுக்கு அதிகமாக எதையும் திணிப்பதும் இல்லை வெறுமனே இயந்திரத்தை இயக்க விடுவதுமில்லை.

அதனால் அவர் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.


நீதி : மனித உடலும் இயந்திரம் போன்றதே ...
இயந்திரத்தைத் இயக்குவதற்காகவாவது குறைந்தபட்சம் துவக்க & நிறுத்த உதவ அழுத்தானைக் கொண்டுள்ளன
ஆனால் நம் வயிறு எப்பொழுதும் எந்நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கும் ...
எனவே அதற்கு அதிக உணவும் கூடாது மற்றும் காலியாகவும் வைத்திருக்க கூடாது.
அளவான உணவு உண்டும் ... உண்ணாதிருத்தலை தவிர்த்தும் வந்தால் வாழ்வு நலம் பெரும் .



( நீண்ட நாட்களுக்கு முன்பு என் அலுவலகத்தில் பலரிடம் நான் எழுதிய இக்கதையை பரப்பி
அதில் சிலர் அக்கதைக்கேற்றார் போல் தம்மை மாற்றிக் கொண்டதும் இன்று வரை உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் என்னிடம் கூறுகின்றனர். )



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Oct 31, 2013 4:12 pm

நல்ல பகிர்வு, ரொம்ப நன்றி குரு புன்னகை
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 5:18 pm

நல்ல கதை ப்கிர்வுக்கு நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu Oct 31, 2013 6:08 pm

ஆயுத பூஜைக்கு மிஷினை கழுவி துடைத்து ஓய்வு கொடுப்பதுபோல் அப்பப்போ வயிற்றையும் பட்டினிபோட்டு ஓய்வு கொடுக்கவேண்டும் என்றுத்தானே நமது முன்னோர்கள் விரதம் ஒருபொழுது போன்றவற்றை கண்டுபிடித்ததே - ஏழுலக பரோட்டா சால்னா பிரியர்கள் பேரவை ஓமன் கிளை




ஈகரை தமிழ் களஞ்சியம் ஆலோசனை அல்ல - கோரிக்கை ! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Oct 31, 2013 6:18 pm

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 6:30 pm

ஆலோசனை அல்ல - கோரிக்கை ! 3838410834 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 31, 2013 6:30 pm

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அன்றே கூறினர் நம்மவர் பெரியோர்கள்.
அமிர்தமும் நஞ்செனில்,
அமிர்தத்தை மிஞ்சியது ஏதுமுண்டோ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Oct 31, 2013 10:32 pm

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு,
அன்றே கூறினர் நம்மவர் பெரியோர்கள்.
அமிர்தமும் நஞ்செனில்,
அமிர்தத்தை மிஞ்சியது ஏதுமுண்டோ?
அமிர்தம் அதன் அளவை மீறும்போதுதான் நஞ்சாகிறது.
அமிர்தத்தை மிஞ்சியது உண்டெனில் அது தாயின் அன்பாகும்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக