புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
107 Posts - 49%
heezulia
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
9 Posts - 4%
prajai
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
3 Posts - 1%
Barushree
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
234 Posts - 52%
heezulia
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
18 Posts - 4%
prajai
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%
Barushree
ரசித்த கவிதை... Poll_c10ரசித்த கவிதை... Poll_m10ரசித்த கவிதை... Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரசித்த கவிதை...


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Tue Feb 19, 2013 10:35 pm

http://photos-c.ak.fbcdn.net/hphotos-ak-prn1/58408_327961513982630_1183754984_n.jpg
நாம் தொலை தூரத்தில் இருந்தாலும்
ஒவ்வொரு நாளும்
உன்னை நினைக்கிறேன் என் சகோதரா...
கூடப்பிறக்காமலே என் கூட துணையாக நிற்கும்
நல்ல நண்பனாய் என் சகோதரன்
தொட்டசினுங்கியா ய் எதற்கெடுத்தாலும்
சுருங்கி விடும் எனக்கு
ஆறுதல் வார்த்தைகளை
அள்ளி தரும் என் சகோதரன்...
என்ன தான் நான் வசை பாடினாலும்
அடுத்த நிமிடமே அக்கா என்று
ஓடி வரும் அவனின் அன்பு
அக்கா என்று அவன் கூப்பிடும் போது தான்
அதில் எந்தனை ஆனந்தம் எனக்கு
இவன் பாசத்தினால்
என் கவலைகளை மறக்கிறேன்...
மீண்டும் ஒரு பிறவி இருந்தால்
நாம் பிறப்போம் ஒரே வயிற்றில்
அக்கா தம்பியாக
-
ஃபேஸ்புக் முகநூல்



நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ச. சந்திரசேகரன்
ச. சந்திரசேகரன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1170
இணைந்தது : 16/09/2012

Postச. சந்திரசேகரன் Wed Feb 20, 2013 2:44 am

நான் கூடப் பிறந்தவள் வந்தாலும்
நான் கூடிப் பிறந்தவள் வந்தாலும்
என் கூடப் பிறந்தவளுக்கு எப்போதும் ஒரு இடம் உண்டு.

கவிதை நன்று. பகிர்வுக்கு நன்றி.




ரசித்த கவிதை... 425716_444270338969161_1637635055_n
avatar
ani63
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 10/06/2009

Postani63 Thu Oct 31, 2013 5:04 pm

அம்மாவின் புலம்பல்


தென்னைய வச்ச நாள்தான்
உன்னையும் பெற்றேன் மகனே

தென்னைக்கோ தண்ணீர்மட்டும்
ஊற்றி வளர்தேன்
உனக்கோ கண்ணீரும் வேர்வையும்
சிந்தி வளர்த்தேன்

இருவருமே பலன் தருகீர்கள்
நீ எங்கிருந்து யாருக்கு தருகிறாயோ?
தென்னை மட்டும் படுத்துறங்க நிழலையும்
தாகத்திர்க்கு இளநீரும்
கால்வயிர் சோரும் தருகிறது
ஒன்று மட்டும் நிச்சயம்

நான் இறந்த பிறகு நீ என் உடலை
சும ப்பாயோ இல்லையோ
இந்த தென்னம் ஓலைகள் என்னை
சுமக்கும் சுடுகாடு வரை

பாவம் கொள்ளி வைக்க
கொடுத்து வைக்காத தென்னம்(என்)பிள்ளை

பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Thu Oct 31, 2013 5:49 pm

பணம் முக்கியம் தான் மாற்றுக் கருத்தில்லை அதனையும் தாண்டி பந்தம் முக்கியம் பணம் பணம் என்று மனித மனம் மறக்கும் மரக்கட்டைகளுக்கு சாட்டையடி வரிகள் !


நானும் ரசித்தேன் ... நினைவில் விதைத்தேன் கவிதையையும் பொருளையும் !



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக