புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
Page 1 of 1 •
சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால், 'டெங்கு' காய்ச்சலுக்கு, ஒரு சிறுமி, பலியாகியுள்ளார்.தண்டையார்பேட்டை மண்டலத்தில், கழிவுநீர், குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் பகுதிவாசிகள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி புதுவண்ணாரப்பேட்டையில் ராகவி என்ற, சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார். அவரது இறப்பை தனியார் மருத்துவமனை 'டெங்கு' அறிகுறி என, சான்றளிக்க, மாநகராட்சியோ 'டெங்கு கிடையாது; வெறும் காய்ச்சல் தான்' என, தெரிவித்தது.இந்த நிலையில், தண்டையார்பேட்டை வ.உ.சி., நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும், பார்த்தசாரதி, சசிகலா தம்பதியரின் மூத்தமகளான தர்ஷினி,3, கடந்த, 27ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தர்ஷினிக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட, 'டெங்கு' பாதிப்பாக இருக்கலாம் என, அங்கு கூறப்பட்டது.இதையடுத்து, டி.எச்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.
அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.
காசு கறவை
சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.
இங்கும் செல்லலாமே!
'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.
மருத்துவ முகாம்
தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.
வெறும் காய்ச்சல் தானாம்
சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.
காசு கறவை
சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.
இங்கும் செல்லலாமே!
'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.
மருத்துவ முகாம்
தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.
வெறும் காய்ச்சல் தானாம்
சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அரசு மருத்துவமனைகளில் அலோபதி மாத்திரைகளுடன், நிலவேம்பு குடிநீர் கசாயம் தருவதால், காய்ச்சல், மூன்று நாட்களில் குறைகிறது.
நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.
இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...
நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.
இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...
Similar topics
» தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|