புதிய பதிவுகள்
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_m10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10 
31 Posts - 79%
வேல்முருகன் காசி
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_m10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10 
3 Posts - 8%
heezulia
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_m10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10 
3 Posts - 8%
dhilipdsp
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_m10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_m10டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 30, 2013 11:40 pm

சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால், 'டெங்கு' காய்ச்சலுக்கு, ஒரு சிறுமி, பலியாகியுள்ளார்.தண்டையார்பேட்டை மண்டலத்தில், கழிவுநீர், குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் பகுதிவாசிகள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி புதுவண்ணாரப்பேட்டையில் ராகவி என்ற, சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார். அவரது இறப்பை தனியார் மருத்துவமனை 'டெங்கு' அறிகுறி என, சான்றளிக்க, மாநகராட்சியோ 'டெங்கு கிடையாது; வெறும் காய்ச்சல் தான்' என, தெரிவித்தது.இந்த நிலையில், தண்டையார்பேட்டை வ.உ.சி., நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும், பார்த்தசாரதி, சசிகலா தம்பதியரின் மூத்தமகளான தர்ஷினி,3, கடந்த, 27ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தர்ஷினிக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட, 'டெங்கு' பாதிப்பாக இருக்கலாம் என, அங்கு கூறப்பட்டது.இதையடுத்து, டி.எச்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.

அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.

காசு கறவை

சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.

அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.

இங்கும் செல்லலாமே!

'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.

மருத்துவ முகாம்

தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.


வெறும் காய்ச்சல் தானாம்

சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

தினமலர்

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 31, 2013 10:04 am

வெறும் காய்ச்சலுக்கு பலி ஆகிறார்கள? மாநகராட்சி தன்னை காப்பற்றிகொள்ள மற்றவர் உயிர் பலியை பொருட்படுத்தாமல் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது... விரைவில் ஒரு விடிவு காலம் வேண்டும்



அன்புடன் அமிர்தா

டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Aடெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Mடெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Iடெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Rடெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Tடெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு Hடெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு A
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84169
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 31, 2013 1:21 pm

அரசு மருத்துவமனைகளில் அலோபதி மாத்திரைகளுடன், நிலவேம்பு குடிநீர் கசாயம் தருவதால், காய்ச்சல், மூன்று நாட்களில் குறைகிறது.

நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.

இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 31, 2013 1:33 pm

அய்யைய்யோ எங்க ஏரியாவா...பயம் பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக