புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Today at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Today at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10 
4 Posts - 50%
heezulia
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10 
3 Posts - 38%
வேல்முருகன் காசி
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_m10காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன? Poll_c10 
3 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Nov 16, 2013 12:08 pm

அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்‌எல்‌ஏ விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்!

[You must be registered and logged in to see this image.]

எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்!

இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sat Nov 16, 2013 1:14 pm

பொது நிகழ்ச்சிகளில் தரக்குறைவாக யாரையும் பேசுவது பேசுபவரின் சமயோஜிதமின்மையை எடுத்துக்காட்டுவதோடு  பார்பவர்களும் கேட்பவர்களும்  அவரை பற்றியே மட்டமாக நினைக்கத்தோன்றும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Sat Nov 16, 2013 7:48 pm

அந்தக் காணொளியை நானும் பார்த்தேன், திட்டயது தப்புதான், ஆனால் இந்த விஜயதாரணியின் பேச்சில் ஒரு ஆணாவம் தெரிகிறது. பெண்ணுக்கு அடக்கம் வேண்டும், பதவியில் இருப்பதால் மற்றவர்களை தரக்குறைவாக மதித்து வாதாடுவது அவ்வளவு பொறுத்தமானதாக நான் கருதவில்லை. அடக்கம் ஆயிரம் பொன் தரும்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Nov 16, 2013 7:59 pm

அநாகரிகமற்ற செயல். இத்தனைக்கும் அவர் ஒரு தமிழ் ஆசிரியர். நல்ல பண்பை சொல்லி கொடுக்கும் ஒரு ஆசிரியர் இவ்வாறு பேசுவது மிக மிக கேவலம். காவல் துறை கேட்டதற்கு குடிபோதையில் பேசியதாக சொல்லி இருக்கிறார். இதுவும் தவறுதானே?



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ARUMUGAM2
ARUMUGAM2
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 05/05/2011

PostARUMUGAM2 Sun Nov 17, 2013 8:58 am

உங்க அரசியல இதெல்லாம் சகஜமப்பா?அவர் கோபத்திற்கு காரணம் என்ன?ஒட்டு மொத்த தமிழினத்தயே முற்றத்தை உடத்ததின் மூலம் அவமானம் படுத்தியதேல்லானம் சும்மா பார்து விட்டு ஒரு தனி நபர் பேசியதர்கு இவ்வலவு ஆர்பாட்டமா?



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 9:07 am

ARUMUGAM2 wrote:உங்க அரசியல இதெல்லாம் சகஜமப்பா? அவர் கோபத்திற்கு காரணம் என்ன? ஒட்டு மொத்த தமிழினத்தயே முற்றத்தை உடத்ததின் மூலம் அவமானம் படுத்தியதேல்லானம் சும்மா பார்து விட்டு ஒரு தனி நபர் பேசியதர்கு இவ்வலவு ஆர்பாட்டமா?


லட்சக்கணக்கானோர் பார்க்கும் ஒரு நேரடி நிகழ்ச்சியில் இவ்வாறு பேசக் கூடாது தானே திரு ஆறுமுகம்! அந்த இடத்தில் நம் சகோதரியோ, மகளோ இருந்திருந்தால் நம் நிலை எப்படி இருந்திருக்கும்.

அதற்காக விஜய தாரிணி தமிழ் மக்களுக்காக சேவை செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நான் கூற வரவில்லை, இதுநாள் வரை அவர் தமிழர்களுக்கு எதிராகவும், சோனியாவின் சேலை துவைப்பவராகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 12:46 pm

அதற்காக விஜய தாரிணி தமிழ் மக்களுக்காக சேவை செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நான் கூற வரவில்லை, இதுநாள் வரை அவர் தமிழர்களுக்கு எதிராகவும், சோனியாவின் சேலை துவைப்பவராகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்!

இதுதான் சிவா அண்ணனின் குசும்புங்கறது.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 12:50 pm

M.M.SENTHIL wrote:
அதற்காக விஜய தாரிணி தமிழ் மக்களுக்காக சேவை செய்யப் பிறந்தவர் என்றெல்லாம் நான் கூற வரவில்லை, இதுநாள் வரை அவர் தமிழர்களுக்கு எதிராகவும், சோனியாவின் சேலை துவைப்பவராகவும் தான் செயல்பட்டுக் கொண்டிருகிறார் என்பது அனைவரும் அறிந்த விடயம்!

இதுதான் சிவா அண்ணனின் குசும்புங்கறது.

இவர் என்றுமே தமிழர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே செந்தில்!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Nov 17, 2013 12:53 pm

இவர் என்றுமே தமிழர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே செந்தில்!

அதனால்தான் ஒரு ரோசமிகு தமிழன் அவ்வாறு பேசிவிட்டார் போல. இருப்பினும் நாலு பேர் காணும் நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியது தவறுதான். அண்ணா, முதலில் காங்கிரசை ஒழிக்கணும். பிறகு இதுபோன்ற பெண்கள் தன்னால் அடங்கி விடுவார்கள்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 17, 2013 12:57 pm

M.M.SENTHIL wrote:
இவர் என்றுமே தமிழர்களை மிகக் கேவலமாக விமர்சித்து வருபவர் என்பது அனைவருக்குமே தெரிந்தது தானே செந்தில்!

அதனால்தான் ஒரு ரோசமிகு தமிழன் அவ்வாறு பேசிவிட்டார் போல. இருப்பினும் நாலு பேர் காணும் நிகழ்ச்சியில் அவ்வாறு பேசியது தவறுதான். அண்ணா, முதலில் காங்கிரசை ஒழிக்கணும். பிறகு இதுபோன்ற பெண்கள் தன்னால் அடங்கி விடுவார்கள்.

ஆம் செந்தில்!

காங்கிரஸில் உள்ளவர்களைப் பாருங்கள்.! பெரும் செல்வந்தர்களாக உள்ளவர்கள் தான் அங்கு பதவிகளில் இருப்பார்கள். அவர்கள் அனைவரும் தனது சொத்துக்களைக் காப்பாற்றிக் கொள்ள அரசியலில் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு ஏழைகளின் வலி தெரியாது!

இந்தியாவில் மீண்டும் ஒருமுறை காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பல மாநிலங்கள் பிரிந்து செல்ல முற்பட்டு உள்நாட்டுப் போர் வெடிக்கும்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக