ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்

3 posters

Go down

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Empty சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்

Post by சிவா Wed Oct 30, 2013 11:43 pm



ஆமதாபாத் : நாட்டின், முதல் பிரதமராக, சர்தார் படேல், பதவி வகிக்கவில்லையே என, மக்கள், இப்போதும் கவலைப்படுகின்றனர். சர்தார் படேல், முதல் பிரதமராகி இருந்தால், நாட்டின் தலைவிதியே மாறியிருக்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் முன்னிலையில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடி பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

"இந்தியாவின் இரும்பு மனிதர்' என, போற்றப்படுபவரும், நாட்டின், முதல் உள்துறை அமைச்சருமான, சர்தார் வல்லபாய் படேல், குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு, குஜராத்தில், நர்மதா ஆற்றின் அருகே, உலகிலேயே, மிகப் பெரிய சிலையை அமைப்பதற்கான முயற்சியை, அம்மாநில முதல்வரும், பா.ஜ., பிரதமர் வேட்பாளருமான, நரேந்திர மோடி செய்து வருகிறார். இந்நிலையில், ஆமதாபாத்தில், சர்தார் வல்லபாய் படேலுக்காக அமைக்கப்பட்டுள்ள, அருங்காட்சியக துவக்க விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் நேற்று வந்திருந்தார். அவரை, விமான நிலையத்தில், குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். சமீபகாலமாக, பா.ஜ., பிரசார கூட்டங்களில், பிரதமர் மன்மோகன் சிங்கையும், காங்கிரஸ் அரசையும், கடுமையாக தாக்கி பேசிவரும், நரேந்திர மோடி, இந்த விழாவில், பிரதமருடன், ஒரே மேடையில் தோன்றினார். அப்போது, இருவரும், சிரித்து பேசியபடி, அருகருகே அமர்ந்திருந்தனர்.

விழாவில், நரேந்திர மோடி பேசியதாவது: நாட்டில் உள்ள, ஒவ்வொரு குடிமக்களும், நேருவுக்கு பதிலாக, சர்தார் படேல், முதல் பிரதமராகவில்லையே என, இப்போதும் வருத்தப்படுகின்றனர். அவர், நாட்டின், முதல் பிரதமராகியிருந்தால், இந்தியாவின் தலைவிதியே மாறியிருக்கும். நாடு, சுதந்திரம் அடைந்தபின், அதை ஒருங்கிணைப்பதற்கு, பெரும் பங்காற்றியவர், படேல். தற்போது, நாட்டின் ஒற்றுமைக்கு, பயங்கரவாதிகள், நக்சலைட்டுகள் ஆகியோரால், ஆபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, மோடி பேசினார். பிரதமர் முன்னிலையிலேயே, மோடி, இவ்வாறு பேசியது, பரபரப்பை ஏற்படுத்தியது.

படேல் காங்கிரஸ்காரர்: மன்மோகன் சிங்:

இதன்பின், பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது: சர்தார் படேல், நாட்டின் மிகப் பெரிய தலைவர். மதசார்பற்றவர். நாட்டின் ஒற்றுமைக்கும், மதச்சார்பின்மைக்கும் பாடுபட்டவர். தன் வாழ்நாள் முழுவதும், காங்கிரஸ்காரராகவே இருந்தார். அவர் இருந்த கட்சியில், நானும் இருந்ததற்காக பெருமைப்படுகிறேன்.படேல் கட்சிக்கும் நாட்டிற்கும் சிறந்த சேவகராக இருந்தார்.

காந்தியை, படேல் தந்தை போல் எண்ணினார். காந்தியும் அவ்வாறே எண்ணினார். மகாத்மா காந்தி படேல் இருவரும் ஒன்றாக 16 மாதம் சிறை தண்டனை அனுபவித்தனர். படேல் இந்தியாவின் ஒற்றுமையில் முழு நம்பிக்கை வைத்திருந்தார். அவர் இந்தியா முழுவதும் ஓர் கிராமம் என்றும், இங்கு வாழும் அனைத்து சமூக மக்களும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என்றும் கருதினார். படேலின் பங்களிப்பு பற்றி இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சர்தார் படேல் மற்றும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோர் இந்தியாவின் ஒற்றுமையில் முழு நம்பிக்கை வைத்திருந்தனர். அவர்கள் மதச்சார்பற்றவர்களாகவும், ஏழைகள் மீது கருணை கொண்டவர்களாகவும் இருந்தனர். அவர்கள் பொறுமையுள்ளவர்களாகவும், மற்றவர்களின் கருத்துக்களை மதிப்பவர்களாகவும் இருந்தனர். தற்போது, அவர்களின் கொள்கைகள் நாட்டில் பற்றாக்குறையாக உள்ளது. பல்வேறு விஷயங்களில்நேருவும் சர்தார் படேலும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தனர். ஒருவரின் கருத்தை மற்றொருவர் மதித்தார். படேல், 500 மாகாணங்களை ஒருங்கிணைத்து இந்தியாவை முழுமைப்படுத்தினார். சிலர் படேலின் கொள்கைகளை மறந்துவிட்டனர்.என கூறினார்.

இதற்கிடையே, சர்தார் படேலுக்கு பிரமாண்ட சிலை அமைப்பதற்கான துவக்க விழாவுக்கு, மத்திய வர்த்தக துறை அமைச்சரும், காங்., தலைவர்களில் ஒருவருமான, ஆனந்த் சர்மாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாவும், அதை, அவர் புறக்கணிப்பதாக, அறிவிததுள்ளதாகவும், நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.

தினமலர்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Empty Re: சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்

Post by amirmaran Thu Oct 31, 2013 12:04 pm

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்
அவர் உயிர் ஓட இருந்தா இப்படி சொல்லி இருப்பாரா? எல்லாம் அரசியல்


அன்புடன் அமிர்தா

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Aசர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Mசர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Iசர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Rசர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Tசர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Hசர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Empty Re: சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்

Post by டார்வின் Thu Oct 31, 2013 7:18 pm

அடுத்த படேல் போல மோடி திகழ்வார் என்பதில் சந்தேகமில்லை.. இந்த படேலை பற்றி கூட மோடி பாராட்டியபின் தான் அவரை பற்றி பேச காங்கிரசாருக்கு தோன்றுகிறது ,,,,,
காந்தியின் கட்டாயத்தின் பேரில் தான் நேருவை பிரதமர் ஆகினார்கள்.
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்


பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம் Empty Re: சர்தார் படேல் முதல் பிரதமராகியிருக்க வேண்டும்: பிரதமர் முன்னிலையில் நரேந்திர மோடி ஆவேசம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum