Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
4 posters
Page 1 of 1
டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
சென்னை: தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேட்டால், 'டெங்கு' காய்ச்சலுக்கு, ஒரு சிறுமி, பலியாகியுள்ளார்.தண்டையார்பேட்டை மண்டலத்தில், கழிவுநீர், குப்பையால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. அதனால் பகுதிவாசிகள் பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 20ம் தேதி புதுவண்ணாரப்பேட்டையில் ராகவி என்ற, சிறுமி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலியானார். அவரது இறப்பை தனியார் மருத்துவமனை 'டெங்கு' அறிகுறி என, சான்றளிக்க, மாநகராட்சியோ 'டெங்கு கிடையாது; வெறும் காய்ச்சல் தான்' என, தெரிவித்தது.இந்த நிலையில், தண்டையார்பேட்டை வ.உ.சி., நகர் குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் வசிக்கும், பார்த்தசாரதி, சசிகலா தம்பதியரின் மூத்தமகளான தர்ஷினி,3, கடந்த, 27ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் தர்ஷினிக்கு ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட, 'டெங்கு' பாதிப்பாக இருக்கலாம் என, அங்கு கூறப்பட்டது.இதையடுத்து, டி.எச்., சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பலியானார்.
அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.
காசு கறவை
சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.
இங்கும் செல்லலாமே!
'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.
மருத்துவ முகாம்
தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.
வெறும் காய்ச்சல் தானாம்
சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
அதிகாரிகள் மறுப்புதர்ஷினி இறப்புக்கு 'டெங்கு' காய்ச்சல் காரணமாக இருக்கலாம் என, அந்த தனியார் மருத்துவமனை சான்றளித்து உள்ளது.தர்ஷினியின் பெற்றோரிடமும், மருத்துவமனை நிர்வாகம், சிறுமிக்கு 'டெங்கு' என, தெரிவித்துள்ளது. ஆனால், இதுகுறித்து கேட்டபோது, மாநகராட்சி தரப்பில், வழக்கம் போல், 'டெங்கு' இல்லை என, அதிகாரிகள் மறுத்துள்ளனர்.தண்டையார்பேட்டை சேணியம்மன் நகர், வ.உ.சி., நகர்களில் சுகாதாரச் சீர்கேடு குறித்து, அந்த பகுதியை சேர்ந்த இஷாத் உள்ளிட்டோர் கூறுகையில், '300 குடியிருப்புகள் உள்ள வ.உ.சி.நகரில் ஒரே ஒரு குப்பை தொட்டி தான் உள்ளது. அதில் தினமும் குப்பை நிரம்பி சாலையிலும் கிடக்கும். சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு காய்ச்சல் மட்டுமல்லாது உடலில் தடிப்புகளும் ஏற்படுகிறது' என்றனர்.
காசு கறவை
சென்னையில் 'டெங்கு' அறிகுறி காய்ச்சலால் பாதிக்கப்படுவோர், முதற்கட்டமாக தனியார் மருத்துவமனைகளையே நாடுகின்றனர்.அங்கு, 'டெங்கு' உறுதியானாலும் கூட, அவர்கள் குணமாக்கி விடலாம் என்று கூறியே காசு கறக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தண்டையார்பேட்டையில் நேற்று இறந்த சிறுமி தர்ஷினி, அனுமதிக்கப்பட்ட நாள் முதல் இறப்புக்கு சில மணிநேரம் முன் வரை, அவரை பார்க்க பெற்றோர் உள்பட யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அவர் இறந்த பிறகு, மருத்துவ செலவாக 17ஆயிரம் ரூபாய் செலுத்திய பின் தான், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 'எங்கள் மகளின் உடலை கூறு போட வேண்டாம்' என, சிறுமியின் பெற்றோர் வேண்டியதால், பிரேத பரிசோதனையின்றி உடல், ஒப்படைக்கப்பட்டது.
இங்கும் செல்லலாமே!
'டெங்கு' காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனைகளில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஸ்டான்லியில் அனுமதிக்கப்பட்டோர் பலர் உடல் நலம் தேறி வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் அருமருந்தாக உள்ளது. சென்னையில் தற்போது பரவி வரும் காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனைகளை நாடுவதை விட அரசு மருத்துவமனைகளை நாடலாம்.
மருத்துவ முகாம்
தண்டையார்பேட்டை சேணியம்மன் நகரில் நிலவும் சுகாதாரச் சீர்கேடு குறித்து, 'தினமலர்' நாளிதழில் நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதையடுத்து அங்கு நேற்று மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். முதற்கட்டமாக அந்த பகுதியில் மருத்துவ முகாம் துவங்கப்பட்டு உள்ளது. குப்பை மற்றும் கழிவுநீர் இன்று முதல் அகற்றப்படும் என, அதிகாரிகள், பகுதிவாசிகளிடம் உறுதியளித்து உள்ளனர்.
வெறும் காய்ச்சல் தானாம்
சிறுமி பலி குறித்து மாநகராட்சி மண்டல மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கூறியதாவது:'டெங்கு'வால் பாதிக்கப்பட்டோருக்கு காய்ச்சல் 102 டிகிரியை தாண்டுவதுடன், கண் உள்பக்க வலி, தலைவலி, கை, கால் வலி, உடலில் தடிப்புகள், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் போன்ற குறைகள் ஏற்படும்.ஆரம்பக்கட்டத்தில் 'என்.எஸ்.1' பரிசோதனை மேற்கொண்டு, அதன் பின் ஐ.ஜி.எம்., ஐ.ஜி.ஜி., பரிசோதனைகளை மேற்கொண்டு அதில் 'பாசிட்டிவ்' வந்தால் மட்டுமே 'டெங்கு' என, உறுதிப்படுத்தலாம். 'டெங்கு' காய்ச்சலால் இறந்ததாகக் கூறப்பட்ட, ராகவி மற்றும் தர்ஷினி ஆகிய இரண்டு சிறுமியருக்கும், 'டெங்கு' பாதிப்பு இல்லை. பரிசோதனையில் அவர்களுக்கு 'நெகடிவ்' என்றே உள்ளது. அவர்கள் காய்ச்சலாலேயே இறந்துள்ளனர்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
தினமலர்
Re: டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
வெறும் காய்ச்சலுக்கு பலி ஆகிறார்கள? மாநகராட்சி தன்னை காப்பற்றிகொள்ள மற்றவர் உயிர் பலியை பொருட்படுத்தாமல் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கிறது... விரைவில் ஒரு விடிவு காலம் வேண்டும்
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Re: டெங்கு'வுக்கு மேலும் ஒரு சிறுமி பலி : வழக்கம் போல் மாநகராட்சி மறுப்பு
அரசு மருத்துவமனைகளில் அலோபதி மாத்திரைகளுடன், நிலவேம்பு குடிநீர் கசாயம் தருவதால், காய்ச்சல், மூன்று நாட்களில் குறைகிறது.
நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.
இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...
நோயாளிகளுக்கு, பப்பாளிச் சாறு கொடுப்பதால், அவர்களின் ரத்த தட்டை அணுக்களின் எண்ணிக்கை அபாயகரமான அளவிற்கு குறைவதில்லை.
இவற்றுக்கான, நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகள் உள்ளன
-
தனியார் மருத்துவ மனைகளுக்கு சென்று அவதிப்பட வேண்டாம்...
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Similar topics
» தமிழக மீனவரை கொல்லவில்லை-வழக்கம் போல இலங்கை மறுப்பு
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
» தர்மபுரியில் இடி, மின்னலுடன் மழை:பகலில் வழக்கம் போல் அனல்காற்று
» ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் பஸ், ரெயில்கள் நாளை வழக்கம் போல் ஓடும்
» பள்ளி பேருந்தில் சிக்கி மேலும் ஒரு சிறுமி பலி!
» மேலும் ஒரு சிறுமி கற்பழிப்பு:காமக் கொடூர தந்தை கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|