புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
68 Posts - 53%
heezulia
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
1 Post - 1%
Shivanya
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
15 Posts - 3%
prajai
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
9 Posts - 2%
jairam
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
4 Posts - 1%
Jenila
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_m10தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:23 pm

ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல், முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:35 pm

ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:36 pm

krishnaamma wrote:ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை
சரியா சொன்னீங்க. நான் கூட அப்படி தான் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 10:35 am


நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.[/size]


தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 1571444738 தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460நல்ல நீதி கதை



avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 1:27 pm

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460 நன்றி நன்றி 



அன்புடன் அமிர்தா

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Aதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Mதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Iதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Rதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Tதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Hதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:36 pm

எல்லாருமே அப்படித் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34983
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 6:37 pm

தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 10:53 pm

T.N.Balasubramanian wrote:தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Oct 29, 2013 11:04 pm

நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் hega

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:08 pm

hega wrote:நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
மிகச்சரியாக சொன்னீங்க நிஷா. எங்க பாப்பாவை இப்படியெல்லாம் சொல்லாம வளர்க்க முயற்சிக்கிறேன் தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக