புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_m10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_m10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10 
3 Posts - 7%
heezulia
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_m10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_m10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_m10முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 6:16 pm



சென்னை: சென்னையில் இயக்கப்படும் அரசு மினி பஸ்சில், அ.தி.மு.க., வின் இரட்டை இலை வரையப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் எழுப்பப்பட்ட பிரச்னையால் அமளி ஏற்பட்டது. 'முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்' என, அமைச்சர் கூறியதால், சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். எனவே, சபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.

இரட்டை இலை சின்னம்:

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த செ.கு.தமிழரசன் மினி பஸ்சில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதாக, தி.மு.க., எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து பேசினார். அப்போது, 'மினி பஸ்சில் வரையப்பட்டுள்ளது, பசுமை காட்சி. அதை தவறாக புரிந்து கொண்டு தி.மு.க.,வினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்' என்றார். இதற்கு பதில் சொல்ல தி.மு.க., - எம்.எல்.ஏ., எ.வ.வேலு முற்பட்டார்.

அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளாட்சித் துறை அமைச்சர், முனுசாமி பேசியதாவது: வேலு, இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி எம்.எல்.ஏ., ஆனவர்; பஸ் கண்டக்டராக இருந்தவர். அவருக்கு இப்போது கிடைத்துள்ள சமூக அந்தஸ்து எம்.ஜி.ஆர்., மூலம் கிடைத்தது. பதவிக்காக அவர், இப்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்.

தகுதி இல்லை:

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக வேலு வெற்றி பெற, அ.தி.மு.க.,வினர் தான் உழைத்தனர். இதற்காக, தி.மு.க.,வினரால், அ.தி.மு.க., தொண்டர்கள் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தியுள்ளனர். எனவே, இரட்டை இலை குறித்தப் பேச, வேலுவுக்கு தகுதியில்லை. இவ்வாறு, முனுசாமி கூறினார். 'முனுசாமி அநாகரிக வார்த்தைகளை கூறுகிறார். அதை, சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். 'முனுசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, ஸ்டாலின், துரைமுருகன், வேலு உட்பட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.

அநாகரிக வார்த்தை:

''சபையில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிக்கும் போது, மற்றவருக்கு வாய்ப்பு அளிக்க முடியாது. அமைச்சர் முனுசாமி, அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. எனவே, அவரது பேச்சை சபைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது,'' என, சபாநாயகர் மறுத்தார். ''அமைச்சர் விளக்கம் தான் அளித்துள்ளார். எனவே, தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, சபை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, பதில் அளித்த அமைச்சர் முனுசாமி, ''முந்தைய ஆட்சியில், ஜெயலலிதாவை மிகவும் தரக் குறைவாகப் பேசியுள்ளனர். அந்தளவுக்கு நாங்கள் பேசவில்லை. ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர்,'' என, ஆவேசமாக கூறினார். இதனால், ஆளும்கட்சி மற்றும் தி.மு.க.,வினரிடையே எதிர்வாதங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் யார் என்ன பேசுகின்றனர் என தெரியாத அளவுக்கு, சபையில் சில நிமிடங்கள் அமளி நிலவியது. தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் திராவிட மணி, சிவசங்கரன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

சபை காவலர்களுக்கு உத்தரவு:

''தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்குத் திரும்ப வேண்டும்,'' என, சபாநாயகர் விடுத்த கோரிக்கையை ஏற்காமல், தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். இதையேற்று, தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூவரை, சபை காவலர்கள் குண்டுக் கட்டாக, சபைக்கு வெளியே தூக்கி சென்றனர். மற்ற உறுப்பினர்களையும், காவலர்கள் வெளியேற்றினர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பின், மினி பஸ்சில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் அளித்த விளக்கம்: தமிழர்களின் மரபை, மங்கள அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை, மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில், நல்ல நோக்கில் ஓவியமாக வரைந்தோம். எனவே, இது ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.

அனுமதி கேட்டோம்:

சட்டசபைக்கு வெளியே, ஸ்டாலின் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன் மினி பஸ்சில், அ.தி.மு.க., சின்னம் வரைந்திருப்பது தொடர்பாக பேச அனுமதிக்கும்படி கேட்டோம்; அனுமதிக்கவில்லை. அதே பிரச்னையை பேச, செ.கு.தமிழரசன் அனுமதிக்கப்படுகிறார். எந்த விதியின் கீழ் இவர் பேச அனுமதிக்கப்பட்டார் என, தெரியவில்லை. இப்பிரச்னையில், அமைச்சர் முனுசாமி, தேவையில்லாமல் எம்.எல்.ஏ., வேலு குறித்து, 'தகுதி இல்லாதவர்; அரசியல் அனாதை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குரல் எழுப்பினோம்; மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு கேட்டோம். சபாநாயகர் தரவில்லை. அமைச்சர் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.



விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Oct 29, 2013 8:15 pm

உன் கூவலுக்கு அமைச்சர் பதவி ஓராண்டுக்கு உறுதி (?)

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:40 pm

நல்லா தான் குடுக்குறாங்கய்யா டீட்டெய்லு புன்னகை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Oct 30, 2013 10:26 am

உன் கூவலுக்கு அமைச்சர் பதவி ஓராண்டுக்கு உறுதி....முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் 3838410834 

raghuramanp
raghuramanp
பண்பாளர்

பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013

Postraghuramanp Wed Oct 30, 2013 10:40 am

ஒரு வருஷம் வரைக்கும் இருக்கிறாரா இல்லை அடுத்த ஹிட் லிஸ்டில் பெயர் இருக்கணு பாக்க சொல்லுங்க

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Wed Oct 30, 2013 11:21 am

raghuramanp wrote: ஒரு வருஷம் வரைக்கும் இருக்கிறாரா இல்லை அடுத்த ஹிட் லிஸ்டில் பெயர் இருக்கணு பாக்க சொல்லுங்க
ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல் 



அன்புடன் அமிர்தா

முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Aமுதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Mமுதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Iமுதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Rமுதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Tமுதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் Hமுதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம் A
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக