புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
6 Posts - 60%
heezulia
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
தாயன்பு!! Poll_c10தாயன்பு!! Poll_m10தாயன்பு!! Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தாயன்பு!!


   
   
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Tue Oct 29, 2013 6:48 am

தாயன்பு!!

உனது ஒரு வயதில்
அவள் உன்னை குளிப்பாட்டி சோறு ஊட்டினால்
நீ இரவெல்லாம் அழுது நன்றி செலுத்தினாய்.

உனது இரண்டாம் வயதில்
உனக்கு பேசவும் நடக்கவும் பழக்கினால்
அவள் கூப்பிட்டபொழுது விலகி ஓடி நீ நன்றி செலுத்தினாய்

உனது மூன்றாம் வயதில்
உனக்கு அன்புடன் சமைத்துப் ஊட்டினாள்
அந்த தட்டை தரைமீது எறிந்து நீ நன்றி செலுத்தினாய்.

உனது நான்காம் வயதில்
உனக்கு கலர்க் குச்சிகள் வாங்கித்தந்தாள்
சாப்பாட்டு மேஜைமீது கலர்க்கோடுகளால் கிறுக்கி நீ நன்றி செலுத்தினாய்.

உனது ஐந்தாம் வயதில்
உனக்கு நல்லாடை உடுத்தினாள் விடுமுறையில்
அருகிலுள்ள சகதியில் நீ புரண்டு நன்றி செலுத்தினாய்.

உனது ஆறாம் வயதில்
உன்னை பள்ளியில் சேர்த்தாள்
போக மாட்டேன் என்று நீ அடம்பிடித்து நன்றி செலுத்தினாய்.

உனது ஏழாம் வயதில்
உனக்கு விளையாட பந்தொன்று வாங்கித்தந்தாள்
ஜன்னல் ஊடே நீ வெளியிலெறிந்து நன்றி செலுத்தினாய்.

உனது எட்டாம் வயதில்
உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வாங்கித்தந்தாள்
அவள்மீதெல்லாம் நீ வாழியவிட்டு நன்றி செலுத்தினாய்.

உனது ஒன்பதாம் வயதில்
உனக்கு வீணை கற்க பணம் செலுத்தினாள்
பழக கொஞ்சம்கூட நீ கவலைப்படாமல் நன்றி செலுத்தினாய்.

உனது பததாம் வயதில்
உன்னை விளையாட்டு கூடங்களுக்கு கூட்டிச்சென்றாள்
காரிலிருந்து குதித்து எங்கோ ஒடிசென்று நீ நன்றி செலுத்தினாய்.

உனது பதினொன்றாம் வயதில்
உன்னையும் உனது நண்பர்களையும் படத்திற்கு கூட்டிச்சென்றாள்.
வேறு வரிசையில் உட்காரச்சொல்லி நீ நன்றி செலுத்தினாய்.

உனது பன்னிரெண்டாம் வயதில்
உன்னை சில டிவி காட்சிகளை பார்க்கவேண்டாமென எச்சரித்தாள்
நீ அவள் வெளியே செல்லும்வரை காத்திருந்து நன்றி செலுத்தினாய்.

உனது பதிமுன்றாம் வயதில்
உன்னை முடிவெட்டிக்கொள்ள ஆலோசனை சொன்னாள்
அவளுக்கு அந்த டேஸ்ட் தெரியாதென நீ கூறி நன்றி செலுத்தினாய்.

உனது பதிநான்காம் வயதில்
உனக்கு ஒருமாத கோடை முகாமிற்கு பணம் செலுத்தினாள்
நீ ஒரு கடிதம் கூட போடாமல் நன்றி செலுத்தினாய்.

உனது பதினைந்தாம் வயதில்
வேலையிலிருந்து வீடு வந்த அவள், உன்னை அன்பாக தேடினாள்
நீ உனது அறையின் கதவை பூட்டிக்கொண்டு நன்றி செலுத்தினாய்.

உனது பதினாறாம் வயதில்
உனக்கு அவளுடைய காரை ஓட்ட கற்றுத்தந்தாள்
நீ அதை எடுத்துச்சென்று ஊர்சுற்றி நன்றி செலுத்தினாய்.

உனது பதினேழாம் வயதில்
அவள் ஒரு தொலைபேசி அழைப்பிற்கு காத்திருந்தாள்
நீ இரவு முழுவதும் பேசியே நன்றி செலுத்தினாய்.

உனது பதிநெட்டாம் வயதில்
உன்னை பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைத்துச்சென்றாள்
விழா இறுதிவரை அவளை வெளியே இருக்கவைத்து நன்றி செலுத்தினாய்.

உனது பத்தொன்பதாம் வயதில்
உன்னை கல்லூரிக்கு அழைத்துசென்று, பணம் செலுத்தி சேர்த்ததாள்
நண்பர்களுடன் நீ தனித்திருக்க, அவளுக்கு வெளியிலேயே வருகிறேன் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது இருபதாம் வயதில்
யாரிடமாவது நெருங்கி பழகுகிறாயா எனக் கேட்டாள்
நீ அது உன் வேலையில்லை எனச் சொல்லி நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்தோராம் வயதில்
உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஆலோசனை கூறினாள்
உன்னைப்போல் நானிருக்க விரும்பவில்லை எனக் கூறி நீ நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்திரண்டாம் வயதில்
உன்னை பட்டமளிப்பு விழாவில் கட்டித்தழுவினாள்
நீ ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல பணம் கேட்டு நன்றி செலுத்தினாய்.

உனது இருபதுமூன்றாம் வயதில்
உனது முதல் வீட்டிற்கு விருந்து மேஜை பரிசளித்தாள்
நண்பர்களிடம் அது அழகாக இல்லை என நீ கூறி நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்திநான்காம் வயதில்
எதிர்கால திட்டம் எனவென கேட்டாள்
நீ உஷ்!!! உனது வேலையைப் பார் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது இருபத்திஐந்தாம் வயதில்
உனது திருமண செலவுகளை கொடுத்து, அழுது, எவ்வளவு நேசிக்கிறேன் என்றாள்
நீ நாட்டின் பாதிவழி சென்றுவிட்டபடி நன்றி செலுத்தினாய்.

உனது முப்பதாம் வயதில்
உன் குழந்தைக்கு சில அறிவுரை கூற கூப்பிட்டாள்
இப்பொழுது காலம் மாறிவிட்டது எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது நாற்பதாம் வயதில்
உன்னுடைய உறவிரின் பிறந்தநாளை நினைவு படுத்த கூப்பிட்டாள்
நான் தற்பொழுது மிகவும் பிசி எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

உனது ஐம்பதாம் வயதில்
அவள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவி கேட்டாள்
பெற்றோர் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கிறீர்கள் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.

பிறகு ஓர்நாள்
அவள் இறந்துவிட்டால்
உனது நெஞ்சு கனக்க ஓடி வருவாய்
அவளுக்கு எதுவுமே செய்யமுடியவில்லை என்று.

அவள் இன்னும் அருகிலிருந்தாள்
எப்பொழுதுமே இல்லாத அளவு அன்பை செலுத்த மறக்காதே!
அவள் இல்லையென்றாள்
அவளுடைய நிபந்தனையற்ற அன்பை நினைவுகொள்.


(என்றோ எனது நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததின் மொழிபெயர்ப்பு)

நா.செ.மணி


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக