Latest topics
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டுby heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
+2
விஸ்வாஜீ
சிவா
6 posters
Page 1 of 1
முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
சென்னை: சென்னையில் இயக்கப்படும் அரசு மினி பஸ்சில், அ.தி.மு.க., வின் இரட்டை இலை வரையப்பட்டு உள்ளதாக, சட்டசபையில் எழுப்பப்பட்ட பிரச்னையால் அமளி ஏற்பட்டது. 'முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்' என, அமைச்சர் கூறியதால், சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து, தி.மு.க., - எம்.எல்.ஏ.,கள் சிலர் தர்ணாவில் ஈடுபட்டனர். எனவே, சபையில் இருந்து அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரட்டை இலை சின்னம்:
சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், இந்திய குடியரசு கட்சியைச் சேர்ந்த செ.கு.தமிழரசன் மினி பஸ்சில் இரட்டை இலை சின்னம் வரையப்பட்டதாக, தி.மு.க., எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து பேசினார். அப்போது, 'மினி பஸ்சில் வரையப்பட்டுள்ளது, பசுமை காட்சி. அதை தவறாக புரிந்து கொண்டு தி.மு.க.,வினர் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்' என்றார். இதற்கு பதில் சொல்ல தி.மு.க., - எம்.எல்.ஏ., எ.வ.வேலு முற்பட்டார்.
அவருக்கு எதிர்ப்பு தெரிவித்த உள்ளாட்சித் துறை அமைச்சர், முனுசாமி பேசியதாவது: வேலு, இரட்டை இலை சின்னத்தை முன்னிறுத்தி எம்.எல்.ஏ., ஆனவர்; பஸ் கண்டக்டராக இருந்தவர். அவருக்கு இப்போது கிடைத்துள்ள சமூக அந்தஸ்து எம்.ஜி.ஆர்., மூலம் கிடைத்தது. பதவிக்காக அவர், இப்போது வேறு கட்சிக்கு சென்றுவிட்டார்.
தகுதி இல்லை:
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வாக வேலு வெற்றி பெற, அ.தி.மு.க.,வினர் தான் உழைத்தனர். இதற்காக, தி.மு.க.,வினரால், அ.தி.மு.க., தொண்டர்கள் தாக்கப்பட்டு ரத்தம் சிந்தியுள்ளனர். எனவே, இரட்டை இலை குறித்தப் பேச, வேலுவுக்கு தகுதியில்லை. இவ்வாறு, முனுசாமி கூறினார். 'முனுசாமி அநாகரிக வார்த்தைகளை கூறுகிறார். அதை, சபைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும்' என, தி.மு.க., உறுப்பினர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர். 'முனுசாமியின் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல வாய்ப்பு அளிக்க வேண்டும்' என, ஸ்டாலின், துரைமுருகன், வேலு உட்பட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தனர்.
அநாகரிக வார்த்தை:
''சபையில் ஒரு உறுப்பினர் பேசிக் கொண்டிக்கும் போது, மற்றவருக்கு வாய்ப்பு அளிக்க முடியாது. அமைச்சர் முனுசாமி, அநாகரிக வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. எனவே, அவரது பேச்சை சபைக் குறிப்பிலிருந்து நீக்க முடியாது,'' என, சபாநாயகர் மறுத்தார். ''அமைச்சர் விளக்கம் தான் அளித்துள்ளார். எனவே, தி.மு.க., உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை,'' என, சபை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, பதில் அளித்த அமைச்சர் முனுசாமி, ''முந்தைய ஆட்சியில், ஜெயலலிதாவை மிகவும் தரக் குறைவாகப் பேசியுள்ளனர். அந்தளவுக்கு நாங்கள் பேசவில்லை. ஜெயலலிதாவை பாதுகாக்க, அ.தி.மு.க., தொண்டர்கள் தற்கொலை படையாக மாறுவர்,'' என, ஆவேசமாக கூறினார். இதனால், ஆளும்கட்சி மற்றும் தி.மு.க.,வினரிடையே எதிர்வாதங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் யார் என்ன பேசுகின்றனர் என தெரியாத அளவுக்கு, சபையில் சில நிமிடங்கள் அமளி நிலவியது. தி.மு.க., எம்.எல்.ஏ.,கள் திராவிட மணி, சிவசங்கரன், சவுந்தரபாண்டியன் ஆகியோர் சபாநாயகர் இருக்கை முன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
சபை காவலர்களுக்கு உத்தரவு:
''தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் இருக்கைக்குத் திரும்ப வேண்டும்,'' என, சபாநாயகர் விடுத்த கோரிக்கையை ஏற்காமல், தி.மு.க.,வினர் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை வெளியேற்றும்படி சபை காவலர்களுக்கு, சபாநாயகர் உத்தரவிட்டார். இதையேற்று, தர்ணாவில் ஈடுபட்ட தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மூவரை, சபை காவலர்கள் குண்டுக் கட்டாக, சபைக்கு வெளியே தூக்கி சென்றனர். மற்ற உறுப்பினர்களையும், காவலர்கள் வெளியேற்றினர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பின், மினி பஸ்சில் இரட்டை இலை சின்னம் வரைந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்கு, போக்குவரத்துத் துறை அமைச்சர் அளித்த விளக்கம்: தமிழர்களின் மரபை, மங்கள அடையாளத்தை, பசுமை புரட்சியை ஏற்படுத்தும் இலைகளின் சிறப்பை, மூலை முடுக்கெல்லாம் செல்லும் சிற்றுந்துகளில், நல்ல நோக்கில் ஓவியமாக வரைந்தோம். எனவே, இது ஓவியமே தவிர, கட்சி சின்னம் அல்ல. இவ்வாறு, அவர் கூறினார்.
அனுமதி கேட்டோம்:
சட்டசபைக்கு வெளியே, ஸ்டாலின் கூறியதாவது: இரண்டு நாட்களுக்கு முன் மினி பஸ்சில், அ.தி.மு.க., சின்னம் வரைந்திருப்பது தொடர்பாக பேச அனுமதிக்கும்படி கேட்டோம்; அனுமதிக்கவில்லை. அதே பிரச்னையை பேச, செ.கு.தமிழரசன் அனுமதிக்கப்படுகிறார். எந்த விதியின் கீழ் இவர் பேச அனுமதிக்கப்பட்டார் என, தெரியவில்லை. இப்பிரச்னையில், அமைச்சர் முனுசாமி, தேவையில்லாமல் எம்.எல்.ஏ., வேலு குறித்து, 'தகுதி இல்லாதவர்; அரசியல் அனாதை' என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, குரல் எழுப்பினோம்; மறுப்பு தெரிவிக்க வாய்ப்பு கேட்டோம். சபாநாயகர் தரவில்லை. அமைச்சர் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.
Re: முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
உன் கூவலுக்கு அமைச்சர் பதவி ஓராண்டுக்கு உறுதி (?)
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
Re: முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
நல்லா தான் குடுக்குறாங்கய்யா டீட்டெய்லு
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
உன் கூவலுக்கு அமைச்சர் பதவி ஓராண்டுக்கு உறுதி....
Re: முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
ஒரு வருஷம் வரைக்கும் இருக்கிறாரா இல்லை அடுத்த ஹிட் லிஸ்டில் பெயர் இருக்கணு பாக்க சொல்லுங்க
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: முதல்வரைக் காக்க தொண்டர்கள், தற்கொலைப் படையாக மாறுவர்: அமைச்சர் ஆவேசம்
raghuramanp wrote: ஒரு வருஷம் வரைக்கும் இருக்கிறாரா இல்லை அடுத்த ஹிட் லிஸ்டில் பெயர் இருக்கணு பாக்க சொல்லுங்க
amirmaran- இளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
Similar topics
» ஜெ., உருவ பொம்மை எரிப்பு : தே.மு.தி.க., தொண்டர்கள் ஆவேசம்
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்
» காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
» இந்தியாவின் அண்டைநாடு மிக மோசமானது : அமைச்சர் சிதம்பரம் ஆவேசம்
» அமைச்சர் சொன்னதை செய்வதற்காக என்னை நியமிக்கவில்லை: நீதிபதி தாமஸ் ஆவேசம்
» காக்க.. காக்க.. கால் சென்டர் காக்க..
» காக்க காக்க -வங்கி கணக்குகளை காக்க.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|