புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
44 Posts - 43%
heezulia
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
31 Posts - 30%
mohamed nizamudeen
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
7 Posts - 7%
வேல்முருகன் காசி
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
5 Posts - 5%
Raji@123
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
3 Posts - 3%
prajai
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
2 Posts - 2%
Barushree
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
2 Posts - 2%
Saravananj
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
167 Posts - 41%
ayyasamy ram
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
22 Posts - 5%
Dr.S.Soundarapandian
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
21 Posts - 5%
prajai
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
8 Posts - 2%
Rathinavelu
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_m10பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கினால் தற்கொலைசெய்த கணவன் !


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 5:21 pm

பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தமது திருமண புகைப்படத்தினை அகற்றுமாறு மனைவியிடம் கோரியும் அதனை அகற்ற மறுத்ததினால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை, இந்தியாவின் மைலாப்பூரில் இடம்பெற்றுள்ளது.

சாந்தன்குமார் சிங் (வயது 29) என்ற இளைஞனே மனவுளைச்சலினால் தற்கொலை செய்துகொண்டவராவார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…

ஜார்கந்தைச் சேர்ந்த சாந்தன்குமார் சிங்கும் சென்னையைச் சேர்ந்த சந்தியாவும் மைலாப்பூரிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் பணிபுரிந்தார்கள். இருவருக்கும் சில வருடங்களாக காதல் தொடர்பு இருந்துவந்துள்ளது. சாந்தனின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சந்தியாவின் குடும்ப அங்கத்தவர்களின் ஆசீர்வாதத்துடன் கடந்த ஜூலை மாதம் இருவரும் தேவாலயத்தில் திருமண பந்தத்தில் இணைந்தனர். சந்தியாவின் குடும்பம் மாற்று மதத்தினைச் சார்ந்தது என்பதனாலேயே சாந்தனின் குடும்பம் இந்த திருமணத்தினை விரும்பவில்லை.

இந்நிலையில், ஜூலையில் நடந்த திருமண புகைப்படத்தினை சந்தியா தனது பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்திருக்கிறார். இதனை, சாந்தனின் உறவுக்காரர் ஒருவர் கண்டு, இவ்விடயம்பற்றி சாந்தனின் பெற்றோரிடம் முறையிட்டுள்ளார். தேவாலயத்தில் நடந்த திருமணம் என்பதால் அவர்களின் உறவுக்காரர்கள் கண்டால் பாரிய பிரச்சினை வரும் என்பதை உணர்ந்து பெற்றோர் மனமுடைந்தனர். இதனை தங்களின் மகனிடமும் எடுத்துக்கூறி, தயவுசெய்து அந்த புகைப்படத்தினை அகற்றிவிடுமாறும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பெற்றோரின் மனநிலையினை புரிந்துகொண்ட சாந்தன், தனது மனைவியிடம் அந்த புகைப்படத்தினை மனிதாபிமான முறையில் அகற்றிவிடுமாறு கேட்டிருக்கிறார். ஆனால், அந்த புகைப்படத்தினை பேஸ்புக்கிலிருந்து அகற்ற மறுத்த சந்தியா, வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டுள்ளார்.

சாந்தன் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அதனை சந்தியா ஏற்க மறுத்ததால், கடந்த சனிக்கிழமை இரவு வீட்டில் வேறு அறையில் சாந்தன் உறங்கச் சென்றுள்ளார். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை நீண்டநேரமாகியும் தனது கணவன் அறையினைவிட்டு வெளியில் வராததை அவதானித்த சந்தியா, கணவனின் அறையினை திறந்து பார்த்தபோது, சாந்தன் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இருப்பதைக் கண்டு அலறியிருக்கிறார்.

தனது பிடிவாதத்தினால் கணவனை இழந்துவிட்ட மனவுளைச்சலில் சந்தியா துடித்துப் போயிருக்கும் நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

(இந்தியன் எக்ஸ்பிரஸ்)




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:23 pm

முகநூலால் அழியும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேதான் உள்ளது! ஆனால் அதைவிட்டு யாரும் வெளியேறுவது கிடையாது!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக