புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
25 Posts - 38%
heezulia
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
4 Posts - 6%
prajai
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 3%
Raji@123
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 2%
Barushree
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 2%
M. Priya
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
8 Posts - 2%
prajai
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காக்கியில் படிந்த கறை ! Poll_c10காக்கியில் படிந்த கறை ! Poll_m10காக்கியில் படிந்த கறை ! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காக்கியில் படிந்த கறை !


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 4:23 pm

பிகார் தலைநகர் பாட்னாவில் நரேந்திர மோடி கலந்துகொண்ட "கர்ஜனை'ப் பேரணிக்கு முன்னோடியாக, மொத்தம் ஏழு இடங்களில் வெடித்த தொடர் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். எண்பதுக்கும் அதிகமானோர் காயமடைந்திருக்கிறார்கள். காவல் துறையின் கூற்றுப்படி இந்த வன்முறைக்குப் பின்னால் இந்திய முஜாஹிதீன்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேரணி நடந்த காந்தி மைதானத்தில், அதுவும் நரேந்திர மோடி உரையாற்ற இருந்த மேடைக்கு 150 மீட்டர் தூரத்தில் இரண்டு குண்டுகள் வெடித்திருப்பதும், மைதானத்தில் மட்டுமே மொத்தம் ஆறு குண்டுகள் வெடித்து அந்தப் பகுதியையே புகைமண்டலத்தில் ஆழ்த்தியதும், பிகார் காவல் துறைத் தலைவர் அபயானந்தின் "முறையான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன' என்கிற கூற்றைப் பொய்யாக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் புத்த கயையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பிலிருந்து மாநில காவல் துறை எந்தவிதப் பாடமும் படிக்கவில்லை என்பதையும், தீவிரவாத அமைப்புகள் மீதான கண்காணிப்பு, காவல் துறையினருக்குக் குண்டுவெடிப்புத் தடுப்புப் பயிற்சிகள் என்று எதிலுமே கவனம் செலுத்த முற்படவில்லை என்பதையும் பாட்னா தொடர் குண்டுவெடிப்பு வெளிச்சம் போடுகிறது.

புத்த கயை குண்டுவெடிப்புக்குப் பிறகு, வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்யும் வழிமுறைகளில் மாநில காவல் துறையின் சிறப்புப் பிரிவினருக்கு முறையான பாதுகாப்புப் பயிற்சிகள் அளிக்கப்படவில்லை என்கிற மத்திய உள்துறை அமைச்சகத்தின் கண்டனம் நியாயமானதுதான் என்பதை பாட்னா குண்டுவெடிப்பு நிரூபித்திருக்கிறது. பாட்னா ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்யும் முயற்சியின்போது ஒரு காவல் துறை அதிகாரி காயமடைந்ததைப் பார்க்கும்போது, மாநிலக் காவல் துறையின் பலவீனம் வெளிப்படுகிறது.

ஒரு மிகப் பெரிய பேரணி நடக்கப் போகிறது என்பதும், பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள் என்பதும், பிகாரில் நரேந்திர மோடியின் முதல் பேரணி என்பதால் அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புண்டு என்பதும் தெரிந்திருந்தும், மாநில அரசு போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் வேதனைக்குரிய ஒன்று. பேரணி நடந்த காந்தி மைதானத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலுள்ள நடைபாதைக் கடைகள் அகற்றப்படவில்லை. பேரணி நடக்கப் போகும் மைதானம் முறையாக சோதனை இடப்பட்டு, கூட்டம் சேருவதற்கு முன்பிருந்தே கண்காணிக்கப்பட்டதா என்றால் அதுவும் இல்லை.

மேடையிலும், முக்கியமான தலைவர்கள் அமரும் மேடையைச் சுற்றியுள்ள 500 மீட்டர் பகுதியிலும் மட்டும்தான் பாதுகாப்பு முன்னேற்பாடுகளில் கவனம் செலுத்தப்பட்டது. சரி, வெடிகுண்டுகள் வெடித்தபிறகு காந்தி மைதானத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் சோதனையிடப்பட்டனவா என்றால் அதுவும் கிடையாது. மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்புகளின் கருத்துப்படி, மாநில காவல் துறையின் மெத்தனம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

முக்கியத் தடயங்கள் எதுவும் கிடைக்காமல் இருக்கும்படியான முனைப்புடன் காவல் துறை செயல்பட்டதோ என்றுகூட சந்தேகப்படுவதற்கான தோற்றத்தை, பாட்னா பேரணியில் மாநில காவல் துறையின் நடவடிக்கை ஏற்படுத்துகிறது. காலையிலேயே முதல் வெடிகுண்டு விபத்து ஏற்பட்டுவிட்ட நிலையில், நிலைமையின் தாக்கத்தை காவல் துறை உணர்ந்து கொள்வதற்கே பல மணி நேரங்கள் ஆனது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. சாதாரணமாக நடைபெறும் பேரணி போல, அரசும் காவல் துறையும் கர்ஜனைப் பேரணியைக் கையாண்டதன் விளைவுதான் உயிரிழப்பும், தேவையற்ற பதற்றமும். தன் மீதான அதீத தன்னம்பிக்கையில் நரேந்திர மோடிக்கு பாட்னாவில் கூட்டம் கூடாது என்று முதல்வர் நிதீஷ்குமார் அசிரத்தையாக இருந்திருந்தாலும் வியப்படைவதற்கில்லை.

பாட்னா வெடிகுண்டு விபத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியையும், காங்கிரஸின் அறிவிக்கப்படாத பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தியையும் ஒரு விஷயத்திற்காகப் பாராட்ட வேண்டும். சம்பவம் நடந்த அன்று, பாட்னாவில் மோடியும், தில்லியில் ராகுலும் வெவ்வேறு பேரணியில் கலந்துகொண்டு பேசிய போதும்கூட, வெடிகுண்டு சம்பவத்தை அவர்கள் அரசியலாக்க முற்படாதது, வரவேற்புக்குரியது.

பாட்னா தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்குக் காரணம் பிகார் மாநில காவல் துறையின் பொறுப்பின்மையும் கவனக்குறைவும்தான் என்பதில் சந்தேகமே இல்லை. இனிமேலாவது சுறுசுறுப்பாகி, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் செயல்பட்டவர்களைச் சட்டத்தின் முன்னால் நிறுத்தினால் மட்டுமே அவர்களது காக்கி சீருடையில் படிந்திருக்கும் கறை களையப்படும்!


Dinamani



சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 4:36 pm

அரசின் கூலிகள் தானே காவல்துறை! அரசு என்ன சொல்கிறதோ அதைத்தானே செய்வார்கள். தன்னிச்சையாகச் செயல்பட்டால் நீங்கள் கூறுவதுபோல் தன் மீது படிந்துள்ள கறைகளைக் களைந்து கொள்ள வாய்ப்புக் கிடைக்கும்!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக