Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
+7
raghuramanp
krishnaamma
கரூர் கவியன்பன்
T.N.Balasubramanian
சிவா
பாலாஜி
ரேவதி
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும் நிலையில், "வாஜ்பாய் பண்பாளர், மறைந்தவர், அமரர்... அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, திருச்சி பாரதியார் சாலையிலுள்ள ஜென்னி பிளாசாவில், அவரின் 3அடி உயர மார்பளவு வெண்கலச்சிலை திறப்புவிழாவும், அதனை தொடர்ந்து திருச்சி புத்தூர் நான்கு சாலையில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
7 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கும், ஆர்.எஸ்.எஸ். என்கிற நச்சு அமைப்புக்கும் இடையே நடைபெற உள்ள தேர்தலாகும். இது காங்கிரஸுக்கும் ஆர்எஸ்எஸுக்குமான இடையேயான"மகாபாரத போர்'.
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார். அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் இப்போது பிஜேபியை ஆட்டிப்படைக்கிறது.
2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு அப்போதைய பிரதமராகயிருந்த வாஜ்பாய், மோடி ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. அதனால் தகுதியிழந்த மோடி பதவி விலகவேண்டும் என்றார். ஆனால் அந்தகோபத்தில்தான், தான் பேசுகிற மேடைகளில் வாஜ்பாயை பற்றி மோடி வாய்திறப்பதே இல்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்தை ரத்து செய்யப்போவதில்லை என வாஜ்பாய் நிராகரித்த திட்டங்களை மோடி, தற்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறார். இதனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக நினைக்கிறார் மோடி. அவர் பிஜேபியின் வேட்பாளரில்லை. ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர்.
வாஜ்பாயையே நான் முழுமையாக ஏற்றுக்கொள்பவன் கிடையாது. காரணம் வாஜ்பாய் வலதுசாரி, இந்து பெரும்பான்மையை ஆதரித்தவர். அவர் சிறுபான்மை சமூக மக்களை இரண்டாந்தர மக்களாக கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். அதனால்தான் வாஜ்பாய் அவர்களை அரை மனதோடு ஏற்றுக்கொள்ள காரணம் வாஜ்பாய் பண்பாளர், பண்பாளர், நேர்மையாளர், வன்முறையை விரும்பாதவர், மறைந்தவர், அமரர் அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன். வாஜ்பாயை ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை என்று பேசினார்.
சி.ஆனந்தகுமார். Vikatan
திருச்சியில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, திருச்சி பாரதியார் சாலையிலுள்ள ஜென்னி பிளாசாவில், அவரின் 3அடி உயர மார்பளவு வெண்கலச்சிலை திறப்புவிழாவும், அதனை தொடர்ந்து திருச்சி புத்தூர் நான்கு சாலையில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
7 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கும், ஆர்.எஸ்.எஸ். என்கிற நச்சு அமைப்புக்கும் இடையே நடைபெற உள்ள தேர்தலாகும். இது காங்கிரஸுக்கும் ஆர்எஸ்எஸுக்குமான இடையேயான"மகாபாரத போர்'.
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார். அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் இப்போது பிஜேபியை ஆட்டிப்படைக்கிறது.
2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு அப்போதைய பிரதமராகயிருந்த வாஜ்பாய், மோடி ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. அதனால் தகுதியிழந்த மோடி பதவி விலகவேண்டும் என்றார். ஆனால் அந்தகோபத்தில்தான், தான் பேசுகிற மேடைகளில் வாஜ்பாயை பற்றி மோடி வாய்திறப்பதே இல்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்தை ரத்து செய்யப்போவதில்லை என வாஜ்பாய் நிராகரித்த திட்டங்களை மோடி, தற்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறார். இதனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக நினைக்கிறார் மோடி. அவர் பிஜேபியின் வேட்பாளரில்லை. ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர்.
வாஜ்பாயையே நான் முழுமையாக ஏற்றுக்கொள்பவன் கிடையாது. காரணம் வாஜ்பாய் வலதுசாரி, இந்து பெரும்பான்மையை ஆதரித்தவர். அவர் சிறுபான்மை சமூக மக்களை இரண்டாந்தர மக்களாக கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். அதனால்தான் வாஜ்பாய் அவர்களை அரை மனதோடு ஏற்றுக்கொள்ள காரணம் வாஜ்பாய் பண்பாளர், பண்பாளர், நேர்மையாளர், வன்முறையை விரும்பாதவர், மறைந்தவர், அமரர் அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன். வாஜ்பாயை ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை என்று பேசினார்.
சி.ஆனந்தகுமார். Vikatan
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
ரொம்ப தண்ணி போல
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![மப்பு ஏறிப்போச்சு](https://2img.net/i/fa/i/smiles/drunken_smilie.png)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
அடுத்த விஜயகாந்த ஆயிட்டாரு போலபாலாஜி wrote:ரொம்ப தண்ணி போல![]()
![]()
![]()
ரேவதி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
இவர் எல்லாம் நிதி அமைச்சர் ,ரேவதி wrote:அடுத்த விஜயகாந்த ஆயிட்டாரு போலபாலாஜி wrote:ரொம்ப தண்ணி போல![]()
![]()
![]()
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
முன்பொரு முறை மொரார்ஜி தேசாய் அவர்கள், JP நாராயணன் உயிருடன் இருக்கும் போதே
அவருக்கு , மக்கள் சபையில் , இரங்கல் செய்தி வெளியிட்டு , மௌன அஞ்சலி செய்தார்.
பிறகு மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்.
ரமணியன்
அவருக்கு , மக்கள் சபையில் , இரங்கல் செய்தி வெளியிட்டு , மௌன அஞ்சலி செய்தார்.
பிறகு மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்.
ரமணியன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
சூப்பர் அப்பு.............
நல்லா....... பேசுராங்கய்யா.................
நல்லா....... பேசுராங்கய்யா.................
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
அடப்பாவி
எல்லோருக்கும் காரியம் பண்ணிடுவா போலிருக்கே !
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் சாவு மணி அடிக்க போகின்றார்கள் என்று
தெரியாமல் பேசுகின்றார்
தெரியாமல் பேசுகின்றார்
raghuramanp- பண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
Re: அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
வல்லபாய் படேல் பிரதம மந்திரியாகி இருந்தால்....
-
போனதை நினைச்சு என்ன பண்றது...!
-
போனதை நினைச்சு என்ன பண்றது...!
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சென்னையில் கைது
» போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்
» டெல்லி விமானநிலையத்தை பதறவைத்த ஜெட் ஏர்வேஸ்..! பெரும் விபத்து தவிர்ப்பு
» போலீஸைப் பதறவைத்த செல்வகணபதி ஆதரவாளர்களின் அதிர்ச்சி வாக்குமூலம்!
» கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
» பக்தர்போல் கழிப்பறைக்குச் சென்றார் - வசூல்வேட்டை நடத்திய 4 பேரை பதறவைத்த கலெக்டர்
» டெல்லி விமானநிலையத்தை பதறவைத்த ஜெட் ஏர்வேஸ்..! பெரும் விபத்து தவிர்ப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|