புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
by mohamed nizamudeen Today at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam | ||||
Poomagi | ||||
சிவா | ||||
Manimegala |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Rutu | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமரர் வாஜ்பாய்: பதறவைத்த ப.சிதம்பரத்தின் சர்ச்சைக்குரிய பேச்சு!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ரேவதிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011
திருச்சி: திருச்சியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உயிருடன் இருக்கும் நிலையில், "வாஜ்பாய் பண்பாளர், மறைந்தவர், அமரர்... அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சியில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, திருச்சி பாரதியார் சாலையிலுள்ள ஜென்னி பிளாசாவில், அவரின் 3அடி உயர மார்பளவு வெண்கலச்சிலை திறப்புவிழாவும், அதனை தொடர்ந்து திருச்சி புத்தூர் நான்கு சாலையில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
7 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கும், ஆர்.எஸ்.எஸ். என்கிற நச்சு அமைப்புக்கும் இடையே நடைபெற உள்ள தேர்தலாகும். இது காங்கிரஸுக்கும் ஆர்எஸ்எஸுக்குமான இடையேயான"மகாபாரத போர்'.
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார். அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் இப்போது பிஜேபியை ஆட்டிப்படைக்கிறது.
2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு அப்போதைய பிரதமராகயிருந்த வாஜ்பாய், மோடி ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. அதனால் தகுதியிழந்த மோடி பதவி விலகவேண்டும் என்றார். ஆனால் அந்தகோபத்தில்தான், தான் பேசுகிற மேடைகளில் வாஜ்பாயை பற்றி மோடி வாய்திறப்பதே இல்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்தை ரத்து செய்யப்போவதில்லை என வாஜ்பாய் நிராகரித்த திட்டங்களை மோடி, தற்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறார். இதனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக நினைக்கிறார் மோடி. அவர் பிஜேபியின் வேட்பாளரில்லை. ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர்.
வாஜ்பாயையே நான் முழுமையாக ஏற்றுக்கொள்பவன் கிடையாது. காரணம் வாஜ்பாய் வலதுசாரி, இந்து பெரும்பான்மையை ஆதரித்தவர். அவர் சிறுபான்மை சமூக மக்களை இரண்டாந்தர மக்களாக கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். அதனால்தான் வாஜ்பாய் அவர்களை அரை மனதோடு ஏற்றுக்கொள்ள காரணம் வாஜ்பாய் பண்பாளர், பண்பாளர், நேர்மையாளர், வன்முறையை விரும்பாதவர், மறைந்தவர், அமரர் அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன். வாஜ்பாயை ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை என்று பேசினார்.
சி.ஆனந்தகுமார். Vikatan
திருச்சியில் மறைந்த காங்கிரஸ் முன்னாள் எம்.பி அடைக்கலராஜின் முதலாம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, திருச்சி பாரதியார் சாலையிலுள்ள ஜென்னி பிளாசாவில், அவரின் 3அடி உயர மார்பளவு வெண்கலச்சிலை திறப்புவிழாவும், அதனை தொடர்ந்து திருச்சி புத்தூர் நான்கு சாலையில் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மேடையில் பேசிய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது:
7 மாதங்களில் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் காங்கிரஸுக்கும், ஆர்.எஸ்.எஸ். என்கிற நச்சு அமைப்புக்கும் இடையே நடைபெற உள்ள தேர்தலாகும். இது காங்கிரஸுக்கும் ஆர்எஸ்எஸுக்குமான இடையேயான"மகாபாரத போர்'.
ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கிய வல்லபாய் பட்டேல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை தடை செய்தார். அந்த ஆர்.எஸ்.எஸ் இயக்கம்தான் இப்போது பிஜேபியை ஆட்டிப்படைக்கிறது.
2002ல் குஜராத்தில் நடைபெற்ற கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு அப்போதைய பிரதமராகயிருந்த வாஜ்பாய், மோடி ராஜதர்மத்தை பின்பற்றவில்லை. அதனால் தகுதியிழந்த மோடி பதவி விலகவேண்டும் என்றார். ஆனால் அந்தகோபத்தில்தான், தான் பேசுகிற மேடைகளில் வாஜ்பாயை பற்றி மோடி வாய்திறப்பதே இல்லை.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்போவதில்லை. பொது சிவில் சட்டம் கொண்டு வரமாட்டேன். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனி அந்தஸ்தை ரத்து செய்யப்போவதில்லை என வாஜ்பாய் நிராகரித்த திட்டங்களை மோடி, தற்போது தேர்தல் வாக்குறுதியாக கொடுக்கிறார். இதனால் இந்தியாவில் வாழும் முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக நினைக்கிறார் மோடி. அவர் பிஜேபியின் வேட்பாளரில்லை. ஆர்.எஸ்.எஸின் வேட்பாளர்.
வாஜ்பாயையே நான் முழுமையாக ஏற்றுக்கொள்பவன் கிடையாது. காரணம் வாஜ்பாய் வலதுசாரி, இந்து பெரும்பான்மையை ஆதரித்தவர். அவர் சிறுபான்மை சமூக மக்களை இரண்டாந்தர மக்களாக கொள்ளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவர். அதனால்தான் வாஜ்பாய் அவர்களை அரை மனதோடு ஏற்றுக்கொள்ள காரணம் வாஜ்பாய் பண்பாளர், பண்பாளர், நேர்மையாளர், வன்முறையை விரும்பாதவர், மறைந்தவர், அமரர் அதனால் அவரை ஏற்றுக்கொள்கிறேன். வாஜ்பாயை ஏற்றுக்கொண்ட இந்தியர்கள் மோடியை ஏற்றுக்கொள்ளுவார்கள் என்றால் அதைவிட முட்டாள்தனம் ஏதுமில்லை என்று பேசினார்.
சி.ஆனந்தகுமார். Vikatan
ரொம்ப தண்ணி போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
இவர் எல்லாம் நிதி அமைச்சர் ,ரேவதி wrote:அடுத்த விஜயகாந்த ஆயிட்டாரு போலபாலாஜி wrote:ரொம்ப தண்ணி போல
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34975
இணைந்தது : 03/02/2010
முன்பொரு முறை மொரார்ஜி தேசாய் அவர்கள், JP நாராயணன் உயிருடன் இருக்கும் போதே
அவருக்கு , மக்கள் சபையில் , இரங்கல் செய்தி வெளியிட்டு , மௌன அஞ்சலி செய்தார்.
பிறகு மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்.
ரமணியன்
அவருக்கு , மக்கள் சபையில் , இரங்கல் செய்தி வெளியிட்டு , மௌன அஞ்சலி செய்தார்.
பிறகு மன்னிப்பு கேட்டது வேறு விஷயம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
சூப்பர் அப்பு.............
நல்லா....... பேசுராங்கய்யா.................
நல்லா....... பேசுராங்கய்யா.................
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அடப்பாவி எல்லோருக்கும் காரியம் பண்ணிடுவா போலிருக்கே !
- raghuramanpபண்பாளர்
- பதிவுகள் : 222
இணைந்தது : 29/08/2013
வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு மக்கள் சாவு மணி அடிக்க போகின்றார்கள் என்று
தெரியாமல் பேசுகின்றார்
தெரியாமல் பேசுகின்றார்
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|