ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

5 posters

Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by ரேவதி Tue Oct 29, 2013 4:11 pm

புதுடெல்லி: நரேந்திர மோடி கூட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக முன்கூட்டியே எச்சரித்தும், அம்மாநில அரசு கண்டுகொள்ளாமல் இருந்து விட்டது என்று மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் தலைநகர் பட்னாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பங்கேற்ற பிரம்மாண்ட கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டம் ஆரம்பிக்கும் முன்பாக, கூட்டம் நடந்த மைதானம், ரயில் நிலையம் மற்றும் பல இடங்களில் குண்டுகள் வெடித்தது. இந்த குண்டு வெடிப்புகளில் 6 பேர் பலியாகி, 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து, இந்த கூட்டத்திற்கு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளை பீகார் மாநில அரசு செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மறுப்பு தெரிவித்த அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், ''மோடி கூட்டத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக எங்களுக்கு எந்த தகவலையும் உளவுத் துறை தரவில்லை" என்றார்.


இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ''நரேந்திமோடி கூட்டத்தை சீர்குலைக்க சதி நடப்பதாக நாங்கள் ஏற்கனவே பீகார் அரசை எச்சரித்து உஷார்படுத்தினோம். ஆனால், அம்மாநில அரசு இந்த விஷயத்தில் கண்டுகொள்ளாமல் இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று குற்றம் சாட்டினார்.

மேலும், நரேந்திர மோடிக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு தேவையில்லை.அவருக்கு தற்போது போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை மறுபரிசீலனை செய்யும் திட்டமில்லை "என்றார்.


Vikatan


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by சிவா Tue Oct 29, 2013 4:14 pm

நரேந்திர மோடிக்கு எஸ்.பி.ஜி. பாதுகாப்பு தேவையில்லை.அவருக்கு தற்போது போதுமான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை மறுபரிசீலனை செய்யும் திட்டமில்லை
இப்படி தலைவர்களுக்கு பாதுகாப்பு அளித்தே மக்களுக்கு பாதுகாப்பில்லாமல் செய்துவிட்டார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by ayyasamy ram Tue Oct 29, 2013 9:16 pm

SPG மற்றும் NSG பாதுக்காப்புக்கு உள்ள வித்தியாசம்
என்ன..?
-\
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by SajeevJino Tue Oct 29, 2013 11:50 pm

ayyasamy ram wrote:SPG மற்றும்  NSG பாதுக்காப்புக்கு உள்ள வித்தியாசம்
என்ன..?
-\
தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...
 
மொத்தம் 5 வகையான பாதுகாப்பு முறைகள் உள்ளன ..அனைத்தும் ஒன்ற விட மற்றொன்று கொஞ்சம் பெரியதாக இருக்கும் ..

X -- 2 --- வீரர்கள் சாதாரண காவலரோ இல்லை சிறப்பு காவலர்கள்

Y ---11---இதில் 11 வீரர்கள் இருப்பார் ஒரு வேலை காவலர் பற்றாக்குறை இருந்தால் ராணுவ பிரிவுகளில்   இருந்து வருவர்

Z ---26 பேர் --பொதுவாக CRPF  படை அல்லது சிறப்பு காவல் படையினர் வருவார்கள் கூடவே ஒரு கன ரக காரும் உண்டு

Z + -----38 பேர் --- இவர்கள் NSG அமைப்பில் உள்ள சிறந்த வீரர்கள் சுமார் 38 பேர் பாதுகாப்பில் இருப்பார்கள்

பொதுவாக பல மாநில முதல்வர்களுக்கு Z  பிரிவு பாதுகாப்பே வழங்கப்படும் ..ஏதேனும் மிரட்டல்களோ அல்லது அபாயமோ இருந்தால் Z + வழங்கப்படும்


இவை எல்லாவற்றையும் விடப் பெரியது SPG Special Protection Group தான் ..எத்தனை பேர் மற்றும் அவர்களின் விவரங்களை இங்கு பகிர முடியாது ..கீழே உள்ள படத்தில் நமது SPG வீரர்களை பாருங்கள் 

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Main-qimg-df6bd0b3c49b8056fad9c599f4098a43

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Article-2092415-1179A962000005DC-92_634x421


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by SajeevJino Tue Oct 29, 2013 11:52 pm

நரேந்திர மோடி அவர்கள் z + பாதுகாப்புடன்

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே M_Id_419875_Modi


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by amirmaran Wed Oct 30, 2013 10:56 am

மக்களை பாதுகாக்கிறத மறந்துருங்க... யார் செத்தாலும் உயிர் தான்


அன்புடன் அமிர்தா

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Aமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Mமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Iமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Rமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Tமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Hமுன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே Empty Re: முன்கூட்டியே எச்சரித்தும் பீகார் அரசு கண்டுகொள்ளவில்லை: சுஷில் குமார் ஷிண்டே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சூடு சொரணை இல்லாத இந்திய அரசாங்கம் - விசா குளறுபடியால் மல்யுத்த வீரர் சுஷில் குமார் லண்டன் செல்வதில் தாமதம்
» ராஜபக்சே பீகார் வந்தார்: நிதிஷ் குமார் வரவேற்றார்
» பாலாற்றில் ஆந்திராவின் தடுப்பணை: அதிகாரிகள் எச்சரித்தும் அரசு மவுனம்
» பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா: ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என புகார்!!
» தாமசுக்காக விதிகளை முன்கூட்டியே தளர்த்திய மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum