புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_lcapதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_voting_barதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:23 pm

ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல், முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Oct 28, 2013 10:35 pm

ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Oct 28, 2013 10:36 pm

krishnaamma wrote:ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை
சரியா சொன்னீங்க. நான் கூட அப்படி தான் புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Oct 29, 2013 10:35 am


நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.[/size]


தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 1571444738 தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460நல்ல நீதி கதை



avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Tue Oct 29, 2013 1:27 pm

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460 நன்றி நன்றி 



அன்புடன் அமிர்தா

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Aதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Mதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Iதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Rதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Tதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Hதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:36 pm

எல்லாருமே அப்படித் தான்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Oct 29, 2013 6:37 pm

தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 10:53 pm

T.N.Balasubramanian wrote:தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா!

avatar
hega
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Posthega Tue Oct 29, 2013 11:04 pm

நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் hega

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 11:08 pm

hega wrote:நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
மிகச்சரியாக சொன்னீங்க நிஷா. எங்க பாப்பாவை இப்படியெல்லாம் சொல்லாம வளர்க்க முயற்சிக்கிறேன் தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 3838410834 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக