ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

+4
amirmaran
ரேவதி
krishnaamma
அசுரன்
8 posters

Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by அசுரன் Mon Oct 28, 2013 10:23 pm

ஒரு நரி வேலியைத் தாண்டும்போது எக்கச்சக்கமாக முள்சொடியில் மாட்டிக் கொண்டுவிட்டது தப்பிக்க முயல்கையில் உடம்பெல்லாம் காயம், கீறல், முள்செடியைப் பார்த்து, “என்ன செடி நீ! பார், உடம்பெல்லாம் கீறிவிட்டாய். நீயெல்லாம் ஒரு நண்பனா ?” என்று திட்டியது.

முள்செடி அதற்கு, “ நண்பா! நான் முள்செடி., எனக்கு குத்துவதைத் தவிர எதற்கும் படைக்கப்படவில்லை, என்னைக் குறை சொல்வதில் பயன் இல்லை” என்றது.

நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.


நன்றி தமிழ்அறிவுக்கதைகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by krishnaamma Mon Oct 28, 2013 10:35 pm

ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by அசுரன் Mon Oct 28, 2013 10:36 pm

krishnaamma wrote:ம்.....யோசிக்கவேண்டிய நீதி புன்னகை நாம் தான் முள்ளு என் காலில் குத்திவிட்டது என்று சொல்பவர்கள் ஆச்சே ? புன்னகை
சரியா சொன்னீங்க. நான் கூட அப்படி தான் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by ரேவதி Tue Oct 29, 2013 10:35 am


நீதி : தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.[/size]


தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 1571444738 தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460நல்ல நீதி கதை


ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by amirmaran Tue Oct 29, 2013 1:27 pm

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 103459460 நன்றி நன்றி 


அன்புடன் அமிர்தா

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Aதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Mதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Iதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Rதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Tதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Hதன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை A
avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by ஜாஹீதாபானு Tue Oct 29, 2013 1:36 pm

எல்லாருமே அப்படித் தான்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by T.N.Balasubramanian Tue Oct 29, 2013 6:37 pm

தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by சிவா Tue Oct 29, 2013 10:53 pm

T.N.Balasubramanian wrote:தான் செய்த தவறை ஒப்புக்கொள்ள,
(moral  responsibility )  மனதில் தைரியம் வேண்டும்.

ரமணியன்
சரியாகச் சொன்னீர்கள் ஐயா!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by hega Tue Oct 29, 2013 11:04 pm

நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
avatar
hega
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 256
இணைந்தது : 29/11/2011

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by அசுரன் Tue Oct 29, 2013 11:08 pm

hega wrote:நாம் சிறு வயதிலிருந்தே இப்படி பயிற்றுவிக்கபட்டிருக்கிறோம்.

முள் குத்தியது, கல் இடித்தது,படி தடுக்கியது என்று மட்டுமல்ல சின்ன குழந்தையாய் இருக்கும் போது எதிலாவது இடித்துகொணடாலோ, விழுந்து விட்டாலோ அழும் குழந்தையை சமாளிக்கவென நகைச்சுவையாக அந்த பொருளை அடித்து சமாதானம் செய்விக்கும் செயலின் போதிலேயே நமது தவறை இன்னொன்றின் மீது சுமத்தி தன் தவறை உணர இயலாமல் வளர்ந்து வளந்த பின் தவறுகளை தவறென உணர்ந்தும் அதை உணர மனமில்லாதவர்களாய் அடுத்தவர் தலைமேல் பழியை போட்டு தப்பித்துகொள்ளவே பார்க்கிறோம்.

குட்டிக்கதை நம்மை நச்சென குட்டும் கதையும் கூட அசுரன் சார்.
மிகச்சரியாக சொன்னீங்க நிஷா. எங்க பாப்பாவை இப்படியெல்லாம் சொல்லாம வளர்க்க முயற்சிக்கிறேன் தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை 3838410834 
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை Empty Re: தன் தவறைப் பிறர் மேல் போடுவது தவறு செய்பவர்களின் இயற்கை.- கதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum