புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
284 Posts - 45%
heezulia
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
19 Posts - 3%
prajai
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக வாசிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 29, 2013 11:36 am

புத்தகங்கள்
உலகின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று.
ஆர்வமே அதன் வாசல்!
புதியதொரு உலகத்தின்
வாசல்.
எழுத்தாளர்கள்
அதன் திறவுகோல்கள்.
புதியதொரு உலகம்
படைக்க
புத்தகத்தின் பக்கங்களை
திருப்புவோம்.
சிறு வயதில் நினைத்ததுண்டு
புத்தகங்கள்
அமைதியை கொண்டுவருமென்று;
பகுத்தறியும் வயதில் கண்டுகொண்டேன்,
புத்தகங்களே
உலகை முன்னகர்த்துகிறதை.
துடிப்புமிக்க
சக்திவாய்ந்த
லட்சியவாதிகளும்,
புரட்சியாளர்களும்
புத்தகங்களே.

பெருமிதப்படுகிறேன்
என் வீட்டு
அடுக்குகளிலும்
உலகத்தின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளுக்கு.
ஆர்வமே அதன் வாசல்.
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.


பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Oct 29, 2013 11:50 am

ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 29, 2013 12:03 pm

பூர்ணகுரு wrote:ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
சரியாகச் சொன்னீர்கள்
கவிதையும் அருமை.
புத்தகம் படிப்பதையே வெட்டியான வேலை என்று நினைப்பவர்கள் பிறர்பற்றி புறங்கூறுவதை வெட்டியென்றோ தவறென்றோ உணருவதேயில்லை. புத்தகங்கள் வாங்க்குவது தேவயில்லாத செலவாகவே கருதப்படுகிறது. வீன் செலவுகள் பல செய்தபோதிலும் அதை ஞாயம் கற்பிக்கப் முற்படுபவர்கள், மூலையை மழுங்கடிக்கும் பல தொலைக்காட்சித்தொடர்களையும், ரீயாலிட்டி சோக்கலையும் ஊக்குவிக்கும் நாம் புத்தக வாசிப்பை தேவையில்லாத ஒன்றாகவே நினைக்கிறோம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 2:50 pm

ரொம்ப அருமை

எனக்கு புத்தகம் படிக்க மிகப் பிடிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:17 pm

பூர்ணகுரு wrote:

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
அருமை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:18 pm

கு.கோகிலா wrote:
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.
புத்தகங்கள் எஞ்சியிருந்தால் நாளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கலாம்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 29, 2013 10:01 pm

கு.கோகிலாவுக்கு நன்றி ! புத்தகப் படிப்பால்  தமிழர் நாகரிகம் வளர்ந்தது ! அந்தக்காலப் புத்தகம் என்பது ஓலைச்சுவடிகள் என்பது பலருக்குத் தெரியாது ! தமிழர்கள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்ததால்தான் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே நாகரிகத்தில் முன்னேறினார்கள் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 10:07 pm

புத்தக வாசிப்பு 103459460 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 10:43 pm

மாதா
பிதா
கூகுள்
தெய்வம்

இன்று புத்தகத்தின் இடத்தையும் கூகுள் பிடித்துவிட்டது

அருமையான கவிதை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 30, 2013 8:39 am

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...

உண்மை நண்பா
ஆனால் புத்தகங்கள் அனைத்தும் பிடிஎப் பைலாக நமது சிஸ்டத்தில்
படிப்பது மாதிரி வந்து விட்டதே அது
முன்னேற்றமா நண்பர்களே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக