புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
62 Posts - 57%
heezulia
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
104 Posts - 59%
heezulia
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
புத்தக வாசிப்பு Poll_c10புத்தக வாசிப்பு Poll_m10புத்தக வாசிப்பு Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தக வாசிப்பு


   
   

Page 1 of 2 1, 2  Next

கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 29, 2013 11:36 am

புத்தகங்கள்
உலகின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளில் ஒன்று.
ஆர்வமே அதன் வாசல்!
புதியதொரு உலகத்தின்
வாசல்.
எழுத்தாளர்கள்
அதன் திறவுகோல்கள்.
புதியதொரு உலகம்
படைக்க
புத்தகத்தின் பக்கங்களை
திருப்புவோம்.
சிறு வயதில் நினைத்ததுண்டு
புத்தகங்கள்
அமைதியை கொண்டுவருமென்று;
பகுத்தறியும் வயதில் கண்டுகொண்டேன்,
புத்தகங்களே
உலகை முன்னகர்த்துகிறதை.
துடிப்புமிக்க
சக்திவாய்ந்த
லட்சியவாதிகளும்,
புரட்சியாளர்களும்
புத்தகங்களே.

பெருமிதப்படுகிறேன்
என் வீட்டு
அடுக்குகளிலும்
உலகத்தின் அதியற்புதமான
கண்டுபிடிப்புகளுக்கு.
ஆர்வமே அதன் வாசல்.
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.


பூர்ணகுரு
பூர்ணகுரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 345
இணைந்தது : 28/03/2013

Postபூர்ணகுரு Tue Oct 29, 2013 11:50 am

ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...



அன்பு மலர் பூர்ணகுரு அன்பு மலர்
கு.கோகிலா
கு.கோகிலா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 46
இணைந்தது : 20/07/2013

Postகு.கோகிலா Tue Oct 29, 2013 12:03 pm

பூர்ணகுரு wrote:ஆம் ! உண்மைதான் ...

அன்றும் இன்றும் என்றும் புத்தகங்களே இவ்வுலகை முன்னகர்த்துகிறது !

ஆனால், இன்று புத்தகப் பிரியர்கள் மிக மிகக் குறைவு !

அதனை குரியிடுவதைப் போல எங்கள் அலுவலகத் தோழி ஒருவர் இயற்றிய சிறு கவிதை இது ...

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
சரியாகச் சொன்னீர்கள்
கவிதையும் அருமை.
புத்தகம் படிப்பதையே வெட்டியான வேலை என்று நினைப்பவர்கள் பிறர்பற்றி புறங்கூறுவதை வெட்டியென்றோ தவறென்றோ உணருவதேயில்லை. புத்தகங்கள் வாங்க்குவது தேவயில்லாத செலவாகவே கருதப்படுகிறது. வீன் செலவுகள் பல செய்தபோதிலும் அதை ஞாயம் கற்பிக்கப் முற்படுபவர்கள், மூலையை மழுங்கடிக்கும் பல தொலைக்காட்சித்தொடர்களையும், ரீயாலிட்டி சோக்கலையும் ஊக்குவிக்கும் நாம் புத்தக வாசிப்பை தேவையில்லாத ஒன்றாகவே நினைக்கிறோம்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Oct 29, 2013 2:50 pm

ரொம்ப அருமை

எனக்கு புத்தகம் படிக்க மிகப் பிடிக்கும்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:17 pm

பூர்ணகுரு wrote:

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...
அருமை!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Oct 29, 2013 5:18 pm

கு.கோகிலா wrote:
கற்றுத்தருவோம்
நாளைய தலைமுறைக்காவது
புத்தகங்களே
உலகை உருவாக்கியதென்று,
நம்மையும் உருவாக்குமென்று.
புத்தகங்கள் எஞ்சியிருந்தால் நாளைய தலைமுறைக்கு கற்றுக் கொடுக்கலாம்!

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Tue Oct 29, 2013 10:01 pm

கு.கோகிலாவுக்கு நன்றி ! புத்தகப் படிப்பால்  தமிழர் நாகரிகம் வளர்ந்தது ! அந்தக்காலப் புத்தகம் என்பது ஓலைச்சுவடிகள் என்பது பலருக்குத் தெரியாது ! தமிழர்கள் கையில் ஓலைச்சுவடிகள் இருந்ததால்தான் தமிழர்கள் மிகப் பழங்காலத்திலேயே நாகரிகத்தில் முன்னேறினார்கள் !
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82413
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Oct 29, 2013 10:07 pm

புத்தக வாசிப்பு 103459460 

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 29, 2013 10:43 pm

மாதா
பிதா
கூகுள்
தெய்வம்

இன்று புத்தகத்தின் இடத்தையும் கூகுள் பிடித்துவிட்டது

அருமையான கவிதை

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Oct 30, 2013 8:39 am

கூகுள் காணாத
உலக விஷயங்களை
தன்னில் அடக்கி
மெளனமாக தவம் செய்கிறது
நூலகம் வாசகர்களுக்காக !

- ஷாலினி ...

உண்மை நண்பா
ஆனால் புத்தகங்கள் அனைத்தும் பிடிஎப் பைலாக நமது சிஸ்டத்தில்
படிப்பது மாதிரி வந்து விட்டதே அது
முன்னேற்றமா நண்பர்களே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக