புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
by heezulia Today at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:55 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 8:43 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 7:43 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Today at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
Srinivasan23 | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“ஆரோக்கியமே ஆனந்தம் - 2”
Page 1 of 1 •
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
“ஆரோக்கியமே ஆனந்தம்”
நாம் நம்முடைய வாழ்க்கையில் “ஆரோக்கியமே ஆனந்தம்” என்பதன் நோக்கமாக பலரை சந்திக்கின்றோம். அவர்களிடம் சர்க்கரை நோய் உள்ள இருவரிடம் கீழே குறிப்பிட்டுள்ள 3 பானங்களில் எதை விரும்பி சாப்பிடுவீர்கள் என்று கேட்போம்.
1. தண்ணீர்
2. சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
3. சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு
நண்பர்: தண்ணீர்
நாம்: எவ்வளவு நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டே இருப்பீர்கள்.
நண்பர்: வேறு சாப்பாடு கிடைக்கும்வரை.
நாம்: வேறு சாப்பாடு என்றால் என்ன?
நண்பர்: இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்றவை.
அடுத்தவரிடம் கேட்போம்:
நண்பர்: சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
நாம்: நன்று
இருவருக்கும் பொதுவான ஒரு கேள்வி:
நாம்: ஏன் பழச்சாறுடன் சர்க்கரை கலந்ததை விரும்பவில்லை?
நண்பர்: எனக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது.
நாம்: அப்படியானால் பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்தது யார்?
நண்பர்: மனிதன்
நாம்: ஒரு பெண்ணிற்கு இறைவன் தரும் மிகமிக அற்புதமான வரம் எது?
நண்பர்: *******
நாம்: குழந்தைபாக்கியம். சரிதானே?
நண்பர்: சரிதான்
நாம்: அந்த பொண்ணிற்கு குழந்தை பேரிற்கு முன்னதாக பால் சுரக்கும் தன்மை உள்ளதா?
நண்பர்: இல்லை.
நாம்: குழந்தை பால் சாப்பிடுவதை நிறுத்திய பிறகு அந்த தாயிற்கு பால் சுரக்கும் தன்மை தொடர்கிறதா?
நண்பர்: இல்லை.
நாம்: அப்படி என்றால் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆரம்பத்திலும், தொடர்ந்து தாய்ப்பால் சாப்பிடும்பொழுதும் சர்க்கரைநோய் கிடையாது. எனவே உங்களுக்கும் குழந்தை பருவத்தில் சர்க்கரை நோய் இருந்திருக்காது சரிதானே? (அதாவது சர்க்கரை கலக்காத பழச்சாறு போன்று)
நண்பர்: ஆமாம்.
நாம்: தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தைக்கு என்ன கொடுக்கிறீர்கள்
நண்பர்: தாய்ப்பால் கொடுக்கும்பொழுதே சிலநேரங்களில் மாட்டுப்பால் மற்றும் புட்டிப்பால் போன்றவைகளும், பின்னர் திட உணவுகளும் கொடுக்கிறோம். (அதாவது சர்க்கரை கலந்த பழச்சாறு போன்று)
நாம்: இப்பொழுது சொல்லுங்கள் இறைவனால் படைக்கப்பட்ட குழந்தைக்கு இறைவனுடைய ஆற்றலால் தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய (சர்க்கரை நோய் இன்றி) பாலை மட்டும் கொடுக்காமல், மனிதனால் உருவாக்கப்பட்ட புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் போன்றவைகளை கொடுப்பதன் பின்விளைவுகள் என்ன?
நண்பர்: ******
நாம்: அதுதான் இன்றைய சர்க்கரை நோயிற்கு அடிப்படை காரணம் – ஆரம்பம்.
நண்பர்: வேறு என்ன உணவு கொடுப்பது?
நாம்: இறைவனால் படைக்கப்பட்ட உணவுகள்.
நண்பர்: அவைகள் என்ன என்ன?
நாம்: பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் மூலிகைகள்.
இவைகளின் மொத்தபெயர் - இயற்கை உணவு / இறை உணவு
இவை அனைத்தும் – காரத்தன்மை உடையவை.
மற்றவை அனைத்தும் – மனித உணவு,
அமிலத்தன்மை உடையவை
நண்பர்: இயற்கை உணவில் எல்லா சக்திகளும் உள்ளதா?
நாம்: தேவையான அளவு உள்ளது.
உதாரணமாக – இறைவனால் படைக்கப்பட்ட குழந்தையின் தாய்ப்பாலை சிறிது ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதாவது தொடர்ந்து ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் ஒருமுறை தாய்ப்பாலின் தன்மைகளை ஆராய்ந்தால் ஒரு உண்மை விளங்கும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள புராதனச்சத்தின் அளவு மாறுபடுகிறது என்பதுதான் உண்மை.
இதுதான் இறைஅருள்.
நண்பர்: மாட்டுப்பால் கொடுத்தால் என்ன ஆகும்?
நாம்: மாட்டுப்பாலின் தன்மை –
40 கிலோ எடை உள்ள கன்றுக்குட்டி மாட்டுப்பால் குடித்து 2 ஆண்டுகளில் 800 கிலோ எடையுடன் வளர்ச்சி பெறுகிறது. மேலும் தாய்மை அடைவதற்கு உரிய நிலைமையை எட்டுகிறது.
மேலும் கன்றுக்குட்டி தாய்ப்பாலை மறந்த பின்பு இறைவனால் படைக்கப்பட்ட புல் மற்றும் தழைகளைத்தான் சாப்பிடுகிறது.
ஆனால், இன்று மாட்டுத்தீவினம் என்ற பெயரில் உயிரற்ற மனித உணவுகளை கொடுக்கிறோம் என்பதும் உண்மைதான்.
மனித குழந்தையின் வளர்ச்சியில் –
3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு 65 கிலோ எடையுடன் ஒரு பெண்ணாக, தாய்மை நிலையை அடைகிறாள். இவ்வாறாக, மிகக் குறைவான வளர்ச்சிவேக மனிதனுக்கு அதிவேக வளர்ச்சித்தன்மையுள்ள மாட்டுப்பாலை கொடுத்தபின் விளைவுகள் என்ன? – வாந்தி, பேதி, வயிற்றில் கட்டி என பல்வேறு உபாதைகளுக்காக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்.
காலையி படுக்கையிலிருந்து எழுப்ப தாய் கூப்பிட்ட உடன் குழந்தையிடமிருந்து வரும் பதில் – என்ன அம்மே....மே!!!!
எங்கோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதா? அதுதான் அக்குழந்தை சாப்பிட்ட பாலின் – மாட்டுக்குரல்
நண்பர்: வளரும் குழந்தைக்கு எப்பொழுதும் போல் கொடுக்கக்கூடிய உணவுகளினால் என்ன கெடுதல்? வேறு என்ன கொடுக்கலாம்?
நாம்: இன்றைய மனித உணவாக நாம் சாப்பிடுவது –
சாதம், இட்லி, சாம்பார், பொரியல், தயிர், சப்பாத்தி போன்ற வேகவைத்த அல்லது பொரித்த அல்லது சுட்ட உணவுகள்
கோழி, ஆடு, மாட்டு, பன்றி, மீன், முட்டை, கருவாடு போன்ற மாமிச உணவுகள்.
காபி, டீ, பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்கள்
சாராயம், பீர், விஸ்கி போனற போதை பானங்கள்
பீடி, சிகிரெட், கஞ்சா, அபின் போன்ற புகை பழக்கங்கள்
இதன் பின் விளைவுகள் –
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். கண்களுக்கு பெரிய புட்டி கண்ணாடி போடவேண்டியுள்ளது.
சைனஸ் பிரச்சினை
உடல் பருமன் அதிகரித்தல்
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.
அவர்களும், அவர்களை சூழ்ந்துள்ள உறவினர்களும், நண்பர்களும் படும் அவஸ்தை
மிகவும் மனவருத்தத்தையும் உடல் உபாதைகளையும் கொடுக்கக்கூடிய கீழ்கண்ட வியாதிகளினால் ஏற்படுகிற பணச்செலவு.
சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
நீரழிவு
காச நோய்
புற்று நோய்
இன்னும் பலப்பல
நண்பர்: மேற்கூறிய அனைத்திற்கும் யார் காரணம்?
நாம்: நாம். நாமேதன் காரணம்.
நண்பர் என்ன காரணம்?
நாம்: இறை உணவுகளை தவிர்த்து
மனித உணவுகளை உண்பதே
நண்பர்: எப்படி?
நாம்:
மனிதனால் தயாரிக்கப்பட்ட – அமிலத்தன்மை – உணவுகளை உண்பதால் ஏற்படும் விளைவு – சர்க்கரை மற்றும் நீரழிவு நோய்கள்.
மாமிசம் மற்றும் கொழுப்புத் தன்மையுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன்.
மதுபானம், புகை பிடித்தல், பான்பராக் போன்றவறிற்கு அடிமையானவர்களுக்கு – புற்று நோய், குடல் நோய் (அல்சர்) போன்ற உபாதைகள்.
இதுபோன்று மனிதன் அவதிப்படும் ஒவொரு நோயிற்கும் காரணம் – காரத்தன்மையுடைய இறை உணவுகளை தவிர்த்து அமிலத்தன்மையுடைய மனித உணவுகளை உண்பதே.
இறை உணவிற்கு மாறினால் மட்டும் போதுமா என்றால் – போதாது - என்பதுதான் உண்மை.
குழந்தை பருவம் முதல் இறை உணவுகளை தவிர்த்து மனித உணவுகளை உண்டுவருவதால் ஏற்பட்டுள்ள உடல் உபதைகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.
இன்றே, இப்பொழுதே இயற்கை உணவிற்கு மாற தயாராகுங்களேன்.
“ஆரோக்கியமே ஆனந்தம்”
நாம் நம்முடைய வாழ்க்கையில் “ஆரோக்கியமே ஆனந்தம்” என்பதன் நோக்கமாக பலரை சந்திக்கின்றோம். அவர்களிடம் சர்க்கரை நோய் உள்ள இருவரிடம் கீழே குறிப்பிட்டுள்ள 3 பானங்களில் எதை விரும்பி சாப்பிடுவீர்கள் என்று கேட்போம்.
1. தண்ணீர்
2. சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
3. சர்க்கரை கலந்த எலுமிச்சை பழச்சாறு
நண்பர்: தண்ணீர்
நாம்: எவ்வளவு நேரம் தண்ணீரை குடித்துக்கொண்டே இருப்பீர்கள்.
நண்பர்: வேறு சாப்பாடு கிடைக்கும்வரை.
நாம்: வேறு சாப்பாடு என்றால் என்ன?
நண்பர்: இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்றவை.
அடுத்தவரிடம் கேட்போம்:
நண்பர்: சர்க்கரை கலக்காத பப்பாளி பழச்சாறு
நாம்: நன்று
இருவருக்கும் பொதுவான ஒரு கேள்வி:
நாம்: ஏன் பழச்சாறுடன் சர்க்கரை கலந்ததை விரும்பவில்லை?
நண்பர்: எனக்கு ஏற்கனவே சர்க்கரை நோய் உள்ளது.
நாம்: அப்படியானால் பழச்சாறுடன் சர்க்கரை சேர்த்தது யார்?
நண்பர்: மனிதன்
நாம்: ஒரு பெண்ணிற்கு இறைவன் தரும் மிகமிக அற்புதமான வரம் எது?
நண்பர்: *******
நாம்: குழந்தைபாக்கியம். சரிதானே?
நண்பர்: சரிதான்
நாம்: அந்த பொண்ணிற்கு குழந்தை பேரிற்கு முன்னதாக பால் சுரக்கும் தன்மை உள்ளதா?
நண்பர்: இல்லை.
நாம்: குழந்தை பால் சாப்பிடுவதை நிறுத்திய பிறகு அந்த தாயிற்கு பால் சுரக்கும் தன்மை தொடர்கிறதா?
நண்பர்: இல்லை.
நாம்: அப்படி என்றால் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு குழந்தைக்கு ஆரம்பத்திலும், தொடர்ந்து தாய்ப்பால் சாப்பிடும்பொழுதும் சர்க்கரைநோய் கிடையாது. எனவே உங்களுக்கும் குழந்தை பருவத்தில் சர்க்கரை நோய் இருந்திருக்காது சரிதானே? (அதாவது சர்க்கரை கலக்காத பழச்சாறு போன்று)
நண்பர்: ஆமாம்.
நாம்: தாய்ப்பாலை நிறுத்திய பிறகு குழந்தைக்கு என்ன கொடுக்கிறீர்கள்
நண்பர்: தாய்ப்பால் கொடுக்கும்பொழுதே சிலநேரங்களில் மாட்டுப்பால் மற்றும் புட்டிப்பால் போன்றவைகளும், பின்னர் திட உணவுகளும் கொடுக்கிறோம். (அதாவது சர்க்கரை கலந்த பழச்சாறு போன்று)
நாம்: இப்பொழுது சொல்லுங்கள் இறைவனால் படைக்கப்பட்ட குழந்தைக்கு இறைவனுடைய ஆற்றலால் தாயிடமிருந்து கிடைக்கக்கூடிய (சர்க்கரை நோய் இன்றி) பாலை மட்டும் கொடுக்காமல், மனிதனால் உருவாக்கப்பட்ட புட்டிப்பால் மற்றும் மாட்டுப்பால் போன்றவைகளை கொடுப்பதன் பின்விளைவுகள் என்ன?
நண்பர்: ******
நாம்: அதுதான் இன்றைய சர்க்கரை நோயிற்கு அடிப்படை காரணம் – ஆரம்பம்.
நண்பர்: வேறு என்ன உணவு கொடுப்பது?
நாம்: இறைவனால் படைக்கப்பட்ட உணவுகள்.
நண்பர்: அவைகள் என்ன என்ன?
நாம்: பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், உலர்ந்த பழங்கள், முளைகட்டிய தானியங்கள் மற்றும் மூலிகைகள்.
இவைகளின் மொத்தபெயர் - இயற்கை உணவு / இறை உணவு
இவை அனைத்தும் – காரத்தன்மை உடையவை.
மற்றவை அனைத்தும் – மனித உணவு,
அமிலத்தன்மை உடையவை
நண்பர்: இயற்கை உணவில் எல்லா சக்திகளும் உள்ளதா?
நாம்: தேவையான அளவு உள்ளது.
உதாரணமாக – இறைவனால் படைக்கப்பட்ட குழந்தையின் தாய்ப்பாலை சிறிது ஆராய்ச்சி செய்து பாருங்கள். அதாவது தொடர்ந்து ஒவ்வொரு வாரம் அல்லது மாதம் ஒருமுறை தாய்ப்பாலின் தன்மைகளை ஆராய்ந்தால் ஒரு உண்மை விளங்கும்.
குழந்தையின் வளர்ச்சிக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப தாய்ப்பாலில் உள்ள புராதனச்சத்தின் அளவு மாறுபடுகிறது என்பதுதான் உண்மை.
இதுதான் இறைஅருள்.
நண்பர்: மாட்டுப்பால் கொடுத்தால் என்ன ஆகும்?
நாம்: மாட்டுப்பாலின் தன்மை –
40 கிலோ எடை உள்ள கன்றுக்குட்டி மாட்டுப்பால் குடித்து 2 ஆண்டுகளில் 800 கிலோ எடையுடன் வளர்ச்சி பெறுகிறது. மேலும் தாய்மை அடைவதற்கு உரிய நிலைமையை எட்டுகிறது.
மேலும் கன்றுக்குட்டி தாய்ப்பாலை மறந்த பின்பு இறைவனால் படைக்கப்பட்ட புல் மற்றும் தழைகளைத்தான் சாப்பிடுகிறது.
ஆனால், இன்று மாட்டுத்தீவினம் என்ற பெயரில் உயிரற்ற மனித உணவுகளை கொடுக்கிறோம் என்பதும் உண்மைதான்.
மனித குழந்தையின் வளர்ச்சியில் –
3 கிலோ எடையுடன் பிறந்த குழந்தை 20 ஆண்டுகளுக்குப் பிறகு 65 கிலோ எடையுடன் ஒரு பெண்ணாக, தாய்மை நிலையை அடைகிறாள். இவ்வாறாக, மிகக் குறைவான வளர்ச்சிவேக மனிதனுக்கு அதிவேக வளர்ச்சித்தன்மையுள்ள மாட்டுப்பாலை கொடுத்தபின் விளைவுகள் என்ன? – வாந்தி, பேதி, வயிற்றில் கட்டி என பல்வேறு உபாதைகளுக்காக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோம்.
காலையி படுக்கையிலிருந்து எழுப்ப தாய் கூப்பிட்ட உடன் குழந்தையிடமிருந்து வரும் பதில் – என்ன அம்மே....மே!!!!
எங்கோ கேட்ட குரல் மாதிரி இருக்கிறதா? அதுதான் அக்குழந்தை சாப்பிட்ட பாலின் – மாட்டுக்குரல்
நண்பர்: வளரும் குழந்தைக்கு எப்பொழுதும் போல் கொடுக்கக்கூடிய உணவுகளினால் என்ன கெடுதல்? வேறு என்ன கொடுக்கலாம்?
நாம்: இன்றைய மனித உணவாக நாம் சாப்பிடுவது –
சாதம், இட்லி, சாம்பார், பொரியல், தயிர், சப்பாத்தி போன்ற வேகவைத்த அல்லது பொரித்த அல்லது சுட்ட உணவுகள்
கோழி, ஆடு, மாட்டு, பன்றி, மீன், முட்டை, கருவாடு போன்ற மாமிச உணவுகள்.
காபி, டீ, பெப்சி, கோக் போன்ற குளிர் பானங்கள்
சாராயம், பீர், விஸ்கி போனற போதை பானங்கள்
பீடி, சிகிரெட், கஞ்சா, அபின் போன்ற புகை பழக்கங்கள்
இதன் பின் விளைவுகள் –
பள்ளிப் பருவத்திலேயே மாணவர்கள் சர்க்கரை நோயினால் அவதிப்படுகின்றனர். கண்களுக்கு பெரிய புட்டி கண்ணாடி போடவேண்டியுள்ளது.
சைனஸ் பிரச்சினை
உடல் பருமன் அதிகரித்தல்
போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களைப் பற்றி அனைவரும் அறிவோம்.
அவர்களும், அவர்களை சூழ்ந்துள்ள உறவினர்களும், நண்பர்களும் படும் அவஸ்தை
மிகவும் மனவருத்தத்தையும் உடல் உபாதைகளையும் கொடுக்கக்கூடிய கீழ்கண்ட வியாதிகளினால் ஏற்படுகிற பணச்செலவு.
சர்க்கரை நோய்
இரத்த அழுத்தம்
நீரழிவு
காச நோய்
புற்று நோய்
இன்னும் பலப்பல
நண்பர்: மேற்கூறிய அனைத்திற்கும் யார் காரணம்?
நாம்: நாம். நாமேதன் காரணம்.
நண்பர் என்ன காரணம்?
நாம்: இறை உணவுகளை தவிர்த்து
மனித உணவுகளை உண்பதே
நண்பர்: எப்படி?
நாம்:
மனிதனால் தயாரிக்கப்பட்ட – அமிலத்தன்மை – உணவுகளை உண்பதால் ஏற்படும் விளைவு – சர்க்கரை மற்றும் நீரழிவு நோய்கள்.
மாமிசம் மற்றும் கொழுப்புத் தன்மையுள்ள உணவுகளை உண்பதால் ஏற்படும் இரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன்.
மதுபானம், புகை பிடித்தல், பான்பராக் போன்றவறிற்கு அடிமையானவர்களுக்கு – புற்று நோய், குடல் நோய் (அல்சர்) போன்ற உபாதைகள்.
இதுபோன்று மனிதன் அவதிப்படும் ஒவொரு நோயிற்கும் காரணம் – காரத்தன்மையுடைய இறை உணவுகளை தவிர்த்து அமிலத்தன்மையுடைய மனித உணவுகளை உண்பதே.
இறை உணவிற்கு மாறினால் மட்டும் போதுமா என்றால் – போதாது - என்பதுதான் உண்மை.
குழந்தை பருவம் முதல் இறை உணவுகளை தவிர்த்து மனித உணவுகளை உண்டுவருவதால் ஏற்பட்டுள்ள உடல் உபதைகளிலிருந்தும் நாம் விடுபட வேண்டும்.
இன்றே, இப்பொழுதே இயற்கை உணவிற்கு மாற தயாராகுங்களேன்.
“ஆரோக்கியமே ஆனந்தம்”
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|