புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
by mohamed nizamudeen Today at 8:14 am
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாயன்பு!!
Page 1 of 1 •
- N.S.Maniபண்பாளர்
- பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013
தாயன்பு!!
உனது ஒரு வயதில்
அவள் உன்னை குளிப்பாட்டி சோறு ஊட்டினால்
நீ இரவெல்லாம் அழுது நன்றி செலுத்தினாய்.
உனது இரண்டாம் வயதில்
உனக்கு பேசவும் நடக்கவும் பழக்கினால்
அவள் கூப்பிட்டபொழுது விலகி ஓடி நீ நன்றி செலுத்தினாய்
உனது மூன்றாம் வயதில்
உனக்கு அன்புடன் சமைத்துப் ஊட்டினாள்
அந்த தட்டை தரைமீது எறிந்து நீ நன்றி செலுத்தினாய்.
உனது நான்காம் வயதில்
உனக்கு கலர்க் குச்சிகள் வாங்கித்தந்தாள்
சாப்பாட்டு மேஜைமீது கலர்க்கோடுகளால் கிறுக்கி நீ நன்றி செலுத்தினாய்.
உனது ஐந்தாம் வயதில்
உனக்கு நல்லாடை உடுத்தினாள் விடுமுறையில்
அருகிலுள்ள சகதியில் நீ புரண்டு நன்றி செலுத்தினாய்.
உனது ஆறாம் வயதில்
உன்னை பள்ளியில் சேர்த்தாள்
போக மாட்டேன் என்று நீ அடம்பிடித்து நன்றி செலுத்தினாய்.
உனது ஏழாம் வயதில்
உனக்கு விளையாட பந்தொன்று வாங்கித்தந்தாள்
ஜன்னல் ஊடே நீ வெளியிலெறிந்து நன்றி செலுத்தினாய்.
உனது எட்டாம் வயதில்
உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வாங்கித்தந்தாள்
அவள்மீதெல்லாம் நீ வாழியவிட்டு நன்றி செலுத்தினாய்.
உனது ஒன்பதாம் வயதில்
உனக்கு வீணை கற்க பணம் செலுத்தினாள்
பழக கொஞ்சம்கூட நீ கவலைப்படாமல் நன்றி செலுத்தினாய்.
உனது பததாம் வயதில்
உன்னை விளையாட்டு கூடங்களுக்கு கூட்டிச்சென்றாள்
காரிலிருந்து குதித்து எங்கோ ஒடிசென்று நீ நன்றி செலுத்தினாய்.
உனது பதினொன்றாம் வயதில்
உன்னையும் உனது நண்பர்களையும் படத்திற்கு கூட்டிச்சென்றாள்.
வேறு வரிசையில் உட்காரச்சொல்லி நீ நன்றி செலுத்தினாய்.
உனது பன்னிரெண்டாம் வயதில்
உன்னை சில டிவி காட்சிகளை பார்க்கவேண்டாமென எச்சரித்தாள்
நீ அவள் வெளியே செல்லும்வரை காத்திருந்து நன்றி செலுத்தினாய்.
உனது பதிமுன்றாம் வயதில்
உன்னை முடிவெட்டிக்கொள்ள ஆலோசனை சொன்னாள்
அவளுக்கு அந்த டேஸ்ட் தெரியாதென நீ கூறி நன்றி செலுத்தினாய்.
உனது பதிநான்காம் வயதில்
உனக்கு ஒருமாத கோடை முகாமிற்கு பணம் செலுத்தினாள்
நீ ஒரு கடிதம் கூட போடாமல் நன்றி செலுத்தினாய்.
உனது பதினைந்தாம் வயதில்
வேலையிலிருந்து வீடு வந்த அவள், உன்னை அன்பாக தேடினாள்
நீ உனது அறையின் கதவை பூட்டிக்கொண்டு நன்றி செலுத்தினாய்.
உனது பதினாறாம் வயதில்
உனக்கு அவளுடைய காரை ஓட்ட கற்றுத்தந்தாள்
நீ அதை எடுத்துச்சென்று ஊர்சுற்றி நன்றி செலுத்தினாய்.
உனது பதினேழாம் வயதில்
அவள் ஒரு தொலைபேசி அழைப்பிற்கு காத்திருந்தாள்
நீ இரவு முழுவதும் பேசியே நன்றி செலுத்தினாய்.
உனது பதிநெட்டாம் வயதில்
உன்னை பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைத்துச்சென்றாள்
விழா இறுதிவரை அவளை வெளியே இருக்கவைத்து நன்றி செலுத்தினாய்.
உனது பத்தொன்பதாம் வயதில்
உன்னை கல்லூரிக்கு அழைத்துசென்று, பணம் செலுத்தி சேர்த்ததாள்
நண்பர்களுடன் நீ தனித்திருக்க, அவளுக்கு வெளியிலேயே வருகிறேன் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது இருபதாம் வயதில்
யாரிடமாவது நெருங்கி பழகுகிறாயா எனக் கேட்டாள்
நீ அது உன் வேலையில்லை எனச் சொல்லி நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்தோராம் வயதில்
உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஆலோசனை கூறினாள்
உன்னைப்போல் நானிருக்க விரும்பவில்லை எனக் கூறி நீ நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்திரண்டாம் வயதில்
உன்னை பட்டமளிப்பு விழாவில் கட்டித்தழுவினாள்
நீ ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல பணம் கேட்டு நன்றி செலுத்தினாய்.
உனது இருபதுமூன்றாம் வயதில்
உனது முதல் வீட்டிற்கு விருந்து மேஜை பரிசளித்தாள்
நண்பர்களிடம் அது அழகாக இல்லை என நீ கூறி நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்திநான்காம் வயதில்
எதிர்கால திட்டம் எனவென கேட்டாள்
நீ உஷ்!!! உனது வேலையைப் பார் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்திஐந்தாம் வயதில்
உனது திருமண செலவுகளை கொடுத்து, அழுது, எவ்வளவு நேசிக்கிறேன் என்றாள்
நீ நாட்டின் பாதிவழி சென்றுவிட்டபடி நன்றி செலுத்தினாய்.
உனது முப்பதாம் வயதில்
உன் குழந்தைக்கு சில அறிவுரை கூற கூப்பிட்டாள்
இப்பொழுது காலம் மாறிவிட்டது எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது நாற்பதாம் வயதில்
உன்னுடைய உறவிரின் பிறந்தநாளை நினைவு படுத்த கூப்பிட்டாள்
நான் தற்பொழுது மிகவும் பிசி எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது ஐம்பதாம் வயதில்
அவள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவி கேட்டாள்
பெற்றோர் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கிறீர்கள் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
பிறகு ஓர்நாள்
அவள் இறந்துவிட்டால்
உனது நெஞ்சு கனக்க ஓடி வருவாய்
அவளுக்கு எதுவுமே செய்யமுடியவில்லை என்று.
அவள் இன்னும் அருகிலிருந்தாள்
எப்பொழுதுமே இல்லாத அளவு அன்பை செலுத்த மறக்காதே!
அவள் இல்லையென்றாள்
அவளுடைய நிபந்தனையற்ற அன்பை நினைவுகொள்.
(என்றோ எனது நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததின் மொழிபெயர்ப்பு)
நா.செ.மணி
உனது ஒரு வயதில்
அவள் உன்னை குளிப்பாட்டி சோறு ஊட்டினால்
நீ இரவெல்லாம் அழுது நன்றி செலுத்தினாய்.
உனது இரண்டாம் வயதில்
உனக்கு பேசவும் நடக்கவும் பழக்கினால்
அவள் கூப்பிட்டபொழுது விலகி ஓடி நீ நன்றி செலுத்தினாய்
உனது மூன்றாம் வயதில்
உனக்கு அன்புடன் சமைத்துப் ஊட்டினாள்
அந்த தட்டை தரைமீது எறிந்து நீ நன்றி செலுத்தினாய்.
உனது நான்காம் வயதில்
உனக்கு கலர்க் குச்சிகள் வாங்கித்தந்தாள்
சாப்பாட்டு மேஜைமீது கலர்க்கோடுகளால் கிறுக்கி நீ நன்றி செலுத்தினாய்.
உனது ஐந்தாம் வயதில்
உனக்கு நல்லாடை உடுத்தினாள் விடுமுறையில்
அருகிலுள்ள சகதியில் நீ புரண்டு நன்றி செலுத்தினாய்.
உனது ஆறாம் வயதில்
உன்னை பள்ளியில் சேர்த்தாள்
போக மாட்டேன் என்று நீ அடம்பிடித்து நன்றி செலுத்தினாய்.
உனது ஏழாம் வயதில்
உனக்கு விளையாட பந்தொன்று வாங்கித்தந்தாள்
ஜன்னல் ஊடே நீ வெளியிலெறிந்து நன்றி செலுத்தினாய்.
உனது எட்டாம் வயதில்
உனக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வாங்கித்தந்தாள்
அவள்மீதெல்லாம் நீ வாழியவிட்டு நன்றி செலுத்தினாய்.
உனது ஒன்பதாம் வயதில்
உனக்கு வீணை கற்க பணம் செலுத்தினாள்
பழக கொஞ்சம்கூட நீ கவலைப்படாமல் நன்றி செலுத்தினாய்.
உனது பததாம் வயதில்
உன்னை விளையாட்டு கூடங்களுக்கு கூட்டிச்சென்றாள்
காரிலிருந்து குதித்து எங்கோ ஒடிசென்று நீ நன்றி செலுத்தினாய்.
உனது பதினொன்றாம் வயதில்
உன்னையும் உனது நண்பர்களையும் படத்திற்கு கூட்டிச்சென்றாள்.
வேறு வரிசையில் உட்காரச்சொல்லி நீ நன்றி செலுத்தினாய்.
உனது பன்னிரெண்டாம் வயதில்
உன்னை சில டிவி காட்சிகளை பார்க்கவேண்டாமென எச்சரித்தாள்
நீ அவள் வெளியே செல்லும்வரை காத்திருந்து நன்றி செலுத்தினாய்.
உனது பதிமுன்றாம் வயதில்
உன்னை முடிவெட்டிக்கொள்ள ஆலோசனை சொன்னாள்
அவளுக்கு அந்த டேஸ்ட் தெரியாதென நீ கூறி நன்றி செலுத்தினாய்.
உனது பதிநான்காம் வயதில்
உனக்கு ஒருமாத கோடை முகாமிற்கு பணம் செலுத்தினாள்
நீ ஒரு கடிதம் கூட போடாமல் நன்றி செலுத்தினாய்.
உனது பதினைந்தாம் வயதில்
வேலையிலிருந்து வீடு வந்த அவள், உன்னை அன்பாக தேடினாள்
நீ உனது அறையின் கதவை பூட்டிக்கொண்டு நன்றி செலுத்தினாய்.
உனது பதினாறாம் வயதில்
உனக்கு அவளுடைய காரை ஓட்ட கற்றுத்தந்தாள்
நீ அதை எடுத்துச்சென்று ஊர்சுற்றி நன்றி செலுத்தினாய்.
உனது பதினேழாம் வயதில்
அவள் ஒரு தொலைபேசி அழைப்பிற்கு காத்திருந்தாள்
நீ இரவு முழுவதும் பேசியே நன்றி செலுத்தினாய்.
உனது பதிநெட்டாம் வயதில்
உன்னை பள்ளி ஆண்டு விழாவிற்கு அழைத்துச்சென்றாள்
விழா இறுதிவரை அவளை வெளியே இருக்கவைத்து நன்றி செலுத்தினாய்.
உனது பத்தொன்பதாம் வயதில்
உன்னை கல்லூரிக்கு அழைத்துசென்று, பணம் செலுத்தி சேர்த்ததாள்
நண்பர்களுடன் நீ தனித்திருக்க, அவளுக்கு வெளியிலேயே வருகிறேன் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது இருபதாம் வயதில்
யாரிடமாவது நெருங்கி பழகுகிறாயா எனக் கேட்டாள்
நீ அது உன் வேலையில்லை எனச் சொல்லி நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்தோராம் வயதில்
உனக்கு ஒரு நல்ல வேலைக்கு ஆலோசனை கூறினாள்
உன்னைப்போல் நானிருக்க விரும்பவில்லை எனக் கூறி நீ நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்திரண்டாம் வயதில்
உன்னை பட்டமளிப்பு விழாவில் கட்டித்தழுவினாள்
நீ ஐரோப்பாவிற்கு சுற்றுலா செல்ல பணம் கேட்டு நன்றி செலுத்தினாய்.
உனது இருபதுமூன்றாம் வயதில்
உனது முதல் வீட்டிற்கு விருந்து மேஜை பரிசளித்தாள்
நண்பர்களிடம் அது அழகாக இல்லை என நீ கூறி நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்திநான்காம் வயதில்
எதிர்கால திட்டம் எனவென கேட்டாள்
நீ உஷ்!!! உனது வேலையைப் பார் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது இருபத்திஐந்தாம் வயதில்
உனது திருமண செலவுகளை கொடுத்து, அழுது, எவ்வளவு நேசிக்கிறேன் என்றாள்
நீ நாட்டின் பாதிவழி சென்றுவிட்டபடி நன்றி செலுத்தினாய்.
உனது முப்பதாம் வயதில்
உன் குழந்தைக்கு சில அறிவுரை கூற கூப்பிட்டாள்
இப்பொழுது காலம் மாறிவிட்டது எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது நாற்பதாம் வயதில்
உன்னுடைய உறவிரின் பிறந்தநாளை நினைவு படுத்த கூப்பிட்டாள்
நான் தற்பொழுது மிகவும் பிசி எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
உனது ஐம்பதாம் வயதில்
அவள் உடல்நிலை சரியில்லை எனக் கூறி உதவி கேட்டாள்
பெற்றோர் குழந்தைக்கு எவ்வளவு பாரமாக இருக்கிறீர்கள் எனக் கூறி நன்றி செலுத்தினாய்.
பிறகு ஓர்நாள்
அவள் இறந்துவிட்டால்
உனது நெஞ்சு கனக்க ஓடி வருவாய்
அவளுக்கு எதுவுமே செய்யமுடியவில்லை என்று.
அவள் இன்னும் அருகிலிருந்தாள்
எப்பொழுதுமே இல்லாத அளவு அன்பை செலுத்த மறக்காதே!
அவள் இல்லையென்றாள்
அவளுடைய நிபந்தனையற்ற அன்பை நினைவுகொள்.
(என்றோ எனது நாட்குறிப்பில் ஆங்கிலத்தில் எழுதி வைத்திருந்ததின் மொழிபெயர்ப்பு)
நா.செ.மணி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|