புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_m10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_m10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 
3 Posts - 7%
heezulia
 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_m10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_m10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_m10 ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்!


   
   
Bobshan returns
Bobshan returns
பண்பாளர்

பதிவுகள் : 187
இணைந்தது : 22/09/2011

PostBobshan returns Sat Oct 26, 2013 5:48 pm

ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! ஒவ்வொரு தீபாவளிக்கும் நடக்கும் பகல் கொள்ளை அநியாய வசூலில் ஆம்னி பஸ்கள்! JPL8OKDRRCt4ZAKZq5iA+p349_0

சென்னையில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் இவர்கள் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதனால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழியும்.

எந்த பண்டிக்கைக்கு போகிறார்களோ இல்லையோ, தீபாவளிக்கு சொந்த ஊருக்கு போகாதவர்களே இருக்க மாட்டார்கள். இவ்வாறு சொந்த ஊருக்கு செல்பவர்களின் முதல் சாய்ஸ் ரயில்தான். இதற்கு காரணம், கட்டணம் குறைவு, வசதிகள் அதிகம் என்பதுதான். தீபாவளிக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விடுகின்றன. அடுத்ததாக அரசு பஸ்களில் கட்டணம் குறைவு என்பதால் ஒருமாதத்துக்கு முன்பாகவே பலரும் முன்பதிவு செய்கிறார்கள். சிறப்பு பஸ்களும் நிரம்பி வழிகின்றன.

இவைகளில் டிக்கெட் கிடைக்காதவர்களின் ஒரே சாய்ஸ் ஆம்னி பஸ்கள் மட்டுமே. சென்னையில் ஒருநாளைக்கு சுமார் 750 ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதே தீபாவளி சமயத்தில் 1500க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. ரயில், அரசு பஸ்களில் டிக்கெட் கிடைக்காதவர்களுக்கு வேறு வழி இல்லை என்பதால் ஆம்னி பஸ்கள் இஷ்டத்துக்கு கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது.

இந்தாண்டும் ரயில், அரசு பஸ்கள், அரசு சிறப்பு பஸ்களில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டன. மீதமிருப்பது ஆம்னி பஸ்கள் மட்டுமே. தீபாவளி நவ.2ம் தேதி என்பதால் பலரும் 30, 31ம் தேதிகளில் சொந்த ஊருக்கு செல்ல விரும்புகின்றனர். அந்த நாட்களில் மதுரைக்கு செல்லும் ஆம்னி பஸ்களின் குறைந்த பட்ச டிக்கெட் கட்டணமே ரூ.1200. சாதாரண நாட்களில் ரூ.400 டிக்கெட் கட்டணம் வசூலிக்கும் அதே பஸ்களில் தீபாவளி சமயத்தில் ரூ.1200 கட்டணம் வசூலிக்கப்படுவது பொதுமக்களை கொதிப்படைய செய்துள்ளது. சில பஸ்களில் ரூ.2000 வரை டிக்கெட் கட்டணத்தை நிர்ணயித்துள்ளனர்.

சப்பை கட்டு கட்டும் அதிகாரிகள்

தீபாவளி மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் இவர்கள் இஷ்டத்துக்கு டிக்கெட் கட்டணத்தை நிர்ணயிக்கிறார்கள். இது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. ஆம்னி பஸ்களின் இந்த பகல் கொள்ளை ஆண்டாண்டு காலமாக நடந்து கொண்டிருக்கிறது. வெறும் கண்துடைப்புக்காக ஒவ்வொரு ஆண்டும் போக்குவரத்து துறை சார்பில் 20 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்படுகிறது. அவர்களும் பேருக்கு 5, 6 பஸ்கள் மீது அபராதம் விதித்து கடமையை முடித்துக் கொள்வதாக பொதுமக்கள் ஆதங்கப்படுகின்றனர்.

‘ஆன்லைனில் ஆம்னி பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. இதற்காக பல்வேறு இணையதளங்களும் உள்ளன. அவைகளில் சென்றால் தெளிவாக கட்டணங்கள் காட்டப்படுகின்றன.

ஒவ்வொரு பஸ்களும் ரூ.1000க்கு மேல் அதிக கட்டணம் வசூலிக்கிறார்கள். இது அதிகாரிகளுக்கு தெரியாதா...? ஒரு சில ஆம்னி பஸ் நிறுவனங்களை தவிர பெரும்பாலானவற்றில் டிக்கெட் வாங்கும் போது, ஏதோ ஒரு டிராவல்ஸ் பெயரில்தான் டிக்கெட் தருகிறார்கள்.

இது தினம் தினம் நடக்கும் முறைகேடு. இது அதிகாரிகளுக்கு தெரியாது என்றால் ஆச்சர்யம்தான். பண்டிகை நாட்களில் எல்லா ஆம்னி பஸ்களிலும் அதிக கட்டணம் தான் வசூலிக்கிறார்கள் என்பதை சாதாரணமாக சென்று பார்த்தாலே தெரியும். ஆனால், அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி 2 பஸ்களை பறிமுதல் செய்துள்ளார்கள் என்ற செய்தியை பார்க்கும் போது சிரிப்பும் வேதனையும்தான் மிஞ்சுகிறது’ என்கின்றனர் மிடில் கிளாஸ் பயணிகள்.

இதே போல, பர்மிட் இல்லாத பல பஸ்களும் இயக்கப்படுகிறது. தனியார் வேன்களும் இயக்கப்படுகின்றன. இவைகளில் செல்லும் பயணிகளுக்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இதுபோன்ற பஸ்களையும், வேன்களையும் அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. இப்படிப்பட்ட வாகனங்கள் விபத்தில் சிக்கினால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதற்கு கூட யாரும் இருப்பதில்லை.

எனவே, போக்குவரத்து துறை இந்த விஷயத்தில் அதிக கவனம் எடுத்து முறையான ஆய்வு நடத்தி அதிக வசூல் செய்யும் ஆம்னி பஸ்கள் மீதும் பர்மிட் இல்லாத வாகனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தீர்வு கிடைக்கும் என்கின்றனர் பயணிகள். அதிகாரிகள் கவனிப்பார்களா?

எவ்வளவு கட்டணம்? ஆன்லைனில் ஆம்னி பஸ்களின் கட்டண விபரம்...


செல்லுமிடம்    சாதாரண நாட்களில்    தீபாவளி சமயத்தில்

செமி சிலீப்பர்    சிலீப்பர்    ஏசி பஸ்    செமி சிலீப்பர்    சிலீப்பர்    ஏசி பஸ்

மதுரை        400    500    750    1200    1500    1995
கோவை        450    550    800    1100    1600    1999
திருச்செந்தூர்    600    700    850    870    &    1400
திருநெல்வேலி    550    650    725    1300    1888    2499
தூத்துக்குடி        600    700    850    850    &    1370
சேலம்        500    550    650    1100    1600    1999
நாகர்கோவில்    600    700    800    750    850    1100
திண்டுக்கல்    450    550    650    1000    1300    2000

விபரம் தெரிவிப்பது எப்படி?

அதிகாரிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் பற்றி கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக அலுவலக தொலைபேசி எண் 044&24794709க்கு புகார் தெரிவிக்கலாம். புகார் தெரிவிக்கும் போது ஆம்னி பஸ் பற்றி விபரங்கள் தெரிவிக்க வேண்டும்‘ என்கின்றனர்.  

இதற்கு பயணிகள் கூறுகையில், ‘அதிக கட்டணம் வசூலிக்கும் பெரும்பாலான பஸ்கள் எந்த டிராவல்ஸ், பர்மிட் உள்ளதா இல்லாததா என்பதே தெரியாது. பஸ்சில் ஒரு டிராவல்சின் பெயரும், டிக்கெட்டில் ஒரு பெயரும் இருக்கிறது. அப்படியே புகார் கொடுக்கலாம் என்றால் போனை அதிகாரிகள் யாரும் எடுப்பதில்லை. எடுத்தாலும், சரியான தகவலை சொல்லுங்கள் என்று கூறி வைத்து விடுகின்றனர். ஆம்னி பஸ் நிலையம் அருகிலேயே இருந்தும் கூட அவர்கள் நேரில் வர தயாராக இல்லை’ என்று புகார் கூறுகிறார்கள்.

போப்ஷன் நன்றி 



இந்த நிலையும் மாறும்!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Oct 26, 2013 6:15 pm

கோபம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sat Oct 26, 2013 6:39 pm

அரசு சொகுசு பேருந்துகளில் சீட்கள் கட்டாந்தரை போல உள்ளது. மேலும் ஸ்டான்டிங் முறையில் பயனிகளை ஏற்றிக்கொள்கிறார்கள். இதனால் சீட் கிடைத்தவர்களுக்கு தான் தொல்லை.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக