புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
44 Posts - 41%
heezulia
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
8 Posts - 7%
வேல்முருகன் காசி
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
5 Posts - 5%
prajai
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
3 Posts - 3%
Raji@123
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
2 Posts - 2%
Barushree
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
2 Posts - 2%
Saravananj
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
170 Posts - 41%
ayyasamy ram
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
159 Posts - 39%
mohamed nizamudeen
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
23 Posts - 6%
Dr.S.Soundarapandian
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
21 Posts - 5%
prajai
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_m10கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் கடவுள் தூதுவனும் - என்ன கொடுமை கடவுளே ! சிந்தனை கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 1:03 am


ஊருக்குள் புதிதாய் ஒருவன் வந்தான். அவனை பிடித்து ஊர் மக்கள் ‘‘எங்கே இருந்து வருகிறாய்?’’ என்று கேட்டார்கள்.

நான் ‘‘தேவலோகத்திலிருந்து வருகிறேன்’’ என்றான். நான் கடவுளின் தூதுவன் என்றான் கேட்டவர்கள் சிரித்தார்கள்.

‘‘உன்னை யார் இங்கே அனுப்பி வைத்தது?’’ என்று கேட்க ‘‘கடவுள்தான் அனுப்பி வைத்தார்.’’ என்றான் கேட்டவர்களுக்கு மேலும் சிரிப்பு.

புத்தி சரியில்லாதவன் என்பதாகப் புரிந்து கொண்டு அவனை கோயிலுக்குக் கூட்டிச் சென்று. மனநலம் பாதிக்கப்பட்டவர்களைத் தெளிய வைக்கிற அங்கே இருந்த கல் மண்டபத் தூணில் இவனைக் கட்டிப் போட்டு விட்டார்கள். இப்போதும் அவன் சிரித்தான்.

‘‘என்னை அனுப்பி வைக்கிறபோது கடவுளே சொன்னார், இப்படி எல்லாம் நடக்கும் என்று!’’

‘‘எப்படி எல்லாம் நடக்கும் என்று?’’ என் ஊரார்கள் கேட்க

‘‘உன்னைக் கட்டிப் போடுவார்கள்... கைகொட்டிச் சிரிப்பார்கள் என்று சொன்னார் கடவுள். அவர் சொன்னபடியே நடக்கிறது. ஆகவே, நான் அவருடைய தூதன் என்பதற்கு இதைவிட வேறு என்ன வேண்டும்?’’

மக்கள் சிந்தனையில் ஆழ்ந்தனர்கள்.

‘‘சரி. நீ என்னதான் சொல்ல வருகிறாய்?’’

‘‘நம்புங்கள்... நான் ஒரு தீர்க்கதரிசி. கடவுளால் இங்கே அனுப்பப் பட்டவன். உங்களுக்கு வழிகாட்டவே இங்கே வந்திருக்கிறேன்.’’ என்றான்

இப்போது இன்னொரு சிரிப்புச் சத்தம். இவனைவிட பலமாகச் சிரிப்பது கேட்டது. அந்தச் சத்தம் எங்கே இருந்து வருகிறது? என்று பார்த்தான் அவனுக்குப் பின்னால், அதே மண்டபத்தில்! அங்கே இன்னொரு மனிதன் தூணில் கட்டப்பட்டிருக்கிறான்.

‘‘நீ ஏன் சிரிக்கிறாய்?’’ ன்னு கேட்டான்

‘‘நீ பொய் சொல்கிறாய்... அதனால் சிரிக்கிறேன்!’’

‘‘எது பொய் என்கிறாய்?’’

‘‘கடவுள் உன்னை அனுப்பி வைத்ததாகச் சொல்வது பொய்!’’

‘‘அது எப்படி உனக்குத் தெரியும்?’’

‘‘நான் உன்னை அனுப்பி வைக்கவே இல்லையே!’’

இவன் அதிர்ச்சியோடு அவனை நிமிர்ந்து பார்த்தான்.

அவன் சொன்னான் பரிதாபமாக... ‘‘நான்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டு இங்கே வந்தவன். ஒரு மாதமாகக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறார்கள்.’’

நண்பர்களே! நானே கடவுளின் தூதன் என்கிறார்கள் சிலர்.
நானே கடவுள் என்கிறார்கள் சிலர். உண்மையான கடவுள் எங்கேதான் இருக்கிறார்?

ஒரு மனிதன், ஞானி ஒருவரைத் தேடிப் போனான். ‘‘நான் கடவுளைச் சந்திக்க வேண்டும்!’’ என்றான்.
அவர் ‘பளார்’ என்று இவன் கன்னத்தில் அறைந்து விட்டார்.
இவன் பயந்து ஓடிப் போனான்.

பக்கத்திலிருந்தவர்கள் ஞானியிடம் கேட்டார்கள்: ‘‘அவனை ஏன் அறைந்தீர்கள்?’’

‘‘அவன் ஒரு பைத்தியக்காரன்!’’

‘‘அப்படியா?’’

‘‘ஆமாம்! அவனையே அவன் தேடிக் கொண்டிருக்கிறான்!’’


thanks : tamilarivukadhaigal

அசுரனின் கருத்து :
நாலு பேருக்கு உணவளித்தால் நீ தான் கடவுள் என்று ரமணர் கூறியது இந்த கதைக்கு பொருந்தியது

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Fri Oct 25, 2013 8:11 am

அசுரனின் கருத்து :
நாலு பேருக்கு உணவளித்தால் நீ தான் கடவுள் என்று ரமணர் கூறியது இந்த கதைக்கு பொருந்தியது

கதைக்கு பொருத்தமான ஒரு கருத்தையும் கூறி அசத்துறிங்க நண்பா
விஸ்வாஜீ
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் விஸ்வாஜீ

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 8:14 am

vishwajee wrote:அசுரனின் கருத்து :
நாலு பேருக்கு உணவளித்தால் நீ தான் கடவுள் என்று ரமணர் கூறியது இந்த கதைக்கு பொருந்தியது

கதைக்கு பொருத்தமான ஒரு கருத்தையும் கூறி அசத்துறிங்க நண்பா
நன்றி நண்பரே! உங்கள் விசயமாக இன்று பேசுகிறேன். மாலை சொல்கிறேன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Oct 25, 2013 12:41 pm

நல்ல கதை .பகிர்வுக்கு நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


நான்
நான்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 4
இணைந்தது : 13/10/2013

Postநான் Fri Oct 25, 2013 12:49 pm

அசுரன் wrote:


அசுரனின் கருத்து :
நாலு பேருக்கு உணவளித்தால் நீ தான் கடவுள் என்று ரமணர் கூறியது இந்த கதைக்கு பொருந்தியது
சரியாக சொன்னிர்கள் அசுரன் பகிவுக்கு நன்றி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Oct 25, 2013 11:07 pm

நான் wrote:
அசுரன் wrote:


அசுரனின் கருத்து :
நாலு பேருக்கு உணவளித்தால் நீ தான் கடவுள் என்று ரமணர் கூறியது இந்த கதைக்கு பொருந்தியது
சரியாக சொன்னிர்கள் அசுரன் பகிவுக்கு நன்றி
ஆமா நீங்க யாரு? நான் ன்னு இருக்கே? உங்க அறிமுகத்தை தாருங்கள்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக