புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
by heezulia Today at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
prajai |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
| |||
Balaurushya |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழப் போர்
Page 1 of 1 •
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
ஈழப் போர் அல்லது இலங்கை உள்நாட்டுப் போர் என்பது இலங்கை இனப்பிரச்சினை காரணமாக இலங்கைத் தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஏற்பட்ட வன்முறைப் போராட்டங்களையும் போர்களையும் முதன்மையாகக் குறிக்கின்றது. இப்போரானது சிங்களவருக்கும்
தமிழருக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து
முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இப்போரில் இது வரை 68,000 பேர் வரை
கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப் படுகிறது [4] எனினும் சரியான எண்ணிகைகள் இதில் இருந்து வேறுபடலாம்.
பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும்
தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால
ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை
நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
தமிழருக்கு இடையில் பல விடயங்கள் தொடர்பாக நிலவிவரும் பாரிய கருத்து
முரண்பாடுகளில் மூலத்தைக் கொண்டதாகும். இப்போரில் இது வரை 68,000 பேர் வரை
கொல்லப்பட்டுள்ளதாக ஊடகங்களில் குறிப்பிடப் படுகிறது [4] எனினும் சரியான எண்ணிகைகள் இதில் இருந்து வேறுபடலாம்.
பல்வேறு காலகட்டங்களில் ஈழப்போர் பல்வேறு தன்மைகளுடனும்
தாக்கங்களுடனும் அமைப்புகள் ஊடாகவும் வெளிப்பட்டு இருக்கின்றது. கால
ஓட்டத்தையும் முக்கிய திருப்புமுனைகளையும் முதன்மையாக வைத்து ஈழப்போரை
நான்கு கட்டங்களாக வகுப்பர். அவை பின்வருமாறு:
- இளவரசன்வி.ஐ.பி
- பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009
மீனுவோட தங்கைகிறது அப்ப அப்ப Proof பண்ணுறாங்க...
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
![avatar](https://i.servimg.com/u/f85/13/02/10/42/eegara13.jpg)
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இளவரசன்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இளவரசன் wrote:மீனுவோட தங்கைகிறது அப்ப அப்ப Proof பண்ணுறாங்க...
![ஈழப் போர் 44296](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![ஈழப் போர் 44296](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![ஈழப் போர் 44296](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![ஈழப் போர் 44296](/users/1813/71/41/02/smiles/44296.gif)
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
ஈழப் போர்
தமிழன் என்றுமே பிறர் உரிமைப் பொருள்களைக் கவர நினைத்தவனில்லை. பிறர் நாட்டுடன்
போராடியதில்லை. சில கடற்போர்கள் நடந்தவை கடற்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தவே,
ஈழத்தின் மைந்தன் தமிழன் தான், ஈழம் என்ற வார்த்தை இழவு என்ற வேர்ச் சொல்லிலிருந்தும் அது
இழிதல் என்று மாற்றுருப் பெற்றது, இலக்கியங்களில் இழவு என்ற சொல்
கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் குறித்து நின்றது. கவனத்துடனும்
சிரத்தையுடனும் செய்யும் காரியங்கள் இழவு என்றும் முன்னோர் கொண்டனர், வைணவப்
பெரியாரான விஷ்ணு சித்தர் என்பவர் தமது பாடல் ஒன்றில் “திருவோணத்
திருவிழவில்’ என்று ஆண்டுள்ளமையால் உணர்க. மனம் ஒன்றி
புலன் பொறி வசத்திலிருந்து தம்மை அறியாமல் எடுத்துக் கொண்ட விடயத்தில்
ஒன்றிவிடுதலுக்கு இழிதல் என்ற சொல் கையாளப் பட்டது, திருப்பாவையில் உள்ள எங்கள்
மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்’ என்ற வரிகளால் காண்க, இறைவா நின்
திருவடிகளில் எம் மனம் ஒன்றி விட்டால் எம்முடைப் பாவங்கள் எம்மை அறியாமல் நீங்கி
விடும் என்ற பொருள் உடைத்தது அச்சொல். பிற்காலத்தில் இழவு என்ற சொல் தன்
வழக்கொழிந்து மரணச் சடங்குகளில் ஒன்றாயிற்று. ரிக் வேதத்தில் வரும் அக்னிம் ஈளே
என்ற சொல் தமிழிலிருந்து பெறப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. இது
ஈழத்தமிழனின் நீண்ட வரலாற்றுக்குச் சான்றாகும்
ஈழம் என்ற சொல்லாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருவோம். மண்ணின்
மைந்தனாகிய தமிழன் தன் உரிமையை இழந்து விலங்கினும் கேடாய் நடத்தப் பட்டது
சரித்தின் கறை படிந்த பக்கங்களில் காணப் பெறும். முதலில் தன் உரிமையை அல்ல, தான்
வாழ்வதற்கு உண்டான அடிப்படைத் தேவைகளுக்காகக்
குரல் அமைதியான முறையில் தான் தமிழன் எழுப்பினான், பலன் தராமல் போகவே
சாத்வீக முறையில் உண்ணாவிரதம் போன்ற ஜனநாயகம் அனுமதித்த வழிகளையே பின்பற்றினான்,
ஆனால் சிங்களக் காடையர்கள் அஹிம்சை கோழைகளின் ஆயுதமாகவே எண்ணினர். இதனைக் கண்டு
புத்தன் தனது சவக்குழியில் புரண்டான், புத்தன் வழி வந்த அசோகன் தன் மகளை
ஈழத்துக்கு அனுப்பினான், அந்தப் பெருமாட்டி உபதேசங்களைக் கேட்டு நடந்தவன் தமிழன்
தான், சிங்களக் காடையர்கள் அல்லர், வேண்டுதல் பலிக்கவில்லை, உண்ணாவிரதங்கள்
உதாசீனப் படுத்தப் பட்டன, பிச்சைக்காக நீட்டிய கைகள் துப்பாக்கியை ஏந்த வேண்டிய
துர்ப்பாக்கிய நிலை காடையர்களால் ஏற்படுத்தப் பட்டது, 40 வருடப் போராட்டத்தில் ஒரு
சிங்களப் பெண்ணாவது மானபங்கப் படுத்தப் பட்டாளா. காடையர்கள் வெளியிடும்
பத்திரிக்கையிலாவது இம்மாதிரிச் செய்திகள் வந்தனவா? இல்லையே. தமிழர்களால் சிறைப் பிடிக்கப் பட்ட ஆமிக்காரர்கள் எவ்வளவு கெளரவமாக நடத்தப் பட்டனர் என்பதை விசாரித்துப் பார்த்தால் தான் தமிழனின்
பெருமை தெரியவரும், கட்டுரையை விரித்து எழுத விருப்பமில்லை,
தயை கூர்ந்து தங்கள் எழுத்துக்களில் தமிழன் வன்முறையில் ஈடு பட்டான் என்று தொனிக்கும்
வகையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
தமிழன் என்றுமே பிறர் உரிமைப் பொருள்களைக் கவர நினைத்தவனில்லை. பிறர் நாட்டுடன்
போராடியதில்லை. சில கடற்போர்கள் நடந்தவை கடற்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தவே,
ஈழத்தின் மைந்தன் தமிழன் தான், ஈழம் என்ற வார்த்தை இழவு என்ற வேர்ச் சொல்லிலிருந்தும் அது
இழிதல் என்று மாற்றுருப் பெற்றது, இலக்கியங்களில் இழவு என்ற சொல்
கொண்டாட்டங்களையும் திருவிழாக்களையும் குறித்து நின்றது. கவனத்துடனும்
சிரத்தையுடனும் செய்யும் காரியங்கள் இழவு என்றும் முன்னோர் கொண்டனர், வைணவப்
பெரியாரான விஷ்ணு சித்தர் என்பவர் தமது பாடல் ஒன்றில் “திருவோணத்
திருவிழவில்’ என்று ஆண்டுள்ளமையால் உணர்க. மனம் ஒன்றி
புலன் பொறி வசத்திலிருந்து தம்மை அறியாமல் எடுத்துக் கொண்ட விடயத்தில்
ஒன்றிவிடுதலுக்கு இழிதல் என்ற சொல் கையாளப் பட்டது, திருப்பாவையில் உள்ள எங்கள்
மேல் சாபம் இழிந்தேலோர் எம்பாவாய்’ என்ற வரிகளால் காண்க, இறைவா நின்
திருவடிகளில் எம் மனம் ஒன்றி விட்டால் எம்முடைப் பாவங்கள் எம்மை அறியாமல் நீங்கி
விடும் என்ற பொருள் உடைத்தது அச்சொல். பிற்காலத்தில் இழவு என்ற சொல் தன்
வழக்கொழிந்து மரணச் சடங்குகளில் ஒன்றாயிற்று. ரிக் வேதத்தில் வரும் அக்னிம் ஈளே
என்ற சொல் தமிழிலிருந்து பெறப் பட்டதோ என்ற ஐயம் எனக்கு நீண்ட நாட்களாக உண்டு. இது
ஈழத்தமிழனின் நீண்ட வரலாற்றுக்குச் சான்றாகும்
ஈழம் என்ற சொல்லாராய்ச்சியை இத்துடன் நிறுத்திக் கொண்டு விடயத்துக்கு வருவோம். மண்ணின்
மைந்தனாகிய தமிழன் தன் உரிமையை இழந்து விலங்கினும் கேடாய் நடத்தப் பட்டது
சரித்தின் கறை படிந்த பக்கங்களில் காணப் பெறும். முதலில் தன் உரிமையை அல்ல, தான்
வாழ்வதற்கு உண்டான அடிப்படைத் தேவைகளுக்காகக்
குரல் அமைதியான முறையில் தான் தமிழன் எழுப்பினான், பலன் தராமல் போகவே
சாத்வீக முறையில் உண்ணாவிரதம் போன்ற ஜனநாயகம் அனுமதித்த வழிகளையே பின்பற்றினான்,
ஆனால் சிங்களக் காடையர்கள் அஹிம்சை கோழைகளின் ஆயுதமாகவே எண்ணினர். இதனைக் கண்டு
புத்தன் தனது சவக்குழியில் புரண்டான், புத்தன் வழி வந்த அசோகன் தன் மகளை
ஈழத்துக்கு அனுப்பினான், அந்தப் பெருமாட்டி உபதேசங்களைக் கேட்டு நடந்தவன் தமிழன்
தான், சிங்களக் காடையர்கள் அல்லர், வேண்டுதல் பலிக்கவில்லை, உண்ணாவிரதங்கள்
உதாசீனப் படுத்தப் பட்டன, பிச்சைக்காக நீட்டிய கைகள் துப்பாக்கியை ஏந்த வேண்டிய
துர்ப்பாக்கிய நிலை காடையர்களால் ஏற்படுத்தப் பட்டது, 40 வருடப் போராட்டத்தில் ஒரு
சிங்களப் பெண்ணாவது மானபங்கப் படுத்தப் பட்டாளா. காடையர்கள் வெளியிடும்
பத்திரிக்கையிலாவது இம்மாதிரிச் செய்திகள் வந்தனவா? இல்லையே. தமிழர்களால் சிறைப் பிடிக்கப் பட்ட ஆமிக்காரர்கள் எவ்வளவு கெளரவமாக நடத்தப் பட்டனர் என்பதை விசாரித்துப் பார்த்தால் தான் தமிழனின்
பெருமை தெரியவரும், கட்டுரையை விரித்து எழுத விருப்பமில்லை,
தயை கூர்ந்து தங்கள் எழுத்துக்களில் தமிழன் வன்முறையில் ஈடு பட்டான் என்று தொனிக்கும்
வகையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்
அன்புடன்
நந்திதா
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தயை கூர்ந்து தங்கள் எழுத்துக்களில் தமிழன் வன்முறையில் ஈடு பட்டான் என்று தொனிக்கும்
வகையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்
வன்முறை செய்வது ..தமிழர் இல்லை..அக்க சொல்வது நியாயமே
வகையில் எழுதுவதைத் தவிர்க்க வேண்டுகிறேன்
வன்முறை செய்வது ..தமிழர் இல்லை..அக்க சொல்வது நியாயமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
இளவரசன் wrote:மீனுவோட தங்கைகிறது அப்ப அப்ப Proof பண்ணுறாங்க...
![ஈழப் போர் 740322](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஈழப் போர் 740322](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஈழப் போர் 740322](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஈழப் போர் 740322](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/740322.gif)
![ஈழப் போர் 740322](https://eegarai.darkbb.com/users/1813/71/41/02/smiles/740322.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- Sponsored content
Similar topics
» ஐந்தாம் கட்ட ஈழப் போர் ஆரம்பமாகிவிட்டது? : பாரிஸ் ‘ஈழநாடு’
» 'ஈழப் போர் நிறுத்த தகவலை வைகோவிடம் நான் சொல்லவில்லை'
» அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
» 'ஈழப் போர் நிறுத்த தகவலை வைகோவிடம் நான் சொல்லவில்லை'
» அடுத்த கட்ட ஈழப் போர் வடக்குப் பிராந்திய கடற்பரப்பை மையமாக வைத்தே ஆரம்பமாகும்: லக்பிம
» "போர்..போர்..போர்': கருணாநிதி பிறந்த நாள் செய்தி
» மகாபாரதத்தில் குருச்சேத்திர போர் நடக்கும் முன்னர் பீஷ்மர் வகுத்த போர் விதிமுறைகள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|