Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறுby Dr.S.Soundarapandian Today at 12:14 am
» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am
» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am
» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am
» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm
» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm
» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm
» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm
» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am
» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am
» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm
» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm
» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm
» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm
» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm
» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm
» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm
» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm
» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am
» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
ஆனந்திபழனியப்பன் |
| |||
prajai |
| |||
rajuselvam |
| |||
kavithasankar |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
i6appar |
| |||
mohamed nizamudeen |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
prajai |
| |||
Guna.D |
| |||
ஆனந்திபழனியப்பன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
3 posters
Page 1 of 1
தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...
அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ...
'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர்
( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என பலரும் அறியார் !
அன்னார் என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக் குறுக்க முயற்சிப்பது பேதமை !
நிற்க...
வ.உ.சி அவர்கள் தமிழ் மறையாம் திருக்குறள் மீது எவ்வளவு பற்று கொண்டிருந்தார்கள் என்பதை கீழே அவர் சொல்லியவை நம் மனதில் நிறுத்தும்...
வ.உ.சிதம்பரனார் ( 1872 - 1936 ) 'வ.உ.சி.கட்டுரைகள்' எனும் நூலில் , " பாயிர ஆராய்ச்சி " எனும் கட்டுரையிலிருந்து...
" தமிழறிகளெல்லோரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும்.
1330 - குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத் துறந்த முனிவரேயாயினும்,
என்னைப் பெற்ற தந்தயே யாயினும், யான் பெற்ற மக்களேயாயினும்,
யான் அவரைப் பூர்த்தியாய் மதிப்பதுமில்லை ; நேசிப்பதுமில்லை. "
வேறொரு இடத்தில் அவர் எழுதுகிறார்...
"ஆரியமே ஏற்றமெனும் அன்பருயர் வள்ளுவரின்
ஓரியலே கற்றாலும் ஓதாராஞ் - சீரடியில்
நூற்பொருளும் வள்ளுவர்போல் நன்குரைக்கும் நூல் ஒன்றங்
கேற்படநாம் கண்டதுண்டோ இன்று "
இப்பாடல் , வ.உ.சி யின் முதல் அரசியல் கட்டுரையான ' சுதேசாபிமானம்'
மதுரை ' விவேகபானு' எனும் திங்கள் இதழில் 1906- பிப்ரவரியில் ஏழு பக்கங்களில் வெளி வந்தது .
The following is by Rev G .U. Pope , who translated KURAL to English and published it in the year 1886, under the title ' The " Sacred Kural " of Tiruvallavar Nayanar with introduction , grammar , translation , notes in which are reprinted , Fr . C . J . Beschis and F. W. Ellis's versions , Lexicon and concordance. '
..............................................................................
..............................................................................
There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "
இன்னும் உள ...
அன்புடன்,
சுந்தரம்
Last edited by sundaram77 on Fri Oct 25, 2013 8:59 am; edited 4 times in total
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
நண்பரே ஆங்கலப் பதிவை நீக்கிவிடுங்கள். முடிந்தால் தமிழ் படுத்தி தாருங்கள்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
திரு. அசுரன் ,அசுரன் wrote:நண்பரே ஆங்கலப் பதிவை நீக்கிவிடுங்கள். முடிந்தால் தமிழ் படுத்தி தாருங்கள்
ஈகரை விதிமுறைகளை முழுதும் படிக்க வில்லை என நான் ஒப்புக்கொள்கிறேன் ...
ஆனால் , நான் இங்கு ஆங்கிலத்தில் இட்டது எனக்கு ஆங்கிலம் தெரியும் எனக் காட்டிக் கொள்ள் அல்ல ...நான் இட்ட விடயமும் ' நிஷா அகர்வால் ' கல்யாணம் கட்டினாளா இல்லை யாரோடவாவது ஓடிப்போனாளா என்ற பொது அறிவுக்கு அதிமுக்கியமானது பற்றியும் அல்ல...
தமிழின் பெருமையையும் நம் பண்டையோரின் சிந்தனை வளத்தையும் நம்மைவிட அதனை நேசித்து உலக்குக்கு உணர்த்தியோர் பற்றியும் ...
நீங்கள் சொன்னதற்கிணங்க நான் நிறைய நீக்கி கொஞ்சமாக விட்டிருக்கிறேன் ...
அதுவும் உங்கள் கொள்கைக்கு மாறெனில் நான் மிக வருத்தப்படுவேன் ...
என் இடுகைகளை உங்களால் முழுதும் பார்க்க முடியும் என நினைக்கிறேன் ...
சிரமம் பாராது அவற்றைப் படித்து முடிவு சொன்னால் எனக்கு சற்று நிம்மதியாகும் ...
நான் இப்போது சொல்வதை தவறாகக் கருத வேண்டாம் ...
வேண்டாம் ...இத்துடன் போதும் ....
எனக்கான இணைய வசதியும் நேரமும் மிகக் குறைவு ..
அன்புடன்,
சுந்தரம்
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
sundaram77 wrote:
நண்பர்களே ,
எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ...
பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ...
அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ...
....................................................
The following is by Rev G .U. Pope , who translated KURAL to English and published it in the year 1886, under the title ' The " Sacred Kural " of Tiruvallavar Nayanar with introduction , grammar , translation , notes in which are reprinted , Fr . C . J . Beschis and F. W. Ellis's versions , Lexicon and concordance. '
..............................................................................
..............................................................................
There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "
இன்னும் உள ...
அன்புடன்,
சுந்தரம்
அந்தப் புள்ளிகள் இட்ட இடத்தில் இருக்க வேண்டியது ....
" The Kural owes much of its popularity to its exquisite poetic form . The brevity rendered necessary by the form gives an oracular effect to the utterances of the great Tamil " Master of Sentences . " They are the choicest of moral epigrams .
Their resemblance to gnomic poetry of Greece is remarkable as to their subjects , their sentiments and the state of society when they wre uttered . Something of the same kind is found in Greek epigrams , in Martial and Latin elegiac verse . There is a beauty in the periodic character of the Tamil construction in many of these verses that reminds the reader of the happiest efforts of Propertius. "
இப்பகுதியை நீக்கியதிலிருந்து எனக்கு நிம்மதியே இல்லாது போயிற்று...
தமிழின் மேன்மையினை எல்லா மொழிகளிலும் எல்லோரிடமும் போய்ச் சேரும்படி
சொல்ல வேண்டும் என்பதே என் ஆசை என்று இங்கேகூட நான் சொல்லியிருக்கிறேன்...
" யாதும் ஊரே யாவரும் கேளிர் ...." எனக் கணியன் சொன்னது தமிழில் மட்டும் இன்றைய வரை இருந்திருப்பின் , தமிழுக்கு இப்போதுள்ள இடம் கிடைத்திருக்காது ...நாம் ஏன் கிணற்றுத் தவளை மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும் ...
நான் தமிழில்தான் பதிக்கிறேன் ...சில மிக நல்ல மேற்கோள்களை , அவ்வப்போது
மட்டும் , ஆங்கிலத்தில் தருகிறேன் ...பல சமயங்களில் அவற்றை மொழிபெயர்த்தல் அவற்றின் அழகைக் குலைக்கத்தான் செய்யும் ....
ஆல்பர்ட் சுவைட்சர் அவர்கள் ஜெர்மன் மொழியில் திருக்குறளைப் படித்துதான் பிரமித்துப்போய் , இந்திய தத்துவ வரலாறைக் கூட மாற்ற வேண்டும் என் ஆதங்கப்பட்டார் ... திருக்குறளை தமிழில் படித்திருப்பாரேயெனின் இன்னும் வலுவாக நிறைய சொல்லியிருப்பார் என உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளுக்கு வித்திட்ட பெருமைக்குரிய தந்தை தனிநாயகம் அடிகளார் புலம்புவார் ...
நிறையச் சொல்லலாம்தான் ...ஆனால் நேரம் ...
அன்புடன் ,
சுந்தரம்
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
Re: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
![தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 103459460](/users/1813/71/41/02/smiles/103459460.gif)
![தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 3838410834](/users/1813/71/41/02/smiles/3838410834.gif)
நண்பரே உங்களின் ஆதங்கம் நியாமானதே....தமிழ் குறித்த தங்களின் பல பதிவுகளை ஈகரை கண்டுள்ளது..ஒரு மொழி பிற மொழிகளின் பேசப்படும் பொழுது தான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமல்ல பலரையும் இங்கே இழுக்கும்..
மேற்கோள்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற எண்ணமே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு..
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
சதாசிவம்
![தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... 1772578765](https://2img.net/u/1813/71/41/02/smiles/1772578765.png)
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
திரு.சதாசிவம் ,சதாசிவம் wrote:![]()
![]()
நண்பரே உங்களின் ஆதங்கம் நியாமானதே....தமிழ் குறித்த தங்களின் பல பதிவுகளை ஈகரை கண்டுள்ளது..ஒரு மொழி பிற மொழிகளின் பேசப்படும் பொழுது தான் அதற்கு உலக அங்கீகாரம் கிடைக்கும். அது மட்டுமல்ல பலரையும் இங்கே இழுக்கும்..
மேற்கோள்களின் சாரத்தையும் தமிழில் வழங்கினால் அனைவருக்கும் பயனாக இருக்கும் என்ற எண்ணமே நிர்வாகத்தின் எதிர்பார்ப்பு..
மேற்கண்ட உங்களது கருத்திற்கு நன்றி ; எல்லோரும் ஆங்கிலப் புலமை பெற்றிரார் என்பதும் எனக்குத் தெரிகிறது ; நீங்கள் சொன்னபடி மேற்கோள்களின் சாரத்தையாவது
தர முயற்சிக்கிறேன்..
உங்களது ஆறுதலான பதிலுக்கு மீண்டும் நன்றி !
சுந்தரம்
sundaram77- பண்பாளர்
- பதிவுகள் : 94
இணைந்தது : 19/01/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தமிழின் சில விவரங்கள்...5..!!!
» தமிழின் சில விவரங்கள்...6..!!!
» தமிழின் சில விவரங்கள்...3...!!!...அளவைகள்...!
» தமிழின் சில விவரங்கள்...4..!!!...மேலும் சில...!
» தமிழின் சில விவரங்கள்...7...!!!...இன்றைக்கு...!
» தமிழின் சில விவரங்கள்...6..!!!
» தமிழின் சில விவரங்கள்...3...!!!...அளவைகள்...!
» தமிழின் சில விவரங்கள்...4..!!!...மேலும் சில...!
» தமிழின் சில விவரங்கள்...7...!!!...இன்றைக்கு...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|