புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
by heezulia Yesterday at 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- Tamilzhanதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009
First topic message reminder :
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
பி.ஜாகீர்ஹ_சேன், பாபநாசம்.
ஜப்பானில் கதை ஒன்று உள்ளது. ஒரு தாத்தாவும் பேரனும் கடற்கரைப் பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு வேறு யாரும் இல்லை. இவர்கள் மீன் பிடித்து தொழில் செய்தார்கள்.
ஒரு நாள் அந்த தாத்தா பேரனை அழைத்து, ஒரு பெட்டியைச் சுட்டிக்காட்டி ""இந்த பெட்டியில் உனக்குத் தேவையான சொத்தை வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு தான் இப்பெட்டியைத் திறக்க வேண்டும். அதுவரை திறக்கக் கூடாது'' என்றார்.
தாத்தாவும் இறந்தார். சில நாட்கள் கழித்து பேரன் ஆசையுடன் தாத்தா பாதுகாத்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. ""நான் உனக்கு மீனைத் தரவில்லை, தூண்டிலைத் தருகிறேன்'' என்று வரிகள் இருந்தன. அதாவது அந்தத் தூண்டில் மட்டுமே அவனுடைய சொத்து.
ஜப்பானில் பிரபலமான இக்கதையில் உழைப்பின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.
ஏதும் அற்ற ஜப்பான் இன்று உயர்ந்திருப்பது உழைப்பால். வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு நாசமான ஹிரோஷிமா, நாகாசஹி இன்று வளர்ந்திருப்பது உழைப்பால். உழைப்பு சிறக்க நேர்மை, உண்மை, நாட்டுப்பற்று தேவை என்று ஜப்பானியர் உலகுக்கு கற்றுத் தந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் கட்டாயமாக உழைக்க வேண்டும். உழைப்பதற்கு நமக்கு பிடித்த அல்லது ஏற்ற ஒன்றைக் கையில் வைத்திருக்க வேண்டும் ~தூண்டிலை வைத்திருக்கும் அந்தச் சிறுவனைப் போல்.
உழைத்து உண்டால், இருக்கும் செல்வம் குறையாது, வளரும். உழைத்து உண்பவனுக்கு பணத்தின் அருமை புரியும். செலவழிக்கும்போதுகூட பயனுள்ளபடி செலவழிப்பான்.
""பணம் ஆமைபோல் வரும்; குதிரைபோல் ஓடும்'' என்ற சீனப் பழமொழியின் உண்மையான பொருள் உழைப்பவனுக்கே புரியும். உழைப்பு, பணத்தை மட்டும் தருவதில்லை, கூடவே நண்பர்கள், உறவினர்கள், வாய்ப்புகள், பெயர், புகழ், மரியாதை இன்னும் பலவற்றைத் தருகிறது.
உழைப்பு பெரும் அனுபவத்தைத் தருகிறது. பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதால் மனிதர்களை, உண்மையான நண்பர்களை அறிய முடிகிறது. பரவலான தொடர்பு கிடைக்கிறது.
உழைப்பால் புகழ் சேர்கிறது. அந்தப் புகழ் கெடாமல் இருக்கவும் உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பதால் பிறரின் மரியாதைக்கும், அன்புக்கும் உரியவராகலாம். சமூக அந்தஸ்து கிடைக்கிறது.
உழைப்பவன் தோல்வி அடையும்போது, தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறான். சிந்திக்கப் பழகுகிறான். சிந்தனை அவனைச் சுற்றிய எல்லாத் தளங்களிலும் விரிகிறது. அதனால் வாழ்க்கை சீர்படுகிறது. உழைப்பில் ஆர்வம் உள்ளவன் துணிவு பெறுகிறான். அவனால் ஓய்ந்திருக்க முடியாது. சுறுசுறுப்பாகிறான். வெற்றியைத் தேடுகிறான்.
""இரண்டு சதவீத சிந்தனையும் தொண்ணூற்று எட்டு சதவீத உழைப்பும் சேர்ந்ததுதான் வெற்றி'' என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் அனுபவத்தை, தன் அனுபவத்தால் பெறுகிறான்.
உழைப்பில் ஆர்வம் உள்ளவனே வெற்றி சிந்தனையுடன் இருக்கிறான். ஒருமுறை சாக்ரடீஸிடம் ஓர் இளைஞன் வந்து ""நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொன்றிலும் வெற்றி பெறுகிறீர்களே, எப்படி?'' எனக் கேட்டான். அதற்கு அவர் "நாளை வா' என்றார். அது போல் அந்த இளைஞன் வந்தான். அப்போது சாக்ரடீஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அருகில் அவனை வரச்சொல்லி சாக்ரடீஸ் தண்ணீரில் வைத்து அழுத்தினார். சிறிது நேரம் கழித்து அவன் திணறவே விட்டு விட்டார்.
பிறகு கேட்டார் ~"" தண்ணீரில் மூழ்கி இருந்த நேரத்தில், நீ என்ன நினைத்தாய்?''. அதற்கு அவன், ""நான் எப்படியாவது வெளியே வர வேண்டும் எனத் தோன்றியது'' என்றான்.
""இப்படித்தான், நான் எந்நேரமும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையில் வேலை செய்கிறேன்'' என்றார் சாக்ரடீஸ். உழைப்பவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெற ஆசை உள்ளவனே உழைக்கிறான்.
உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.
மீன் வேண்டாம்...தூண்டில் போதும்!
பி.ஜாகீர்ஹ_சேன், பாபநாசம்.
ஜப்பானில் கதை ஒன்று உள்ளது. ஒரு தாத்தாவும் பேரனும் கடற்கரைப் பகுதியில் ஒரு குடிசையில் வசித்து வந்தார்கள். இவர்களுக்கு வேறு யாரும் இல்லை. இவர்கள் மீன் பிடித்து தொழில் செய்தார்கள்.
ஒரு நாள் அந்த தாத்தா பேரனை அழைத்து, ஒரு பெட்டியைச் சுட்டிக்காட்டி ""இந்த பெட்டியில் உனக்குத் தேவையான சொத்தை வைத்திருக்கிறேன். நான் இறந்த பிறகு தான் இப்பெட்டியைத் திறக்க வேண்டும். அதுவரை திறக்கக் கூடாது'' என்றார்.
தாத்தாவும் இறந்தார். சில நாட்கள் கழித்து பேரன் ஆசையுடன் தாத்தா பாதுகாத்த பெட்டியைத் திறந்தான். அதற்குள் ஒரு கடிதம் மட்டுமே இருந்தது. ""நான் உனக்கு மீனைத் தரவில்லை, தூண்டிலைத் தருகிறேன்'' என்று வரிகள் இருந்தன. அதாவது அந்தத் தூண்டில் மட்டுமே அவனுடைய சொத்து.
ஜப்பானில் பிரபலமான இக்கதையில் உழைப்பின் சிறப்பு உணர்த்தப்படுகிறது.
ஏதும் அற்ற ஜப்பான் இன்று உயர்ந்திருப்பது உழைப்பால். வரலாற்றில் மறக்க முடியாத அளவிற்கு நாசமான ஹிரோஷிமா, நாகாசஹி இன்று வளர்ந்திருப்பது உழைப்பால். உழைப்பு சிறக்க நேர்மை, உண்மை, நாட்டுப்பற்று தேவை என்று ஜப்பானியர் உலகுக்கு கற்றுத் தந்துள்ளனர்.
ஒவ்வொருவரும் கட்டாயமாக உழைக்க வேண்டும். உழைப்பதற்கு நமக்கு பிடித்த அல்லது ஏற்ற ஒன்றைக் கையில் வைத்திருக்க வேண்டும் ~தூண்டிலை வைத்திருக்கும் அந்தச் சிறுவனைப் போல்.
உழைத்து உண்டால், இருக்கும் செல்வம் குறையாது, வளரும். உழைத்து உண்பவனுக்கு பணத்தின் அருமை புரியும். செலவழிக்கும்போதுகூட பயனுள்ளபடி செலவழிப்பான்.
""பணம் ஆமைபோல் வரும்; குதிரைபோல் ஓடும்'' என்ற சீனப் பழமொழியின் உண்மையான பொருள் உழைப்பவனுக்கே புரியும். உழைப்பு, பணத்தை மட்டும் தருவதில்லை, கூடவே நண்பர்கள், உறவினர்கள், வாய்ப்புகள், பெயர், புகழ், மரியாதை இன்னும் பலவற்றைத் தருகிறது.
உழைப்பு பெரும் அனுபவத்தைத் தருகிறது. பலதரப்பட்ட மனிதர்களுடன் பழகுவதால் மனிதர்களை, உண்மையான நண்பர்களை அறிய முடிகிறது. பரவலான தொடர்பு கிடைக்கிறது.
உழைப்பால் புகழ் சேர்கிறது. அந்தப் புகழ் கெடாமல் இருக்கவும் உழைக்க வேண்டியுள்ளது. உழைப்பதால் பிறரின் மரியாதைக்கும், அன்புக்கும் உரியவராகலாம். சமூக அந்தஸ்து கிடைக்கிறது.
உழைப்பவன் தோல்வி அடையும்போது, தோல்விக்கான காரணங்களை ஆராய்கிறான். சிந்திக்கப் பழகுகிறான். சிந்தனை அவனைச் சுற்றிய எல்லாத் தளங்களிலும் விரிகிறது. அதனால் வாழ்க்கை சீர்படுகிறது. உழைப்பில் ஆர்வம் உள்ளவன் துணிவு பெறுகிறான். அவனால் ஓய்ந்திருக்க முடியாது. சுறுசுறுப்பாகிறான். வெற்றியைத் தேடுகிறான்.
""இரண்டு சதவீத சிந்தனையும் தொண்ணூற்று எட்டு சதவீத உழைப்பும் சேர்ந்ததுதான் வெற்றி'' என்ற தாமஸ் ஆல்வா எடிசனின் அனுபவத்தை, தன் அனுபவத்தால் பெறுகிறான்.
உழைப்பில் ஆர்வம் உள்ளவனே வெற்றி சிந்தனையுடன் இருக்கிறான். ஒருமுறை சாக்ரடீஸிடம் ஓர் இளைஞன் வந்து ""நீங்கள் எடுத்துக் கொள்ளும் ஒவ்வொன்றிலும் வெற்றி பெறுகிறீர்களே, எப்படி?'' எனக் கேட்டான். அதற்கு அவர் "நாளை வா' என்றார். அது போல் அந்த இளைஞன் வந்தான். அப்போது சாக்ரடீஸ் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அருகில் அவனை வரச்சொல்லி சாக்ரடீஸ் தண்ணீரில் வைத்து அழுத்தினார். சிறிது நேரம் கழித்து அவன் திணறவே விட்டு விட்டார்.
பிறகு கேட்டார் ~"" தண்ணீரில் மூழ்கி இருந்த நேரத்தில், நீ என்ன நினைத்தாய்?''. அதற்கு அவன், ""நான் எப்படியாவது வெளியே வர வேண்டும் எனத் தோன்றியது'' என்றான்.
""இப்படித்தான், நான் எந்நேரமும் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற சிந்தனையில் வேலை செய்கிறேன்'' என்றார் சாக்ரடீஸ். உழைப்பவனே வெற்றி பெறுகிறான். வெற்றி பெற ஆசை உள்ளவனே உழைக்கிறான்.
உழைத்தால் பொருள் மட்டுமே வருவதில்லை. வாழ்க்கை கிடைக்கிறது. வாழ்க்கை இனிக்கிறது. இந்த உழைப்பால் கிடைத்த பலனை நிரந்தரமாக அனுபவிக்க தேவை ஒழுக்கம்.
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
அபி பாட்டி சொன்னா கரெக்டாதான் இருக்கும்
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
Tamilzhan wrote:அட்வைஸ் பன்றதுக்கு அபி பாட்டி போல வருமா..?
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
பாட்டி சொல்லை தட்டாதேManik wrote:அபி பாட்டி சொன்னா கரெக்டாதான் இருக்கும்
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
இப்ப பாட்டி என்ன சொல்ல வர்ரீங்க முதல்ல வடை சுட்டுத் தாங்க பசிக்குது
- அபிராமிவேலூவி.ஐ.பி
- பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009
இந்தாங்க உங்களுக்கு இல்லாததManik wrote:இப்ப பாட்டி என்ன சொல்ல வர்ரீங்க முதல்ல வடை சுட்டுத் தாங்க பசிக்குது
- மீனுவி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
தமிழன் அண்ணாவின் ஒரு உருப்படியான பதிவை நான் இன்றுதான்
பார்க்கிறேன்..அசத்தல்..சிந்தனை கதை..
பார்க்கிறேன்..அசத்தல்..சிந்தனை கதை..
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2
|
|