புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 4:51 pm

» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
37 Posts - 76%
dhilipdsp
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
3 Posts - 6%
heezulia
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
32 Posts - 78%
dhilipdsp
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
4 Posts - 10%
mohamed nizamudeen
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_m10படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:50 pm



ஓட்டலில் கண்காணிப்பாளர் அழகேசன் பதினைந்து வயது கண்ணனை சக்கையாய் பிழிந்து வேலை வாங்கிக் கொண்டிருந்தார்.

அண்டா தேய்ப்பது, மின்சாரம் இல்லாததால் கையால் பருப்பு அரைப்பது என்று நிறைய கடினமான வேலை கொடுப்பார்.

அந்நேரம் அங்கு வந்த சர்வர் கோபு கேட்டான்: “ஏண்ணே இந்தச் சின்ன பையனைப் போட்டு இந்த வேலை வாங்குறீங்களே, பாவமா இருக்குண்ணே.’

அழகேசன் பதில் கூறினான்: “கோபு நான் ஒண்ணும் இரக்கமில்லாத அரக்கன் இல்லை. இந்த கண்ணன் வீட்டுல படிக்கச் சொல்லுறாங்கன்னு வீட்டை விட்டு ஓடி வந்துட்டான். நம்ம முதலாளியும் சம்பளம் இல்லாமல் சாப்பாடு மட்டும் கொடுத்தா போதும் என்று இவனை வேலைக்குச் சேர்த்து கொண்டார் . வேலை எளிதாக இருந்து வாய்க்கு ருசியா சாப்பாடும் கிடைச்சா இங்கேயே இவன் எதிர்காலம் வீணாப் போயிடும்.

நான் நான் கொடுக்குற கடின வேலையால “படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி’ன்னு இன்னும் ஒரு வாரத்துல ஓடிடுவான் பாரு.’

அரக்கனாய் கோபுவின் கண்ணுக்குத் தெரிந்த அழகேசன் மனம் அழகாய் இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்தான் கோபு.

நன்றி தமிழ்அறிவுக்கதைகள்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 10:55 pm

படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:57 pm

M.M.SENTHIL wrote:படிப்பின் மகத்துவம் இளம் வயதில் புரியாது. தன் வயதொத்த மற்றவர்கள் கை நிறைய சம்பாதிக்கும்போது தெரியும், நாமும் இளவயதில் நன்றாக படித்திருக்கலாம் என.
சரியா சொன்னீங்க. உண்மையில் படிக்கும் போது மற்றவர்கள் நம்மை எக்கேடாவது கெட்டு போ என்று விட்டுவிட்டால் நம் வாழ்வே சூன்யம் தான்

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:01 pm

சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:06 pm

M.M.SENTHIL wrote:சார், எனக்கு படிப்பின் மேல் அதிக நாட்டம் உண்டு என்றாலும், வக்கீலாக ஆசைப்பட்டேன், ஆனால் அன்றைய பொருளாதாரம் இடம் கொடுக்கவில்லை. அதனால் இப்போது என் மகளை அவர் விரும்பும் துறையில் படிக்க வைக்க ஆசை கொண்டுள்ளேன். இப்போது பொருளாதரம் நன்றாக உள்ளது இறைவன் அருளால், என் மகள் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 11:08 pm

அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 11:10 pm

M.M.SENTHIL wrote:
அவரவர் விருப்பத்தின் பேரில் படித்தால் தான் முழு திறமைகளை வெளிக்காட்ட முடியும். அவர்களுக்கு உந்துசக்தியாக நீங்கள் இருந்தால் போதும் வாழ்வில் நல்ல நிலைக்கு வந்துவிடலாம்.
கண்டிப்பாக நல்ல உந்துசக்தியாய் இருப்பேன் சார்.
அருமையிருக்கு அருமையிருக்கு 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84175
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 12:21 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 

avatar
amirmaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013

Postamirmaran Thu Oct 24, 2013 12:47 pm

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை 103459460 



அன்புடன் அமிர்தா

படிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Aபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Mபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Iபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Rபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Tபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை Hபடிப்பே தேவலாம் ஆளை விடுங்கடா சாமி- சிறுகதை A
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 24, 2013 4:38 pm

படிப்பின் அருமையை பற்றிய கதை அருமை
இப்போ படிக்காம இருந்துட்டு பின்னாளில் படிக்காம போய்ட்டமேனு வருத்தப் படக்கூடாது
என் பிள்ளைகளீடமும் இதைத் தான் சொல்வேன்...



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக