புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
92 Posts - 61%
heezulia
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
38 Posts - 25%
வேல்முருகன் காசி
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
10 Posts - 7%
mohamed nizamudeen
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
7 Posts - 5%
viyasan
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
1 Post - 1%
eraeravi
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
284 Posts - 45%
heezulia
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
235 Posts - 37%
mohamed nizamudeen
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
19 Posts - 3%
prajai
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
7 Posts - 1%
mruthun
மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_m10மனம் தளராதே -| எறும்பு கதை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனம் தளராதே -| எறும்பு கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 9:40 pm

மனம் தளராதே -| எறும்பு கதை Ant-is-catching-a-food-coloring-page

மடத்தில் ஜென் துறவி ஒருவர் சீடர்களுக்கு பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது அவர் சீடர்களுக்கு துன்பம் வந்தால் தன்னம்பிக்கையுடன் மனதை தளராமல் இருக்க வேண்டும் என்ற ஒரு புத்தியை அவர்களுக்கு புகட்டுவதற்கு ஒரு சிறு கதை சொல்லி புரிய வைக்க நினைத்தார். அதனால் அவர் ஒரு எறும்பு கதையை தன் சீடர்களுக்கு சொன்னார்.


அதாவது "ஓர் எறும்பு தன் வாயில் சற்று நீளமான உணவுப் பொருளை தூக்கிச் சென்றது. அப்போது அது செல்லும் வழியில் ஒரு விரிசல் தென்பட்டது. அதனால் அந்த எறும்பு அதை தாண்டிச் செல்ல முடியாமல் தவித்தது. சற்று நேரம் கழித்து, அந்த எறும்பு தன் உணவை அந்த விரிசல் மீது வைத்து, அதன் மீது ஊர்ந்து சென்று விரிசலைக் கடந்து, பின் தன் உணவை எடுத்துச் சென்றது" என்று கூறினார்.

பின் அவர்களிடம், "அதேப் போல் தான் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்" என்று கூறினார். மேலும் அந்த சிறு எறும்பின் தன்னம்பிக்கை நமக்கு இருந்தாலே நாம் வாழ்வில் எந்த தடையையும் எளிதாக கடந்து செல்ல முடியும், துன்பமும் காணாமல் போய்விடும் என்று கூறி, அன்றைய பாடத்தை முடித்தார்.


source : tamil arivu kadhaigal

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Oct 23, 2013 9:51 pm

சூப்பருங்க அசுரன்

(நாமதான் அந்த எறும்பு மாதிரியே சுனாமியில ஸிவிம்மிங்க போடுவோமே) புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 9:51 pm

கதையும், தலைப்பும் மிக அருமை.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:03 pm

யினியவன் wrote:சூப்பருங்க அசுரன்

(நாமதான் அந்த எறும்பு மாதிரியே சுனாமியில ஸிவிம்மிங்க போடுவோமே) புன்னகை
நாம தான் தண்ணியே இல்லாம சும்மிங் அடிப்போமே, சுனாமியெல்லாம் எம்மாத்திரம் நமக்கு புன்னகை

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Oct 24, 2013 12:07 pm

அசுரன் wrote:ன் நாமும் நமக்கு ஏற்படும் துன்பத்தையும் பாலமாக வைத்து, முன்னேற வேண்டும்"
நல்ல கருத்துள்ள கதை மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக