புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
59 Posts - 55%
heezulia
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
Guna.D
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
54 Posts - 55%
heezulia
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_m10குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:14 pm

குயில் அக்கா - காக்கா அண்ணன் - ஆந்தையார் - கதை Kuyildoctor



கற்பூரவள்ளி என்ற காட்டில் ஆந்தை குடும்பம் ஒன்று வாழ்ந்து வந்தது. ஆந்தைக்கு இரண்டு ஆந்தை குஞ்சுகள் இருந்தன. தன் குஞ்சுகளை பேணி பராமரித்து வளர்த்தது தாய் ஆந்தை. குஞ்சுகள் வளர வளர அம்மாவிடம் பல கேள்விகள் கேட்க ஆரம்பித்தன.



ஒரு நாள், ""அம்மா எல்லாரும் பகலில்தான் சுறுசுறுப்பாக உலாவிக் கொண்டிருக்கின்றனர். நாம் மட்டும் பகலில் தூங்கிவிட்டு இரவில் இரை தேடுகிறோம். நாம் சென்று இரை தேடும் வேளையில் ஊரே உறங்கி கொண்டிருக்கிறது. இது ஏன்?'' என்றது.

""நமக்கு பகலில் கண் தெரியாது. இரவில்தான் கண் தெரியும். அத னால் தான் நாம் பகலெல்லாம் துõங்கிவிட்டு இரவில் சென்று இரை தேடுகிறோம்,'' என்றது தாய் ஆந்தை.


""ஏனம்மா கடவுள் நம்மை மட்டும் இப்படி படைத்துவிட்டார்?'' என்று கேட்டது இன்னொரு ஆந்தை குஞ்சு.

""கடவுள் நம்மையெல்லாம் ஒரே மாதிரிதான் படைத்தார். முன்னொரு காலத்தில் நம்முடைய முன்னோர்களில் ஒருவர் செய்த தவறைத்தான் நாம் இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்,'' என்றது தாய் ஆந்தை.

""அப்படி என்ன தவறு செய்தார்?'' என்று கேட்டன குஞ்சுகள்.

""ஒரு முறை நம் முன்னோர் ஒருவர் காகம் ஒன்றிடம் மிகவும் நட்பாக இருந்தார். ஒரு நாள் அந்த காகத்திற்கு உடல்நிலை மிகவும் சரியில்லை. எனவே, அதை அழைத்து கொண்டு காட்டில் டாக்டராக இருந்த குயில் டாக்டரிடம் சென்றனர்.

""குயில் டாக்டரோ நன்றாக வைத்தியம் பார்த்து காக்காவை குணமாக்கிவிட்டது. அதன் பிறகு டாக்டருக்கு பீஸ் கொடுக்கணும் இல்லையா? ஆனால், இவர்கள் இருவரும் கொடுக்கவில்லை. எனவே, குயில் டாக்டர் எனக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுங்கள் என்று கேட்டது.

""இவர்கள் இருவரும் எங்களிடம் பணம் இல்லை என்று சொல்லிவிட்டு ஓடி வந்துவிட்டனர். அதன் பிறகு இவர்கள் இருவரையும் பார்க்கும் பொழுதெல்லாம் பணம் கேட்க ஆரம்பித்தது குயில் டாக்டர். ஏதுடா தொல்லையாப்போச்சு என்று நினைத்த நம்முடைய பாட்டனாரான ஆந்தையார், பகலில் தலைகாட்டுவதே இல்லை. இரவில் மட்டுமே வெளியே வருவதும் இரையை பிடித்து தின்பதுமாக இருந்திருக்கிறார்.

""பகல் முழுவதும் மரப் பொந்துகளில் படுத்து நன்கு துõங்குவது... இரவில் எழுந்து வெளியே செல்வது... இப்படியே இருந்ததால் ஆந்தையாரை கண்டுபிடிக்க முடியவில்லை குயில் டாக்டரால். அதனால் ஆத்திரமடைந்த குயில் டாக்டர், காக்காவை பிடித்து நன்கு திட்டியிருக்கிறது.

""அந்த திருட்டு காக்கா கடுமையாக வேலை செய்தாவது டாக்டர் பீசை கொடுத்திருக்க வேண்டியதுதானே... அப்படி கொடுக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட குயில் டாக்டர், இனிமேல் எங்கள் இனத்தார் இடும் முட்டைகளை எல்லாம் உன் இனத்தார் தான் காவல்காக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டது.

""அன்றிலிருந்து குயில் இனத்தார் அனைவரும் காக்கையின் கூட்டில் தங்கள் முட்டைகளை இட்டுவிட்டு சென்று விடுவர். அது குயிலின் முட்டை என்பது தெரியாமலே காக்கை இனம் வளர்த்து கொண்டு வருகிறது.

""நம்முடைய இனத்தார் பகலில் தூங்கி தூங்கியே நமக்கு பகலில் கண் தெரியாமல் போய்விட்டது. இதுதான் கதை,'' என்றது தாய் ஆந்தை.

""அம்மா பிறரை ஏமாற்றுவதால் ஏற்படும் கஷ்டம் காலம் காலமாக பலரை பாதிப்பதை புரிந்து கொண்டோம். இனிமேல் நாங்கள் ஒருகாலும் இப்படிப்பட்ட காரியத்தை செய்யவே மாட்டோம்,'' என்றனர்.

செல்லமாக தன் குஞ்சுகளை அணைத்து முத்தமிட்டது தாய் ஆந்தை.

நன்றி சிறுவர் மலர்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Oct 23, 2013 10:41 pm

ஏமாற்றினால் கண் பார்வை போகுமா? இங்கே பல அரசியல் தலைவர்கள் தான் கொடுத்த வாக்குறிதியை காப்பாற்றாமல் மக்களை எமற்றுகிரார்களே, அவர்களுக்கும் இப்படி நடந்தால் நன்றாக இருக்குமல்லவா.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 10:43 pm

M.M.SENTHIL wrote:ஏமாற்றினால் கண் பார்வை போகுமா? இங்கே பல அரசியல் தலைவர்கள் தான் கொடுத்த வாக்குறிதியை காப்பாற்றாமல் மக்களை எமற்றுகிரார்களே, அவர்களுக்கும் இப்படி நடந்தால் நன்றாக இருக்குமல்லவா.
கண் பார்வை போகவில்லை, பகலில் வராமல் கண்கள் பார்வை சக்தியை இழந்தது. புன்னகை

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக