புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
46 Posts - 71%
heezulia
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
5 Posts - 8%
dhilipdsp
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
4 Posts - 6%
mohamed nizamudeen
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
3 Posts - 5%
D. sivatharan
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%
Guna.D
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
41 Posts - 72%
dhilipdsp
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
4 Posts - 7%
mohamed nizamudeen
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
3 Posts - 5%
heezulia
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
3 Posts - 5%
வேல்முருகன் காசி
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
2 Posts - 4%
Guna.D
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%
kavithasankar
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%
Sathiyarajan
வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_m10வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள்


   
   
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 22, 2013 10:42 pm

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 582532_575939872420867_1118664752_n



ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

ஒரு சமயம் சுவாமி விவேகானந்தர் லண்டன் மாநகருக்குச் சென்றிருந்தார். அங்கு அவரது நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் தங்கியிருந்தார். அந்தப் பண்ணை வீடு மிகப் பெரிய நிலப்பரப்பில், இயற்கை எழில் சூழ்ந்த இடத்தில் இருந்தது. அங்கே நிறைய மாடுகள் வளர்க்கப்பட்டன.

ஒரு நாள் மாலை, பண்ணை மைதானத்தில் விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார். அவருடன் நண்பரும், நண்பரின் மனைவியும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.
இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.
பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.
விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர்.
அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

அப்போது, சற்றும் எதிர்பாராதவிதமாக ஒரு மாடு அவர்களை நோக்கி சீறிப் பாய்ந்து வந்தது. அதன் மூர்க்கத்தனமான ஓட்டத்தைப் பார்த்து பயந்து போன நண்பரின் மனைவி, அப்படியே மயங்கி விழுந்துவிட்டார்.

நண்பர் மனைவியைத் தூக்க முயன்றார். அப்போது மாடு அவர்களை நெருங்கிவிட்டது. நண்பருக்குக் கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை.

இன்னும் சில நொடிகள் அங்கே இருந்தால் மாட்டின் கொம்புகளுக்கு இரையாக நேரிடும் என்பதை உணர்ந்த நண்பர், தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எழுந்து வேறு திசையில் ஓடினார். ஆனால், விவேகானந்தர் அப்படி இப்படி அசையாமல் ஆணி அடித்தது போல் அந்த இடத்திலேயே நின்றுவிட்டார்.

பாய்ந்து வந்த மாடு கீழே விழுந்து கிடந்த நண்பரின் மனைவியையும் விவேகானந்தரையும் விட்டு விட்டு, ஓடிக்கொண்டிருந்த நண்பரைத் துரத்தியது. அதிர்ஷ்டவசமாக ஒரு கட்டடத்திற்குள் புகுந்து தப்பினார் நண்பர். அதன் பிறகே பண்ணை ஊழியர்கள் ஓடி வந்து மாட்டைப் பிடித்துக் கட்டிப்போட்டனர்.

விவேகானந்தர் அதன் பிறகே அந்த இடத்தை விட்டு அசைந்தார். அங்கு வந்த நண்பருக்கோ ஒரே வியப்பு. அப்போது நண்பரின் மனைவியும் மயக்கம் தெளிந்து எழுந்தார்.

“சிறிது கூட பயமே இல்லாமல் அந்த ஆபத்தான நேரத்திலும் ஒரே இடத்தில் உறுதியாக உங்களால் எப்படி நிற்க முடிந்தது?” என்று கேட்டார் நண்பர். அதைக் கேட்டு மெல்லப் புன்னகைத்த விவேகானந்தர், “நான் வித்தியாசமாக எதையும் செய்து விடவில்லை. வருவது வரட்டும்; சமாளிப்போம் என்ற ஒரு வித மன உறுதியுடன் நின்றுவிட்டேன். ஓடுபவரைக் கண்டால் துரத்திச் செல்வது மிருகங்களுக்கு உரிய குணம். அதனால்தான் மாடு என்னை விட்டுவிட்டு, ஓடிக்கொண்டிருக்கும் உங்களைத் துரத்தியது,” என்று முடித்தார்.

உயிருக்கு ஆபத்தான நேரத்தில் கூட, அதைக் கண்டு பயந்து ஓடாமல், வருவது வரட்டும் என்ற மன உறுதி பெற்றிருந்த சுவாமி விவேகானந்தரைப் பார்த்துப் பெரிதும் வியந்தார் நண்பர்.

நன்றி தமிழ் அறிவுக்கதைகள்


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Oct 22, 2013 10:51 pm

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 3838410834 
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Oct 22, 2013 11:13 pm

வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 103459460 வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 1571444738 வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் 1571444738




வருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Mவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Uவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Tவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Hவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Uவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Mவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Oவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Hவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Aவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Mவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் Eவருவது வரட்டும் சமாளிப்போம் - தன்னம்பிக்கை கதைகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Wed Oct 23, 2013 6:38 am

சிறப்பான கருத்துக்கள்.
செய்திகள் தொகுப்பில் ஒரே செய்தி மறுமுறையும் வருவதை தவிர்ப்பது நன்று.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக