புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_m10காமராஜரின் பிடிவாதம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காமராஜரின் பிடிவாதம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 4:47 pm

First topic message reminder :

காமராஜரின் பிடிவாதம் - Page 2 6

தஞ்சை ஜில்லா கலெக்டராக இருந்த ராமதாஸ் அவர்கள் அப்போது வருவாய்த் துறை அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். காமராஜருக்கு ஒரு பிரமுகர் வீட்டில் விருந்து ஏற்பாடாகி இருந்தது. மற்றவர்களெல்லாம் உணவருந்த உட்கார்ந்து விட்ட பின்பும் ராமதாஸ் நின்றுகொண்டே இருந்தார். தலைவர் காமராஜர், ராமதாûஸச் சுட்டிக்காட்டி, ""அவரும் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் நானும் சாப்பிடுவேன்'' என்று கூறிவிட்டார். தலைவரது விருப்பப்படியே நிகழ்ந்தது. தலைவர் அவ்வாறு பிடிவாதமாகச் சொன்னதன் காரணம் என்னவென்பதை அவருடைய நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அறிந்திருந்தார்கள். அதாவது ராமதாஸ் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அதனால் அவரைச் சமமாக உட்கார்ந்து சாப்பிட அனுமதிக்கவில்லையோ என காமராஜர் நினைத்துவிட்டார்.


நன்றி தமிழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 5:15 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!
அப்படி சொல்லியும் என்னால நம்பமுடியவில்லை, வில்லை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 5:16 pm

ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!
அப்படி சொல்லியும் என்னால நம்பமுடியவில்லை, வில்லை
பாவம் அக்கா, பயத்தில் உளர ஆரம்பித்துவிட்டார்கள்!

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 5:16 pm

ரேவதி wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
நான் எதுவுமே சொல்லல பாட்டி ஜஸ்ட் உங்கள் வீட்டு முகவரி மட்டும்தான் கொடுத்தேன் ..பிராமிஸ்
அதுக்கும் மேல அங்க என்ன இருக்குஅநியாயம் அநியாயம் 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Oct 23, 2013 5:18 pm

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!  
அப்படி சொல்லியும் என்னால நம்பமுடியவில்லை, வில்லை
பாவம் அக்கா, பயத்தில் உளர ஆரம்பித்துவிட்டார்கள்!
பயமா எனக்கா...இல்லவே இல்ல...பயம்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Oct 23, 2013 6:49 pm

காமராஜரும் உட்கார சொன்னதற்கு காரணம்  சொல்லவில்லை 
ராமதாசும் நின்றதற்கு காரணம் சொல்லவில்லை.
எல்லாமே ஊகம் தான் !
காமராஜர் ஒரு தலை சிறந்த அரசியல்வாதி /த்யாகிதான். அதற்காக அவர் செய்த  ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் காரணம் கண்டு பிடிக்க கூடாது. 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Oct 23, 2013 7:37 pm

T.N.Balasubramanian wrote:காமராஜரும் உட்கார சொன்னதற்கு காரணம்  சொல்லவில்லை 
ராமதாசும் நின்றதற்கு காரணம் சொல்லவில்லை.
எல்லாமே ஊகம் தான் !
காமராஜர் ஒரு தலை சிறந்த அரசியல்வாதி /த்யாகிதான். அதற்காக அவர் செய்த  ஒவ்வொரு காரியத்திற்கும் நாம் காரணம் கண்டு பிடிக்க கூடாது. 
ரமணியன்
இதுவே சரியான காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன் காமராஜரின் பிடிவாதம் - Page 2 3838410834 

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Oct 23, 2013 10:37 pm

தமிழையும் ஜாஹிதாபானுவையும் சொல்லால் பாராட்டவேண்டும் ! பெருந்தலைவர் காமராஜரை நெஞ்சால் பாராட்டவேண்டும் ! முன் மாதிரி காட்டக்கூடிய ஒருசில தலைவர்களில் காமராஜரும் ஒருவர் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Thu Oct 24, 2013 6:50 am

சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!  
 
என்ன அங்கே நேருவும் வந்து இருந்தாரா? அவருக்கு மட்டும் ஏன் நேரா சொல்லிட்டாங்க ?பாரபட்சம் கூடவே கூடாது.
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84046
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Thu Oct 24, 2013 7:43 am

மற்றொரு செய்தி...இதுவும் காமராஜரின் பிடிவாதம்தான்..!!
-
1944-ம் ஆண்டு ஜூன் மாதம் பூண்டி நீர்த்தேக்கத்தை கவர்னர் ஆதர் ஹோப் திறந்து வைத்தார். அந்த நேரத்தில், பூண்டி நீர்த்தேக்கத்தைக் கொண்டு வருவதற்காக அரும்பாடுபட்ட சத்தியமூர்த்தி உயிருடன் இல்லை என்பதுதான் சோகம்.

காமராஜரின் பிடிவாதம்

பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை ஆங்கிலேய அரசாங்கம் ஏற்கவில்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, பெருந்தலைவர் காமராஜரை சென்னை மாநகராட்சி கூட்டத்துக்கு அழைத்து கௌரவப்படுத்த விரும்பினார்கள். இதனை காமராஜரிடம் தெரிவித்தபோது, முதலில் மாநகராட்சிக் கூட்டத்தில், பூண்டி நீர்த்தேக்கத்துக்கு சத்தியமூர்த்தி பெயர் வைத்து தீர்மானம் நிறைவேற்றுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

1948-ம் ஆண்டு நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் அதற்கான தீர்மானம் நிறைவேறியது. சென்னை குடிநீருக்காகவே முதன்முதலில் கட்டப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்துக்கு, சத்தியமூர்த்தி பெயர் சூட்டப்பட்டது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Oct 24, 2013 2:55 pm

T.N.Balasubramanian wrote:
சிவா wrote:
ஜாஹீதாபானு wrote:
அவளா(ரேவ்)சொன்னாள் இருக்காதுஅதிர்ச்சி 
அதன் நேருக்கு நேரா சொல்லிட்டங்கள்ள, அப்புறம் என்ன இருக்காது!  
 
என்ன அங்கே நேருவும் வந்து இருந்தாரா? அவருக்கு மட்டும் ஏன் நேரா சொல்லிட்டாங்க ?பாரபட்சம் கூடவே கூடாது.
ரமணியன்
காமராஜரின் பிடிவாதம் - Page 2 3838410834 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக