புதிய பதிவுகள்
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Yesterday at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
81 Posts - 68%
heezulia
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
9 Posts - 8%
mohamed nizamudeen
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
1 Post - 1%
viyasan
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
221 Posts - 37%
mohamed nizamudeen
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
18 Posts - 3%
prajai
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
 இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_lcap இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_voting_bar இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 23, 2013 3:44 am

தமிழ் இலக்​கி​யப் பாக்​கள் அனைத்​துமே முக்​க​னி​யின் சாறு பிழிந்து புனை​யப்​பட்​ட​வையோ என எண்​ணும் வகை​யில்,​​ படிக்​குந்​தோ​றும் இன்​பம் பயப்​பவை;​ நினைக்​குந்​தோ​றும் நெஞ்​சத்தை குளிர் சார​லால் நனைப்​பவை.​
வி​த​வி​த​மான கனி​கள் விளைந்​தா​லும் "முக்​கனி' என தமி​ழர்​க​ளால் சிறப்​பிக்​கப்​பெற்​றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்​றி​லும்,​​ இலக்​கி​யத் தோட்​டங்​க​ளில் அதி​கம் கனிந்து மணம் வீசி,​​ வாச​கனை வாச​னை​யா​லும்,​​ சுவை​யா​லும் சுண்டி இழுப்​பது பலாக்​க​னி​தான்.​

ம​னித மனத்தை குரங்​கு​டன் ஒப்​பி​டு​வது வழக்​கம்.​ குரங்கு மனத்தை எத​னு​டன் ஒப்​பி​டு​வது?​ அரு​வி​யின் இக்​க​ரை​யில் நிற்​கி​றது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அரு​வி​யைக் கடந்து அக்​க​ரைக்​குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்​கள் அடர்ந்த காடு என்​றால் மந்​திக்​குக் கேட்​கவே வேண்​டாம்.​ இங்கோ,​​ இடை​யில் தடுப்​பது தண்​ணீர்க் காடு!​


அப்​போது,​​ பறிப்​பார் இல்​லா​மல் முற்​றிய பலாக்​கனி ஒன்று அருவி நீரில் விழுந்து மிதந்​த​படி வரு​கி​றது.​ அரு​வி​யில் பாய்ந்த அம் மந்தி,​​ பலாப்​ப​ழத்​தின் மீதேறி அமர்ந்து கொள்​கி​றது.​ மலைச்​சார​லில் உள்ள ஓர் ஊரின் பக்​க​மா​கச் சென்று வீழும் அரு​வி​யின் துறையை அடைந்​த​தும் பலாப்​ப​ழத்தி​லி​ருந்து இறங்​கிச் செல்​கி​றது மந்தி.​

பசி நீக்​கும் உண​வுப் பொரு​ளான பலா பட​கா​கி​விட்​டது.​ அரு​வி​யைக் கடந்து செல்ல உத​வி​ய​தால் "பலா'க்க​னியை "பால'க்கனி என்றே அழைக்​க​லாம் எனத் தோன்​று​கி​ற​தல்​லவா!​​

அரு​வி​பாய்ந்த கரு​வி​ரல் மந்தி
செழுங்​கோட் பல​வின் பழம்​புணை யாகச்
சாரல் பேரூர் முன்​துறை இழி​த​ரும்...​
​(பா..382,​ வரி​கள் 9}11)


என,​​ தலை​வ​னின் நாட்டு வளத்​தைக் கூறும் தலை​வி​யின் கூற்​றா​கத் தொடர்​கி​றது,​​ கபி​ல​ரின் அந்த அக​நா​னூற்​றுப் பாடல்.​ அந்த மந்​தி​யைப்​போ​லவே,​​ தலை​வ​னும் தான் மேற்​கொண்ட செய​லில் எத்​த​கைய இடை​யூ​று​கள் வந்​தா​லும் அவற்​றைத் தக்க வழி​க​ளில் தகர்த்​தெ​றிந்து தன்னை வந்​த​டை​வான் என மறை​மு​க​மா​கக் குறிப்​பி​டு​கி​றாள் தலைவி.​
த​லை​வ​னின் மலை நாட்டு வளத்​துக்கு மட்​டு​மல்ல,​​ தலை​வி​யின் மன வளத்​தைச் சோதிக்​கும் காமத்​தின் பாங்​கை​யும் பளிங்​கென உவ​மை​யாக்க பலாக்​க​னி​யால் முடி​யும்.​

உ​யிரோ மிகச் சிறி​யது.​ கண்​வழி புகுந்து நெஞ்​சில் வேரோடி உயி​ரெ​லாம் பட​ரும் காமமோ மிகப் பெரி​யது.​ அர​சன் அன்று கொல்​வான்;​ தெய்​வம் நின்​றும் கொல்​லும் என்​பார்​கள்.​ காமமோ என்​றும் கொல்​லும்.​ காதல் பார்​வை​யா​லும்,​​ கனிந்த மொழி​க​ளா​லும் தலை​வி​யின் இத​யத்​தைக் கடத்​தி​ய​வன்,​​ இப்​போது திரு​ம​ணம் செய்​யா​மல் காலத்​தைக் கடத்​து​கி​றான்.​ சித்​திர விழி​யாள் சில நாள் பொறுக்​க​லாம்,​​ ஆனால்,​​ நாள்​கள் மாதங்​க​ளா​கி​விட்ட பின்​பும் மண​நாள் குறித்து எவ்​வித அறி​கு​றி​யை​யும் காண்​பிக்​க​வில்லை அவன்.​ எப்​ப​டிப் பொறுப்​பாள்?​

கூ​டா​ரத்​துக்​குள் நுழைந்த ஒட்​ட​கத்​தின் கதை​யாக,​​ காமம் தலை​வி​யின் உயிரை வதைக்​கி​றது.​ அதை,​​ அவ​ளது தலை​வ​னி​டம் சொல்ல வேண்​டிய இக்​கட்​டுக்கு உள்​ளா​கி​றாள் இன்​னு​யிர்த் தோழி.​ தோழி​யும் பெண்​தானே!​ நேர​டி​யாய்ச் சொல்ல அந்த நேரி​ழை​யா​ளுக்கு நெஞ்​சில் துணி​வேது?​ உவ​மை​யால் உணர்த்த நினைக்​கி​றது இத​யம்.​

ம​லைத்து நிற்​கும் அவள் பார்​வை​யில்,​​ மலை​யில் வளர்ந்​தி​ருக்​கும் பலா மரங்​கள் தென்​ப​டு​கின்​றன.​ அவற்​றில் உள்ள மெல்​லிய கொம்​பு​க​ளில் மிகப் பருத்த பலாக் கனி​கள் முற்​றித் தொங்​கு​வ​தைப் பார்க்​கி​றாள் தோழி.​ பலாக் கனி​யைத் தாங்​கும் மெல்​லிய கொம்​பின் பரி​தாப நிலை​யைச் சொல்லி,​​ தலைவி துன்​பம் நீங்கி,​​ இன்​பம்​பெற வேண்​டு​மா​னால் உடனே அவ​ளைத் திரு​ம​ணம் செய்​து​கொள் என்​கி​றாள் தோழி,​​ தலை​வ​னி​டம்.​

வேரல்வேலி வேர்​கோட் பல​வின்
சாரல் நாட செவ்​வியை ஆகு​மதி
யார் அத​றிந்​திசி னோரே?​ சாரல்
சிறு​கோட்​டுப் பெரும்​ப​ழம் தூங்கி யாங்கு,​​ இவள்
உயிர்​த​வச் சிறிது;​ காமமோ பெரிதே.​ ​(18)


என,​​ காமத்​தின் தன்​மையை "குறுந்​தொகை'யில் தோழி​யின் கூற்​றாக,​​ சுளைப்​பலா உவ​மை​யால் சுவை​ப​டச் சொல்​ப​வர் வேறு யாரு​மல்​லர்,​​ குறிஞ்​சிக் கவி​ஞர் கபி​ல​ரே​தான்.​

க​டை​யெழு வள்​ளல்​க​ளில் ஒரு​வன் பொதிகை மலை​யில் பொன்​னாட்சி தந்த ஆய் என்​ப​வன்.​ பகை​வர் எதிர்த்து நின்​றால் அவர்​க​ளின் தலை​களை அவன் கரங்​கள் கிள்ளி எடுக்​கும்;​ பரி​சில் பெற வரு​வோ​ருக்கோ அவன் கரங்​கள் பொருள்​களை அளக்​கா​மல் அள்​ளிக்​கொ​டுக்​கும்.​

வீ​ர​மும் ஈர​மும் ஒரு கொடி​யில் மலர்ந்த மலர்​க​ளாய் மணம் வீசு​வ​தைத் தமி​ழக மன்​னர்​க​ளி​டம் மட்​டுந்​தான் அதி​கம் காண முடி​யும்.​ அதற்கு ஆயும் விதி​வி​லக்​கல்​லன்.​

அ​வ​னி​டம் பரி​சில் பெற்​றுச் செல்​வ​தற்​காக கூத்​தர்​கள் சிலர் அவனை நாடி வரு​கின்​ற​னர்.​ அவ​னது எல்​லைக்​குள்​பட்ட மலைக்​கா​டு​க​ளின் வழியே வரும் அவர்​கள் இளைப்​பா​றும் பொருட்டு தங்​கள் தோள்​க​ளிலே சுமந்​து​வந்த மத்​த​ளங்​களை பலா​ம​ரத்​தின் கிளை​க​ளில் மாட்​டித் தொங்​க​விட்​டுள்​ள​னர்.​

மந்தி ஒன்​றின் பார்​வை​யில் மத்​த​ளம் பட்​டு​விட்​டது.​ சும்​மா​யி​ருக்​குமா?​ தொடு​தொ​டு​வென மனது தொல்​லை​செய்ய,​​ விடு​வி​டு​வென மரக்​கி​ளையி​லி​ருந்து இறங்கி வரு​கி​றது.​

மத்​த​ளம் என அறி​யாத அம் மந்தி,​​ கனி​தான் என நினைத்து கனி​வோடு தட்​டு​கி​றது.​ அதி​லி​ருந்து இன்​னிசை வரு​கி​றது.​ அரு​கே​யுள்ள குளத்தி​லி​ருக்​கும் ஆண் அன்​னங்​களோ அந்த இசைக்​குத் தக்​க​படி குர​லெ​ழுப்​பு​கின்​றன.​ விளைவு...இசை​யும் பாட்​டும் அங்கே இல​வ​ச​மாக அரங்​கே​று​கின்​றன.​

மன்​றப் பல​வின் மாச்​சினை மந்தி
இர​வ​லர் நாற்​றிய விசி​கூடு முழ​வின்
பாடின் றெண்​கண் கனி​செத் தடிப்​பின்
அன்​னச் சேவல் மாறெ​ழுந் தாலும்
கழல்​தொடி ஆஅய் மழை​த​வழ் பொதி​யில்..​
​(புற​நா​னூறு,​​ 128,​ வரி​கள் 1}5)


எனத் தொட​ரும் புல​வர் உறை​யூர் ஏணிச்​சேரி முட​மோ​சி​யார்,​​ இப்​ப​டிப்​பட்ட சூழ​லில் பகை​வ​ருக்கு இங்​கென்ன வேலை என்று கூறி ஆய் மன்​ன​னின் வீரத்​தைப் புகழ்​கி​றார்.​

ப​லாப்​ப​ழத்தை "வாய்ப் புசிக்​கும்'; மத்​த​ளமோ இசை​யால் காது​க​ளைக் குளி​ர​வைக்​கும்.​ இங்கே இரண்​டையு கலக்​கச் செய்த மட​மந்தி நடத்​திய கூத்தை வேறு எங்கு காண "வாய்ப்பு சிக்​கும்?​'

உ​ரு​வத்​தில் பெரி​ய​தா​யி​ருந்​தா​லும்,​​ உவ​மை​யாக எடுத்​தாள எளி​தாய் இருப்​ப​தாலோ என்​னவோ வருக்கை ​(வேர்ப்​பலா)​ புல​வர்​க​ளின் பாடல்​க​ளில் தனக்​கென ஓர் இருக்கை கொண்​டுள்​ளது என்​றால் மிகை​யில்​லை​தானே!

நன்றி - தமிழ்மணி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக