புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
வேல்முருகன் காசி | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
Page 1 of 1 •
- nandagopal.dபண்பாளர்
- பதிவுகள் : 182
இணைந்தது : 15/11/2012
ஓசூர்: இறந்தவரின் இறுதி ஊர்வலத்தின் போது, அவரே உயிருடன் எழுந்ததால், பெரும் பரபரப்பு உருவானது.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர். சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
நன்றிகள் :தினமலர்
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த ஆலமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பெரிய கோவிந்தன். இவரது மகன் ஆம்பூரான், 23. மாற்றுத் திறனாளியான, இவருக்கு நேற்று முன் தினம் காலை, உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடன், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள், "அவர் உயிர் பிழைப்பது கடினம்; சில மணி நேரங்களில் இறந்து விடுவார்' எனக் கூறி, வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி தெரிவித்தனர். இதை தொடர்ந்து, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து வந்தனர். நேற்று அதிகாலை ஆம்பூரான் பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். அவர் இறந்து விட்டதாக உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். இறுதி சடங்கிற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. ஆம்பூரானை பாடையில் வைத்து, மயானத்துக்கு ஊர்வலம் கொண்டு சென்றனர். திரளான உறவினர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் சென்ற பாதி தூரத்தில், பாடையில் இருந்து ஆம்பூரான் எழுந்தார். பீதியடைந்த உறவினர்கள், பாடையை இறக்கி வைத்து விட்டு அங்கும், இங்கும் ஓடினர். சிறிது நேரத்தில் அனைவரும், சகஜ நிலைமைக்கு திரும்பி, ஆம்பூரானை வீட்டுக்கு அழைத்து சென்றனர். ஆம்பூரான் இறந்து விட்டார் என, கண்ணீர் வடித்த அவரது உறவினர்கள், அவர் உயிருடன் திரும்பியதை பார்த்து, இன்ப அதிர்ச்சி அடைந்ததோடு, ஆனந்த கண்ணீர் வடித்தனர். சோகத்தில் மூழ்கியிருந்த ஆம்பூரானின் குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். அக்கம், பக்கத்தினர் ஆம்பூரானை பார்த்து நலம் விசாரித்து சென்றனர்.
நன்றிகள் :தினமலர்
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
#1024876- விஸ்வாஜீசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011
எங்கே போகிறது மருத்துவ சேவை ?
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
#1024921- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
உயிர் காக்கும் உத்தம தொழில் செய்யும் மருத்துவர்களே, கொஞ்சம் கவனித்து பாருங்கள், எரியும் தீயில் உடலை வைத்திருந்தாலோ, மண்ணில் புதைத்திருந்தாலோ துடி துடித்தல்லவா உயிர் போகும். உயிர் போனால் திரும்பாது. இது உங்களுக்கு ஏன் தெரியாமல் போனது.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
#1024928- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
விஜயகாந்த் ஒரு படத்தில் கலக்குற மாதிரி இருக்கு
Re: மரணத்தில் கூட அலட்சியம் காட்டும் மருத்துவர்கள் (இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்)
#1025022- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அய்யய்யோ............
- Sponsored content
Similar topics
» இறுதி ஊர்வலத்தில் உயிருடன் எழுந்த வாலிபர்
» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
» சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்
» நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
» கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
» சிவசேனா தலைவர் பால்தாக்கரே உடல் தகனம் இறுதி ஊர்வலத்தில் 20 லட்சம் தொண்டர்கள் குவிந்தனர்
» நண்பனை கடித்த பாம்பை உயிருடன் பிடித்து ஆஸ்பத்திரிக்கு ஓடிய வாலிபர்
» ``குரான்``---இறுதி வேதமா? ``முஹமது``----இறுதி தூதரா?
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|